• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Recent content by Veera

  1. V

    உள்ளத்தின் காதல் சாகாதடா (அத்தியாயம் 4)

    அத்தியாயம் 4 சுபத்ரா, "ஏங்க எதுக்காக கண் கலங்குறீங்க "அவருக்கே உடம்பு சரியில்ல"இதுல நீங்க வேற அழுதுட்டு இருந்தா?அங்க பாருங்க என்றாள். பிரசாத், "அப்பா நான் ஏதோ உணர்ச்சி வசப்பட்டு அழுதுட்டேன் "நீங்க அழாதீங்க என்றான். பிரசாத், "அப்பா கொஞ்சம் மெதுவாக எழுந்திருச்சு...
  2. V

    உள்ளத்தின் காதல் சாகாதடா (அத்தியாயம் 3)

    உள்ளத்தின் காதல் சாகாதடா அத்தியாயம் 3 மித்ரனின் பார்வை யார் மீது விழாமல் தலைகுனிந்தபடியே இறங்கி வர,... அவனை கவனித்த சுபத்ராவும் வருத்தப்பட்டாள்… . சுபத்ரா, "ஏன்டா, மித்ரா உனக்கு என்னாச்சு டா,..கல்லூரி முடிச்சு ,எப்போது வீட்டுக்கு வந்தீயோ,.. அதுல இருந்து நீயும் சரியில்லை, உம்...
  3. V

    புதுமனை புகுவிழா (அத்தியாயம் 17)

    புதுமனை புகுவிழா அத்தியாயம் 17 கங்காதேவி வெயிலில் காத்துக்கிடந்தாள்.. எந்தவொரு பஸ் கிடைக்காமலும்.. ஆட்டோவுக்காக நின்னுக் கொண்டிருக்க… அப்போது பைக்கில் சென்று கொண்டிருந்த சமயத்தில் பஸ் ஸ்டாப்பில் நின்றதைக் கார்த்திகேயன் கவனிக்க… நம்ம அம்மா தானா!..என்று அருகில் போய் பார்த்தான்.. நம்ம...
  4. V

    கதைக்கான- டீஸர்

    Super sister டீஸர் ரொம்ப ரொம்ப நல்லா இருக்குது..
  5. V

    உள்ளத்தின் காதல் சாகாதடா (அத்தியாயம் 2)

    உள்ளத்தின் காதல் சாகாதடா அத்தியாயம் 2 மித்ரன் கடையைத் திறந்து வைத்து விட்டு, சோகமாக அமர்ந்து, அபித்யாவைப் பத்தி நினைவில் மிதந்தான்.. அவளோ மித்ரனிடம் சண்டை போட்டு விட்டு ஊரை விட்டு போகிறேன் எனச் சொல்லிட்டு போய் விட்டாள்.. அப்படி இருந்தும் அவள் மேல் வைத்த பாசம்...
  6. V

    உள்ளத்தின் காதல் சாகாதடா (அத்தியாயம் 1)

    உள்ளத்தின் காதல் சாகாதடா அத்தியாயம் 1 சென்னையை அடுத்த நந்திதாவூர் என்ற ஊரிலிருந்து தினமும் அங்கிருந்து பஸ்சில் பயணித்து, ஜேர் ஆட்டோவில் நிறுவனத்திற்கும் சென்று கொண்டிருந்தாள்.. பியூரிட்டி வாட்டர் சப்ளேயர் நிறுவனத்தில் மேனேஜருக்குக் கீழ் அசிடெண்ட் ஆக...
  7. V

    உள்ளத்தின் காதல் சாகாதடா (டீஸர்)

    உள்ளத்தின் காதல் சாகாதடா!.. . கதையின் டீஸர் : இருவருடைய சந்திப்பே முதலில் மகிழ்ச்சியில் தொடங்கியது.. அபித்யாவே கதாநாயகனை சந்திக்கிறாள்… அந்த முதல் சந்திப்பிலேயே மித்ரனின் மனதைக் கவருகிறாள் அபித்யா… ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராக நேசிக்கின்றார்கள்… அபித்யாவிற்கு பெற்றோர்கள்...
  8. V

