அத்தியாயம் - 14
வந்திருந்த அந்த நபரைக் கண்டதும், உள்ளுக்குள் பெரும் திகிலுடன், பயத்தையும் உணர்ந்தான் சத்யா. ஆனால் அவனைக் கண்டுகொள்ளாத அந்த நபரோ, நேராக ஜெகனிடம் சென்று.. "நீங்க தான இங்க காலேஜ்ல பொண்ணு மிஸ்ஸிங் கேச விசாரிக்கற இன்ஸ்பெக்டர்?" என்று வினவ, அதற்கு அந்த ஜெகனோ, "ம்ம்.. ஆமா.." என்று...