• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Recent content by ரமா

  1. என் தேடலானவளே 16

    16 அவன் கூறிய அத்தனை சொல்லுக்கும் அமைதியாக தலைகுனிந்தவளின் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்கச் செய்தவன் "என் முகத்தை பார்த்து பேசுடி.." என்றான். "என்னை வேற என்ன செய்ய சொல்றீங்க கண்ணா... அவங்க சொன்னது உண்மைதான.. நான் இன்னும் கொஞ்சம் கவனமா இருந்திருந்தா இன்னிக்கு நம்ம மித்துவ...
  2. என் தேடலானவளே 15

    15 ஐசியூ விலிருந்த வந்த மருத்துவரை இருவருமே பதட்டத்துடன் அனுகினர். அவரோ "சாரி சார்... அவங்களுக்கு இருந்த அதிர்ச்சியில அடிபட்டதும் சேர்ந்து அவங்களை சுயநினைவு இல்லாத ஆக்கிடுச்சி.. அவங்க சீக்கிரம் கண்முழிச்சி பேசிட்டாங்கன்னா ஷி ஈஸ் பர்பெக்ட்லி ஆல்ரைட்.. அப்படி இல்லைன்னா கோமா ஸ்டேஜ்க்கு...
  3. என் தேடலானவளே 14

    14 தன்னவள் குரலும் அதைத் தொடர்ந்து அவள் கூறிய சந்தோஷமான செய்தியும் அவனுக்கு புதியதொரு பலத்தை கொடுத்தது. தன்னவளையும் அவளின் வயிற்றுக்குள் வளரும் தன் வாரிசு விவரமறியா குழந்தைகள் இதுவே அவனுக்கு முக்கியமானதாய் தோன்றியது. அவர்களை காப்பாற்றும் முதல் படியாக தனக்கு மிகவும்...
  4. என் தேடலானவளே 13

    13 நேத்ரனிற்கு வந்த செய்தி அவனவளை ரஞ்சித் கடத்திவிட்டான் என்பதுதான்.. எது நடக்கக்கூடாது என்று நினைத்தானோ இன்று அதுவே நடந்துவிட்டது. ஆனால் எப்படியும் தன்னவளை காக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுள் ஆழப்புதைந்தது. உடனடியாக இதற்கு ஒரு தீர்வை எடுத்தே ஆகவேண்டும். 'ரஞ்சித்...
  5. என் தேடலானவளே 12

    12 நேத்ரன் மித்ராவின் வாழ்வு அதன் பின்பு தெளிந்த நீரோடையாய் சென்றது.. ஒவ்வொரு நாளும் அவளுக்கு அவன் புதிதாய் தெரிந்தான்.. வீட்டிலிருக்கும் ஒவ்வொரு நொடியும் அவளின் பின்னே சுற்றி அவளை சீண்டி முகம் சிவக்க வைப்பதே அவனின் முக்கிய வேலையாய் போனது. அவளுக்கு அவள் வீட்டினரின் நினைவு வராமல்...
  6. என் தேடலானவளே 11

    11 அவளின் கைகளில் அவனளித்த பரிசு மஞ்சள் கயிற்றின் நடுவில் தங்கத்தில் தாலி இருந்தது.. அதைப் பார்த்தவளின் கண்களில் சந்தோஷ கண்ணீர் வந்தது. அதை எடுத்து அவன் கைகளில் கொடுத்தாள். அதை வாங்கியவன் அவளின் கைகளை உரிமையாக பிடித்து அங்கிருந்த பூஜையறைக்கு அழைத்துச் சென்றான். அங்கே ஒரு...
  7. என் தேடலானவளே 10

    10 நேத்ரனை சந்தித்துவிட்டு வீட்டிற்கு வந்த மித்ராவிற்கு ஒன்றும் புரியாத நிலைதான். அவளவனிடம் இப்படி ஒரு முடிவை அவள் எதிர்பார்க்கவில்லை.. மறுப்பான் என்று தெரியும்.. ஆனால் இப்படியான ஒரு சூழ்நிலையை அவள் எதிர்பார்க்கவில்லை.. ஆனாலும் அவனின் மேல் அவள் வைத்த காதல் உண்மை.. யாரிடமும் தோன்றாத உணர்வு...
  8. என் தேடலானவளே 7

