• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. P

    முதலும் முடிவுமாய்-28 (இறுதி அத்தியாயம்)

    அத்தியாயம் 28 வெளியே ரோஹித் நின்று கொண்டிருந்தான். அவனை அந்த நேரத்தில் அங்கு எதிர்பாராத மாறன் முதலில் அதிர்ந்தவன் பின், "வாங்க ரோஹித்" என்று உள்ளே அழைத்தான். வீட்டை சுற்றி முற்றி பார்த்துக் கொண்டே சோஃபாவில் சென்று அமர்ந்தான். அவன் உள்ளே வரவும், "யாரு இது இளா?" அதில் சிரித்தவன், "உன் ப்ரண்ட்...
  2. P

    முதலும் முடிவுமாய்-27

    அத்தியாயம் 27 "நிலா.. நிலா.. நான் தான்டி காரணம். உனக்கு இப்படி ஆனதுக்கு நான் தான்டி காரணம். நான் தான்.. என்னால தான் நீ இப்படி ஆகிட்ட". பைத்தியம் பிடித்தவன் போல் அழுகையில் அரற்றிக் கொண்டிருந்தவனைக் காண்கையில் மனோகரே பயந்து விட்டார். "மாறன் ஏன் அழுறேங்க?. என்னாச்சுனு சொல்லுங்க. எனக்கு நீங்க...
  3. P

    விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 60 (இறுதி அத்தியாயம்)

    அத்தியாயம் 60 அமுதி அடித்ததை வாங்கிக் கொண்டு அசையாமல் நின்றான் சரண். "உன்னால் எப்டி சரண் அவரைப் பார்த்து அப்டி ஒரு வார்த்தை கேட்க முடிஞ்சது? எந்த தைரியத்துல கேட்ட? அவரை விட உனக்கு என்மேல உரிமை அதிகமா?" "என்ன தைரியம் வேனும் இதை கேட்குறதுக்கு? அவரு உங்க வாழ்க்கைல வர்றதுக்கு முன்னாடி நான் உங்க...
  4. P

    விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 59

    அத்தியாயம் 59 விடிந்தும் விடியாமலும் இருந்த அதிகாலை வேளை, அமுதி ஐசியுவில் இருந்ததால் சரண் அறைக்கு வெளியே சேரில் அமர்ந்தபடியே கண்ணயர்ந்து விட்டான். ஐஜி அலுவலகத்தில் அமர்ந்திருந்த சித்துவுக்கு அதற்கு மேல் அங்கு அமர்ந்திருக்க முடியவில்லை. அமுதி கண் விழித்திருப்பாளா இல்லையா என்று மனதுக்...
  5. P

    விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 58

    அத்தியாயம் 58 அழகாய் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் பிரச்சனையே ஆதீஷ் கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் போது தான் ஆரம்பித்தது. குழந்தைகள் பெரிதாகவும் குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு ஏற்றது பெரிய வீடாய் கட்டி அங்கு குடியிருந்தனர். வசந்த்க்கு இப்போதைக்கு இருக்கும் வீடே போதுமானது என்று அதே...
  6. P

    விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 57

    அத்தியாயம் 57 குலதெய்வ கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் வைப்பதால் குடும்பத்துடன் சொந்த ஊர் வந்திருந்தனர். ஆதீஷ் க்கு மொட்டை போடும் போது வந்ததோடு சரி. அதன் பிறகு அவன் நடக்க ஆரம்பித்து ஓடவும் ஆரம்பித்து விட்டான். இப்போது தான் வருகின்றனர். அங்கு முக்கியமான வேலையும் இல்லை தான். இருந்தாலும்...
  7. P

    முதலும் முடிவுமாய்-26

    அத்தியாயம் 26 பைரவியும் அவள் கணவனும் குடும்பத்தோடு மாறனைக் காண வந்திருந்தனர். முன்னாடியெல்லாம் அவளது கணவன், 'உங்க வீட்டுக்கு வந்தா மருமகனுக்கு விருந்து வைக்க மாமியார் இருக்காங்களா மாமனார் இருக்காரா?. நீ போய் உன் தம்பியை பாத்துட்டு வரனும்னா வா' என்று அவளை மட்டும் அனுப்பி வைப்பவன், இன்று மாறன்...
  8. P

