• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Recent content by Viba visha

  1. Viba visha

    தீராதோ என் தேடல்? - 15

    அத்தியாயம் - 15 ஜெகன் கரத்தில், அம்பரியின் மொபைலைப் பார்க்கவும் சத்யாவின் தலைச்சுற்றல் இன்னமும் அதிகமானதே தவிரக் குறையவில்லை. கீழே கிடந்தவன், சட்டென மேலே எழுந்து அமர்ந்து, "இது.. இது அம்பரியோட மொபைல் தான?" என்று கேட்க.. அவனையே பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்குமே அப்பொழுது தான் தெரிந்தது, அது...
  2. Viba visha

    தீராதோ என் தேடல்? - 14

    அத்தியாயம் - 14 வந்திருந்த அந்த நபரைக் கண்டதும், உள்ளுக்குள் பெரும் திகிலுடன், பயத்தையும் உணர்ந்தான் சத்யா. ஆனால் அவனைக் கண்டுகொள்ளாத அந்த நபரோ, நேராக ஜெகனிடம் சென்று.. "நீங்க தான இங்க காலேஜ்ல பொண்ணு மிஸ்ஸிங் கேச விசாரிக்கற இன்ஸ்பெக்டர்?" என்று வினவ, அதற்கு அந்த ஜெகனோ, "ம்ம்.. ஆமா.." என்று...
  3. Viba visha

    தீராதோ என் தேடல்? - 13

    அத்தியாயம் - 13 ஜெகன், சத்யாவைப் பார்த்து.. அவன் தான் குற்றவாளி என்பதைப் போலக் கூற, அங்கிருந்த அனைவருக்கும் பெரும் திகைப்பாகிப் போனது. அப்பொழுது தான் அரை மயக்கத்திலிருந்து விழித்த புகழிக்கும் ஜெகனின் வார்த்தை திகைப்பை உண்டாக்கியது. அவள் தான் முதலில், "சார்.. யாரைப் பார்த்து என்ன சொல்லறீங்க...
  4. Viba visha

    தீராதோ என் தேடல்? - 12

    அத்தியாயம் - 12 அதன் பிறகு வந்த நாட்களெல்லாம் அங்குக் கல்லூரியில் மிகவும் பரபரப்பாகவே கழிந்து வந்தன. ஏனென்றால் இப்பொழுது தான் அவர்கள் தங்களுக்கான ப்ராஜக்ட் வேலையை முடித்துவிட்டு வந்திருந்தார்கள். அடுத்தச் சில நாட்களில் அவர்களது பரிட்சையும் நெருங்கிவிட, அதற்காக ஆயத்தமாகிக் கொண்டு இருந்தார்கள்...
  5. Viba visha

    தீராதோ என் தேடல்? - 11

    அத்தியாயம் - 11 நான்கு புறமும் ஆழி சூழ்ந்திருக்க, சின்னஞ்சிறு ஒற்றைத் தீவினில் தனித்து விடப்பட்டதைப் போல உணர்ந்தான் சத்யா. ஏனென்றால் இங்கு நித்யகல்யாணியின் உடல்நிலை பற்றியும் உறுதியான தகவலொன்றும் கிடைக்கவில்லை. அதே சமயம், திருச்சியில் நடைபெறும் விஷயங்களைப் பற்றியும் முழுமையாக அவனால் அறிந்து...
  6. Viba visha

    தீராதோ என் தேடல்? - 10

    அத்தியாயம் - 10 கிட்டத்தட்ட பல மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்ற மனிதரை நித்யகல்யாணி பெங்களூரில் பார்த்திருக்க முடியுமா? அவரது இந்த விபத்திற்கும், அஷோக்கிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கக் கூடுமா? ஒருவேளை இப்படி எதுவுமே இல்லாது, வேறு எவரையாவது நித்யகல்யாணி பெங்களூருவில் பார்த்திருப்பாரா? என்று...
  7. Viba visha

    தீராதோ என் தேடல் - 9

    அத்தியாயம் - 9 புகழிக்கு நேர்ந்த சம்பவத்திற்குப் பிறகு, சத்யவிக்ரம் ஓரளவிற்கு நிம்மதியுடன் தான் சுற்றி வந்தான் என்றே கூறலாம். ஏனென்றால், அந்தப் பிரச்சனைக்குப் பிறகு நித்யகல்யாணி கூறிய விஷயம் அப்படியானது. தனது கல்லூரி சம்மந்தமான ஒரு மீட்டிங்கில் கலந்து கொள்வதற்காகவே பெங்களூரு சென்ற...
  8. Viba visha

    தீராதோ என் தேடல் - 8

    அத்தியாயம் - 8 சட்டென உடலின் நிதானமிழக்க கீழே அமர்ந்த புகழி, முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த இனியாவும், அம்பரிம் "இவள் இப்போது எதற்காக அழுகிறாள்? அதுதான் அந்த ஷங்கர் இங்கிருந்து ஓடியே விட்டானே?" என்று எண்ணி குழம்ப, அழுது கொண்டிருக்கும் அவள் முகத்தை...
Top