• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Recent content by vinodha mohan

  1. V

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 35

    இன்னுமும் பெண்கள் சந்திக்க இயலாத சில தருணங்கள் இருக்கத்தான் செய்கிறது... இல்ல மீனா!!! துரை நல்லவனாகவே இருந்தாலும் சமூகம், கட்டுப்பாடுன்னு பல சங்கட நிலைகளை கடக்க கசப்பினை விழுங்கித்தான் ஆகனும்...‌ ஒரு நல்ல பகுத்தறிவு கொண்ட ஆணை கூட இப்படி நிலை தடுமாற வைக்குது இல்ல!!! Waiting for the...
  2. V

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 34

    எனக்கு என்ன எழுதன்னு தெரியல மீனா... கண்ணெல்லாம் கலங்கிருச்சு... நான் வாழ்கைல வெறுக்கும் முதல் செயல் இந்த வன்கொடுமை.... தப்பா பார்த்தாலே கோவம் வரும் எனக்கு.... ஆனால்... என்ன செய்ய‌.. சொந்தம்னு சொல்லிட்டு உள்ள வர சில நாய்கள் இப்படி செய்யுது.... இது என்னன்னு பல பேருக்கு புரியாது...
  3. V

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 33

    அப்பப்பாஆஆஆஆ.... ஆபத்தில் உற்றவன் துணை மட்டுமே நாடும் மனம்... உற்றவன் உடனிருந்தும் கேசேர்க்க முடியா மனம்... உற்றவன் தானில்லை என தன்னிலை உணர்ந்து விலகி செல்லும் மனம்.... இத்தனை நல்லுங்களுக்கும் நல்லவை நடக்க தவமிருந்து... கண்ணீர் காண வேண்டிய துர்நிலை‌.‌... போங்கடா .. நீங்களும் உங்க...
  4. V

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 32

    கத்தி இரு புறமும் கூர்மை வாய்ந்தது... தான் தாக்க வல்லவனானால் கத்தி தன்னையும் தாக்குமென்ற கூற்றை சாதி மறைத்து விட்டது போலும்..... "என்னைய கொல்ல வந்தது உங்காளுகதான்.... காப்பாத்துனது எஞ்சோட்டுக்கார பயலுவ.." சபாஷ் செழியா!!!! இந்த வார்த்தை போதாதா... பாண்டியனுக்கான சரியான சவுக்கடி...
  5. V

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 31

    பரபரப்பா இப்படி எழுத உன்னாலதான் முடியும் மீனா!!!! ❤️ பேசாம ஆக்ஷன் சீக்வென்ஸ் எழுது சினிமாக்கு.... எல்லா ஸ்டோரிலயும் நானும் பார்த்துட்டேன்.... 👏👏👏 அப்துல்.... இந்த பேரே பிரச்சினை தான்மா!!! மதிவாணன் பாண்டியன் மாதிரி ஆட்கள் இருந்தா... இன்னும் மத்த மனுஷங்க நடமாடவே முடியாது..... எத்தனுக்கு‌...
  6. V

    அச்சம் தவிர் அனிச்ச மலரே🌷 30

    யாரு யாரை காப்பாத்த???? உங்க கொள்கைகள்தான் என்னடா!!! காயத்ரி நிலை ஒரு நிமிடம் கண்ணீர் சுரக்க வைத்துவிட்டது.... இவ்வளவு ஆத்மார்த்தமாக எழுதி இருக்கிறீர்கள்.... சூப்பர் மீனா❤️!!!!!
  7. V

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 29

    மனித தர்மத்துக்குள்ள தான ம சுய ஒழுக்கமும், அந்தஸ்து அத்தனையும் வருது மீனா... இவ்வளவு தெளிவா நீ எழுதும்போது அது புரியாம போகுமா!!! கதையோட விறுவிறுப்பால நான் பெரிசா டைப் பண்ணல... அவ்வளவுதான்...
  8. V

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 29

    அடேய்.... சாதி பேர கசொல்லி சொந்தங்களையும் அழிச்சுருவீங்களாடா???? இப்போ‌கொடியும் சிக்கலுக்குள்ள.... சந்தியாவுக்கும் ஆபத்து... செழியனுக்கும் ஆபத்து... யாருமே தர்மத்தை பார்க்க மாட்டானுங்க போலருக்கு!!!!
  9. V

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 28

    Avan pesuradhu edhartham nu puriyudhu..avalum manasa sollala... Dhanavum nallavara irukaru ... Aana manasu solradha seiya mudiyama irukanga nu oru varutham....
  10. V

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 28

    அப்பப்பாஆஆஆ.... இங்க யாரீ மனசுக்கும் மரியாதை இல்ல போல.... அரசியல்,அந்தஸ்து, சாதி இன்னும் எத்தனை காரணிகள்.... இரு மனங்கள் இணைந்து‌ வாழ்வில் இணைய எத்தனை‌ இடர்களை கடக்க வேண்டி இருக்கு... Chezhiyan konjam yosichu irukalam ..... இயல்பா எல்லாத்தையுமே கடந்து போக முடியாது... சில அல்ல பல...
  11. V

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷27

    Evlo varusham aanalum indha emotional blackmail matum maarala... Pengal avanga unarvugala vida mathavanga unarvugalukaga dhan vaazha vendi iruku...
  12. V

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷26

    செல்வாக்கு எங்கெல்லாமோ பாயுது..... இவ்வளவு சூட்சுமம் செய்து பிள்ளைகளிடமே உண்மையை மறைத்தவர்கள்... நிச்சயம் நாட்டிற்கு கேடானவர்கள்.... சாமிய இவரு காப்பாத்தி பேரு எடுக்க போறாராமா!!!! மகள் கிட்ட உண்மைய மறைக்க வழி தேடுறாங்க...‌‌ இவங்க சாமிய காப்பாத்துறாங்களா!!! எனக்கு ஒரு‌ சந்தேகம்... உனக்கு...
  13. V

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷24

    இன்னும் எத்தனையைத்தான் பார்த்து நோக வேண்டுமோ இளம்மான்கள்.... இவற்றை சந்திக்க வேண்டிய வயதல்லவே!!! நிம்மதியும் நியாயமான நேர்மையான வாழ்வை வாழ வேண்டியவர்கள்.‌.. எவர் சதியையும் எதிர்க்கலாம்..... பெற்றோர் சதி???!!!! 👌👌👌👌👏👏👏👏👏👏❤️❤️❤️❤️
  14. V

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷20

    கதையின் போக்கு என்னை உள்ளே ஈர்த்துக்கொண்டே போகிறது.... எல்லோரையும் புரிந்து வேத்திருக்கும் புத்திசாலி செழியனும் கூட தகப்பனின் முகம் அறியா மடமை..... அழுகிய கெட்டுப்போன உணவினை அழகாய் பொட்டலம் போட்டு விற்றதைப்போல... உள்ள சாதியென்னும் கேவலத்தை திணித்துவெளியே பாசமென்னும் பொட்டலம் போட்டு...
  15. V

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷19

    அறத்திற்கும் தர்மத்துக்குமான வேறுபாடு ... 😍😍😍 வியப்புடன் நான்... எத்தனை காதல்கள் இங்கே!!! அத்தனையும் கனவுகளாய் மறையுமோ!!! எதிர்காலமாய் மாறுமோ!!! அறத்தின் வழி செல்லும் பிள்ளைகளின் பெற்றோர் ... அத்தனை தீமைகளையும் உள்ளடக்கியவர்கள்... இந்த கோணங்கள் வித்தியாசமானவை... சூப்பர் மீனா😍😍😍😍...
Top