• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. N

    காவல் -4

    பட்டென்று அவள் கைப்பிடித்து இழுத்து மீண்டும் இருக்கையில் அமர வைத்தாள் பூங்கொடி. அவள் இழுத்து அமர வைத்த பின்பே சுற்றம் உணர்ந்தவள், வேகமாக பூவின் புறம் திரும்பி "காலைல நம்ம காப்பாத்துன மீசைக்காரன் டி" என்று கண்கள் மின்ன கூறினாள் இனியா. தன் தோழியை ஒரு மார்கமாக பார்த்த பூங்கொடி "நம்ம...
  2. N

    காவல் -3

    தன்னை தாக்க வந்தவனை இழுத்துக் கொண்டு சென்று ஜீபில் ஏற்றி அவன் கைக்கு விலங்கு போட்டு விட்டு மற்றவர்களை கண்கள் சிவக்க ஒரு பார்வை பார்த்தான் விக்ரம். அவனது பார்வையின் பொருள் உணர்ந்தவர்கள் "சார்... நீங்க இவனை ஸ்டேஷன் கூட்டிட்டு போங்க... நான் மட்டும் இங்க இருக்கேன்" என்று ஒரு வயதான கான்ஸ்டபில் கூற...
  3. N

    காவல் -2

    நகரத்திற்கு வெளியே அரண்மனை போல் இருந்த அந்த வீட்டில் காலை வேலைக்குரிய பரபரப்பு எதுவும் இல்லாமல் சாந்தமாகவே இருந்தது. அப்போது தான் எழுந்து குளித்து விட்டு வெளியே வந்தார் அந்த வீட்டின் எஜமானி அம்மாள் ரேவதி.அவர் வந்ததை பார்த்ததும் வேலை ஆள் அவர் எப்போதும் குடிக்கும் பதத்தில் காபி கொண்டு வந்து...
  4. N

    காவல் - 01

    அத்தியாயம்-1 " சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட.... " என்று அந்த வீட்டில் காலை நேர பரபரப்பிலும் தன் அலைபேசியில் கந்த சஷ்டி கவசத்தை போட்டு விட்டு அதன் கூடையே பாடிய வண்ணம் வேலை செய்துக் கொண்டிருந்தார் அந்த...
  5. N

    காவல் நீ என் காதல் நீயடா

    நகரத்திற்கு வெளியே அரண்மனை போல் இருந்த அந்த வீட்டில் உள்ள எல்லா அறைகளுமே ஒரு வித வாசனையுடன் அழகாக காட்சி அழிக்க, ஒரு அறை மட்டும் எங்கு பார்த்தாலும் சிறு சிறு செய்தி தாள்கள் ஒட்டப் பட்டு குப்பை போல் காட்சி அளித்தது.இது அவனால் பல ஆண்டுகள் சேகரிக்க பட்ட செய்திகள். அதை அவன் ஏன் சேகரிக்கிறான் என்று...