வாழ்த்துகள் மா. ரொம்ப நல்லா இருந்தது கதை. இந்த உலகத்துல அன்பைத் தவிர வேறோண்ணும் பெரிசில்ல. அதுக்கு சுயநலம் பார்க்கத் தெரியாது. அதைக் கதை மூலமா அழகா சொல்லியிருக்கீங்க..❤️❤️🤝🤝
சூப்பர் சிஸ். இங்க பலரோட வீட்டுல புரிதல் இல்லாததால தான் சண்டையே வருது. சரவணனோட ஆசைப்படி மாமியாரும் மருமகளும் பேசிப் புரிஞ்சிக்கிட்டா இந்தமாதிரி சண்டைகளே வராது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சிஸ்..💐💐💐
வாவ்.. சூப்பர் ஸ்டோரி டா மா. தமிழும் வார்த்தைக் கோர்வையும் அழகா இருந்தது. வருணா, ஆதியோட கன்வர்ஷேன் ரியலிஸ்டிகா இருந்து. காட்சிகள் கண் முன்னாடி விரியிது.
போட்டியில் வெற்றா பெற வாழ்த்துகள் மா..❤️❤️