உள்ளத்தின் காதல் சாகாதடா
அத்தியாயம் 3
மித்ரனின் பார்வை யார் மீது விழாமல் தலைகுனிந்தபடியே இறங்கி வர,... அவனை கவனித்த சுபத்ராவும் வருத்தப்பட்டாள்… .
சுபத்ரா, "ஏன்டா, மித்ரா உனக்கு என்னாச்சு டா,..கல்லூரி முடிச்சு ,எப்போது வீட்டுக்கு வந்தீயோ,.. அதுல இருந்து நீயும் சரியில்லை, உம்...