    7 ரஞ்சித் அந்தக் கல்லூரியில் MBA இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான்... எல்லா வகையான தீய பழக்கங்களுக்கும் அடிமையானவன். பெண்களை போகப் பொருளாய் மட்டுமே பார்ப்பவன்.. அவன் கண்களில் விழும் பெண்கள் எப்படியேனும் அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்.. அதற்கு எந்த அளவுக்கும் கீழிறிங்கும்...
  9. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை 24

    விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை வீட்டிற்கு வந்த சிவராம்க்கு மாயா சொன்னதே காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. தன் மகள் காதலிக்கிறாளா.. ? அதை தன்னிடம் கூட சொல்லவில்லையே.. இல்லை வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியுமா.. யார் அவன்.. என் பெண்ணை கடைசி வரை காப்பாற்றுவானா.. எப்படிப்பட்டவன் என...
  10. என் தேடலானவளே 9

    அறைக்குள் வந்தவள் மித்ராவின் அருகில் அமர்ந்து அவளின் தலையை வருடிக் கொடுத்தாள்.. அவளின் வருடலில் கண் விழித்தவள் "வாஹி" என்று அவளின் கைகளை பிடித்துக் கொண்டாள். " கொஞ்ச நேரத்துல என்னை பயமுறுத்திட்டடி.. பாத்து வரமாட்டியாடி" இவ்வளவு நேரமும் தான் பட்ட ஆதங்கத்தை கோபமாக கொட்டிக் கொண்டிருந்தாள்...
  11. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை 23

    "ஏன் டாட்... அன்னைக்கே நார்மல் போர்ட்ல விடுறான்னு சொல்லிட்டாங்களே! அப்புறம் ஏன் இன்னும் ஐசிலே வச்சுட்டு இருக்காங்க...? நீங்க ஏன்னு கேக்கலயா டாட்.?" என அங்கலாந்தவளுக்கு, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் வாசுதேவ்வும், அவர் மனைவியும் முழித்திருந்த இருந்த வேை, கதவு திறப்படும் சத்தம் கேட்டு...
  12. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை 22

    விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை...! சிவகுருநாதன் கௌசல்யா அத்தியாயம் 22 வாழ்க்கை பல இன்ப துன்பங்களை உள்ளடங்கிய கலவையாகும். எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. எல்லா செயல்களுக்கும் பலன் நிச்சயம் உண்டு. "வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை...
  13. என் தேடலானவளே 8

    8 'நான் அழமாட்டேன் கண்ணா... நீங்க எனக்காக வரனும் ... உங்களுக்காக காத்திருப்பேன் கண்ணா...' மனதிலே அவனுடன் பேசிக் கொண்டிருந்தவளை உலுக்கினாள் மித்ரா. "ஹேய் வாஹி என்னாச்சி.. ஏன்டி இப்படி இருக்க.. என்னாச்சுடி.." என்று தெரிந்தும் தெரியாதது போல் கேட்டாள். "ம்ம்.. ஒண்ணுமில்லை மித்து...
  14. என் தேடலானவளே 6

    6 'மித்து' என்ற அழைப்புடன் அவள் கீழே விழவும் இருவரும் சென்று தாங்கி பிடித்தனர். விவேக் அவளை கைகளில் ஏந்தி கொண்டு அருகிலிருக்கும் அறைக்குள் சொன்றான்... "கரண் டாக்டர் கூப்பிடு இம்மீடியட் ஆ..." அவனை அவசரப்படுத்தினான். "ஹனி எழுந்திரு டி... ஹனி என்னாச்சுமா உனக்கு... " அவளை புதுப்பெயர்...
  15. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை 21

    விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை 21 மருத்துவமனைக்கே உண்டான நெடியை உணர்ந்ததாலோ என்னவோ நாசியில் மருந்து வாடை நுழைய முகத்தை சுருக்கி தன் இமையை மெல்லத் திறந்தாள் மாயா.. அவள் கண்விழித்ததும் பார்த்தது அவளின் பெற்றோரைத் தான்.. அவளின் அருகிலே இருந்த நாற்காலியில் அமர்ந்து அவள்...
Top