சான்றிதழ் மேகங்கள் சூழ்ந்த வானத்தை தான் வள்ளி வெறித்து பார்த்து கொண்டிருந்தாள். சுந்தரம் மற்றும் மீனாட்சியின் மகள் தான் இந்த வள்ளி. இந்த ஐப்பசி பிறந்தால் அவளுக்கு இருப்பத்து ஒன்பது அகவைகளாகி விடும். அவள் வயது பெண்கள் எல்லாம் திருமணமாகி குழந்தை, குடும்பம் என்று வாழ்ந்து கொண்டிருக்க, தங்களின்...
வணக்கம்,
என்னுடைய சிறுகதையான சான்றிதழை வாசித்து தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி அடைவேன்.
(போட்டி விதிமுறையின் படி,இன்று இரவு 12 மணிக்கு முன் மறக்காமல் கமெண்ட்ஸ் பண்ணிடுங்க ஃபிரண்ட்ஸ்...)
நன்றி.