    புதுமனை புகுவிழா (அத்தியாயம் 16)

    புதுமனை புகுவிழா அத்தியாயம் 16 அம்மா !.என்னோட கல்யாணத்தைப் பத்தி பேசாதீங்கன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்.. ஆனால் நீங்க பேசாமல் இருக்கவே மாட்டிங்களா என்று கோபமாக சொன்னாள்… அதற்கு கங்காதேவி ஏன்டி..சும்மா ஒரு பேச்சுக்குத் தானே அப்படி சொன்னேன்..இதுக்கு போய் இப்படி கோபப்படுற...
  9. V

    புதுமனை புகுவிழா (அத்தியாயம் 15)

    புதுமனை புகுவிழா அத்தியாயம் 15 கங்காதேவியும், சாந்தினிகாவும் சொந்தக்காரங்க வீட்டுக்கு போய் பத்திரிக்கை வச்சுட்டு, அப்படியே அம்மாவை வீட்டுல இறக்கி விட்டுட்டு கடைக்குச் வந்து அவளது பணியைத் தொடர்ந்தாள்… அப்போது சிவானி… அருகில் வந்து நின்றாள்.. கவனித்த சாந்தினிகா எதுவும் வேணும்மா...
  10. V

    புதுமனை புகுவிழா (அத்தியாயம் 14)

    புதுமனை புகுவிழா அத்தியாயம் 14 அப்படியெல்லாம் இல்லங்க!.. இதுக்கு ஹாஸ்பிட்டல் போய் செக் பண்ணீங்களா!.. டாக்டர் ஏதாவது சொன்னாங்களா,.. பதற்றத்துடன் விசாரித்தாள் கல்யாணி.. டாக்டரிடம் போய் காட்டினேன்.. அவர் சிறு காயம் தான்.கீழே விழுந்ததில் மூட்டில் அடி படல, கல் மட்டும் நல்லா ரோசிடுச்சு...
  11. V

    புதுமனை புகுவிழா (அத்தியாயம் 13)

    புதுமனை புகுவிழா அத்தியாயம் 13 எதுக்காக சித்தி கூப்பிட்டீங்க!.. நீ சாப்பிட்டியா!.. ம்ம்ம்..சாப்பிட்டேன்.. சித்தி… காலையில் கிளம்பு, இப்ப ராத்திரி ஆச்சு.. … அதான் உன்னை நான் போக வேண்டாம்னு சொன்னேன்… சரி.. சித்தி… வேலையெல்லாம் முடிஞ்சதா!.. நான் எதுவும் வேலை செய்யவா...
  12. V

    புதுமனை புகுவிழா (அத்தியாயம் 12)

    அத்தியாயம் 12 கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அர்ச்சனா ,அப்பாவின் துக்க செய்தியைக் கேட்டு வீட்டிற்கு வந்து அமர்ந்தாள்… .அம்பிகாஅர்ச்சனாவைக் கூப்பிட, ஏதோ யோசனையில் இருக்க, ஆனால் அவளது கண்ணில் ஒரு துளி கூட கண்ணீர் வரவில்லை என்பதை கவனித்தாள்…. தன் அப்பாவின் மேல்...
  13. V

    புதுமனை புகுவிழா (அத்தியாயம் 11)

    அத்தியாயம் 11 காகிதத்தில் எழுதியதைப் படித்த மாமா அழுது கொண்டிருந்ததை நோக்கினான்… மாமா.. என்னாச்சு.. அந்த பேப்பரை வாங்கிப் படிக்கிறான்.. அதில் பெரியவர் எழுதிய கையெழுத்து பவித்திரனின் தலையெழுத்தை மாற்றும் என அவன் கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை… நான் யாரென்று அறியாமலேயே...
Top