அறைக்குள் வந்தவள் மித்ராவின் அருகில் அமர்ந்து அவளின் தலையை வருடிக் கொடுத்தாள்.. அவளின் வருடலில் கண் விழித்தவள் "வாஹி" என்று அவளின் கைகளை பிடித்துக் கொண்டாள்.
" கொஞ்ச நேரத்துல என்னை பயமுறுத்திட்டடி.. பாத்து வரமாட்டியாடி" இவ்வளவு நேரமும் தான் பட்ட ஆதங்கத்தை கோபமாக கொட்டிக் கொண்டிருந்தாள்...