• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Recent content by Infaa

  1. I

    அள்ளிக் கொண்ட தென்றல் - 9.

    நேற்று வந்த வேகத்தில்... அவனைக் காண முடியாத ஏக்கத்தை, கண்ட சந்தோஷத்தை வெளிப்படுத்த தெரியாமல் வெளிப்படுத்தியது புரிய, அமைதியாகிவிட்டாள். அதன் பிறகு அவன் பக்கமே அவள் திரும்பவில்லை. நைனிகாவும் பிரதாப்பும் டியூஷனுக்கும், மருத்துவமனைக்கும் கிளம்பிச் செல்ல, நிவேதிதா அன்று விடுப்பு எடுத்திருக்கவே...
  2. I

    அள்ளிக் கொண்ட தென்றல் - 9.

    பகுதி – 9. தென்றலின் அழுது சோர்ந்த முகத்தைப் பார்த்த அனைவருமே அவளிடம் என்னவென கேட்க, “அவங்க அப்பா ஏதோ திட்டிட்டாங்களாம், குழந்தை அழறா... வேற எதுவும் இல்லை” அவன் சொல்லி சம்மாளிக்க, அனைவரும் அவளுக்கு ஆறுதல் சொன்னார்கள். “நீ வா... எப்படி என் மருமகளை உங்க அப்பா திட்டலாம்னு கேக்கறேன்” மேகலை அவளை...
  3. I

    அள்ளிக் கொண்ட தென்றல் - 8.

    இங்கே எல்லாமே குழப்பமாகவே போகுது, அதுதான் கஷ்டமே... பிரபஞ்சன் பொறுமையா இருக்கணும்.... செய்வானா? பார்ப்போம். நன்றி!
  4. I

    அள்ளிக் கொண்ட தென்றல் - 8.

    இன்னுமே நிறைய செய்வாரே.... என்ன செய்ய? நன்றி!
  5. I

    அள்ளிக் கொண்ட தென்றல் - 8.

    கணவன் மனைவிக்கு நடுவே மற்றவர்கள் தலையீடு இருந்தால் ரொம்பவே கஷ்டம் தான். இங்கே இந்த அப்பா திருந்தவே போவதில்லை.... என்ன செய்ய? நன்றி!
  6. I

    அள்ளிக் கொண்ட தென்றல் - 8.

    இதுக்கே இப்படி சொன்னா எப்படி? நன்றி!
  7. I

    அள்ளிக் கொண்ட தென்றல் - 8.

    கூடவே, தன் பிள்ளைமேல் இருந்த பாசம் அவரை வாய்மூடச் செய்து இருந்தது. அப்படியும், தென்றலுக்கு சரியான வயது வரும் வரைக்கும், அவளுக்கு எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கக் கூடாது எனச் சொல்லி இருக்க, இப்பொழுது தன் மகனைக் குடும்பமாகப் பார்க்கையில் மனதுக்குள் அத்தனை நிறைவு. “அதான் எதுவும் நடக்கலையே...
  8. I

    அள்ளிக் கொண்ட தென்றல் - 8.

    பகுதி – 8. பார்வதியும், பரமேஸ்வரனும் மதிய உணவை முடித்துவிட்டு உடனடியாக கிளம்பிச் சென்றிருக்க, அவர்கள் சென்றவுடன் பிரபஞ்சன் வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தான். அவன் சிரிப்பதற்கான காரணம் நிவேதிதாவுக்குப் புரிய, “டேய், ரஞ்சா.. போதும்... எதுக்கு இப்படி சிரிக்கற? நிப்பாட்டுடா... உன் பொண்டாட்டி...
  9. I

    அள்ளிக் கொண்ட தென்றல் - 7.

    ஆமாம்.... அவர்தான் வில்லன்.... நன்றி!
  10. I

    அள்ளிக் கொண்ட தென்றல் - 7.

    அதுக்கு வாய்ப்பில்லையே...... நன்றி!
Top