வீட்டுத் திண்ணையில் கைகள் இரண்டையும் கன்னத்திற்கு ஆதரவாய் கொடுத்து வீதியில் ஒரு கண்ணும், வீட்டிற்குள் ஒரு கண்ணுமாய் அமர்ந்திருந்தது அந்த பொம்மை.
"இத்துண்டு இருந்துட்டு இந்த சின்ன குட்டிக்கு என்ன கோபம் வருது பாரு" என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தார் அந்த பொம்மையின் அம்மா, கேத்தரின்.
வீதியின்...