    முதலும் முடிவுமாய்-25

    அத்தியாயம் 25 "இப்போ நிலாவை எனக்கு கல்யாணம் பண்ணிக் குடுப்பேங்களா சார்?" என்று எதிர்பார்ப்புடனும் ஆசையுடனும் கேட்டான் மாறன். அவர் மாட்டேன் என்கவும் அவனுக்கு உயிர் போய் விட்டது. "ஏன் சார்?. நீங்க சொன்ன மாதிரி நாலு வருஷத்துல என்னோட தகுதியை உயர்த்திட்டு தான வந்துருக்கேன். நான் இப்போ நல்ல நிலைமைல...
  9. P

    விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 56

    அத்தியாயம் 56 சித்தின் மீது கோவம் இருந்தாலும், அவனுக்கு தேவையான அனைத்தையும் அவள் தான் செய்தாள். அவளுக்கு தேவையான அனைத்தையும் அவனிடம் தான் கேட்கிறாள். என்ன ஒன்று அவனிடம் முகம் கொடுத்து மட்டும் பேசவில்லை இதுதான் அவள் கோபமாம். வசந்த் அவளிடம் சித்து எதற்காக அந்த மாதிரி முடிவை எடுத்தான் என்று...
  10. P

    விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 55

    அத்தியாயம் 55 சரணும் ஹாசினியும் சந்தோஷத்தில் குதிக்க, இருவரின் பார்வையும் சந்தித்துக் கொண்டன.. 'இவர்கள் ஆசையையும் நீங்க கலைக்கப்போறேங்களா?' என்பது போல் அவள் பார்வை இருக்க, அவன் கண்கள் சரணையும் ஹாசினியின் முகத்தில் உள்ள சந்தோஷத்தை கண்டது. அது அவன் மனதை போட்டு பிசைய, கலங்கிய கண்களை திரும்பி...
  11. P

    விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 54

    அத்தியாயம் 54 கண்ணை கட்டிக் கொண்டால் உனக்கு காட்சி தருவது யாரு, விண்ணை முட்டி மோது புது விருட்சம் தெரியும் பாரு என்று வீழ்ந்தாலும் எழுவேன் என்று பகலவன் எழுந்து வந்தான்.. வழக்கம் போல் அமுதி சீக்கிரம் எழுந்து அவள் வேலைகளைத் தொடர, விடிந்து வெகுநேரமாகியும் விழித்த பின்னும் படுக்கையிலிருந்து எழ...
  12. P

    விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 53

    அத்தியாயம் 53 சித்துவின் வார்த்தையில் அதிர்ந்தவன், 'இவனென்ன பைத்தியமா?' என்று நினைத்து, "என்னடா பைத்தியம் மாதிரி உளறுற?" "இல்லடா நல்லா யோசிச்சுப் பார்த்துட்டேன். இது சரியா வராது" "சரியா வராதா? சரியா வருமா வராதானு யோசிக்க இதென்ன பொருளா? வேண்டாம்னா கலைச்சுப்போட.. குழந்தை.. ஒரு உயிர் டா. உன்...
  13. P

    முதலும் முடிவுமாய்-24

    அத்தியாயம் 24 மாறனும் நிலாவும் இரண்டு தண்டனைகளை அனுபவித்துக் கொண்டிருந்தனர். ஒன்று பிரிவு இன்னொன்று நினைவு. இரண்டும் ஒருசேரத் தாக்க இருவரும் உயிரற்ற உடலாய் அலைந்தனர். கல்லூரியில் இருந்தாலும் நினைவைத் தூதனுப்பி அவன் உலகுக்குள் அழைத்துச் சென்று விடுகிறான். தொலைதுரங்களில் இருந்தாலும் மனங்கள்...
  14. P

    முதலும் முடிவுமாய்-23

    அத்தியாயம் 23 அன்று நிலா வீட்டில் பேசி விட்டு வந்து ஒரு வாரம் ஆகி விட்டது. எம்பிஏ செர்டிபிகேட் இப்போது கையில் இருப்பதால், அவன் கல்லுரி நண்பன் ஒருவன் சொன்ன கம்பெனியில் வீடியோவில் இன்டர்வியூவ் முடித்து அந்த வேலைக்குத் தேர்வாகியும் விட்டான். ஆனால் அதில் கொடுமை என்னவென்றால் அது வடமாநிலத்தில் உள்ள...