பகுதி – 8.
பார்வதியும், பரமேஸ்வரனும் மதிய உணவை முடித்துவிட்டு உடனடியாக கிளம்பிச் சென்றிருக்க, அவர்கள் சென்றவுடன் பிரபஞ்சன் வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தான்.
அவன் சிரிப்பதற்கான காரணம் நிவேதிதாவுக்குப் புரிய, “டேய், ரஞ்சா.. போதும்... எதுக்கு இப்படி சிரிக்கற? நிப்பாட்டுடா... உன் பொண்டாட்டி...