• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. K

    சன்பிஃளவர் இன்-10

    அத்தியாயம்-10 சாயின் புகைப்படத்தின் முன் அமர்ந்திருந்தனர் கேதரீனும், நீல்ஸ்ம். அவன் இறந்து மூன்று நாட்களாகி இருந்தது. சாய் சிவனேஷ் மூளையில் அறுவைச் சிகிச்சை கொண்டும் நீக்க இயலாத கட்டி இருந்தது. அவன் உயிருக்கு மருத்துவர் கொடுத்திருந்த கெடு ஆறு மாதங்கள். அதற்காகத்தான் அவன் சன்ஃபிளவர் இன்னுக்கு...
  2. K

    சன்பிஃளவர் இன்-9

    அத்தியாயம்-9 “வாசீம் நடக்காத ஒன்னை நினைச்சு பீல் பண்ணாத.” “ஏதே நடக்காதா?” “கேதரீன் உன்னை லவ் பண்ண மாட்டாள். போய் உருப்படியான வேலையைப் பாரு.” “போடா. அதை என்னோட கிரஷ் கேதரீன் சொல்லட்டும். நீ சொல்லாத.” “நான் சொல்றதை சொல்லிட்டேன்.” சூர்யா இயல்பாகக் கூறிவிட்டு நடக்க, வாசீம் குறுக்கிட்டான்...
  3. K

    சன்பிஃளவர் இன்-8

    அத்தியாயம்-8 சென்னை. சர்வ வசதிகளும் நிறைந்த அந்த வில்லாவில் மாலை நேரம் விளக்குக் கூட போடாமல் கிடந்தது. கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் ரீனா. நேற்றிலிருந்து அவளுக்கு ஓய்வில்லை. விளக்குகளை ஒளிர சோபாவில் அமர்ந்திருந்தனர் வில்லியம் மற்றும் ஜெபமேரி. கேதரீனின் பெற்றோர்கள். ரீனாவைப்...
  4. K

    சன்பிஃளவர் இன்-7

    அத்தியாயம்-7 மூக்கில் ஐஸ் கட்டியை வைத்தப்படி அமர்ந்திருந்தான் வாசீம். “சாரி. வெரி சாரி.” கேதரீன் அவன் அருகில் முகத்தில் கவலையுடன் அமர்ந்திருந்தாள். அருகில் சாயும், நீல்ஸூம் கூட கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். பாக்சிங்க் தேர்வு செய்தவர்கள் ஏழு பேர் இருக்க, வாசீம் அவர்களை ஜோடி ஜோடியாக...
  5. K

    சன்பிஃளவர் இன்-6

    அத்தியாயம்-6 ‘என்ன இப்படி தனியாக எக்சாம் எழுதற மாதிரி உட்கார வச்சுட்டாங்க? ஆர்ட் கிளாஸ் முடிஞ்சுருச்சே. இங்க எதுக்கு ஸ்கெட்ச் பாக்கெட்? என்னவாக இருக்கும்?’ கேதரீன் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்த போது ஒலிபெருக்கியில் ஒரு பெண் குரல் ஒலித்தது. ‘இவங்க வேற ஆவுனா பள்ளிக்கூடத்தில் பிரேயர் மாதிரி...
  6. K

    சன்பிஃளவர் இன்-5

    அத்தியாயம்-5 ஆர்ட் வகுப்பில் ஆப்ரானைக் கட்டிக் கொண்டு பிரஷ்ஷும் கையுமாக அமர்ந்திருந்தாள் கேதரீன். அவள் முன்னே வெண்ணிறத் தாள் ஒன்று மரச் சட்டகத்தில் மாட்டிவிடப்பட்டிருக்க அதைப் பார்த்து வெறித்துக் கொண்டிருந்தாள். அருகில் அமர்ந்திருந்த நீலாவைப் பார்த்தாள். “ஆண்ட்டி..” “கேத்தி நீ ஆண்ட்டினு...
  7. K

    சன்பிஃளவர் இன்-4

    அத்தியாயம்-4 “கேதரீன் அவரை விடு.” சூர்யாவின் குரல் கட்டளையாக ஒலித்தது. அவன் குரல் கேட்டதும் திரும்பிய கேதரீன் அவனைப் பார்த்தாள். “என்னைப் பார்த்து..” அவள் மேலும் அவன் சட்டையை இறுக்க சூர்யா பின்னாலிருந்து அவள் இடையைப் பிடித்து குழந்தையைத் தூக்கிச் செல்வது போல் தூக்க அவள் கரங்கள் தானாக...
  8. K

    சன்பிஃளவர் இன்-3

    அத்தியாயம்-3 சூர்யா கேதரீனைத் துளைப்பது போல் பார்த்தான். அவள் விழியில் இருந்து தன் விழிப் பார்வையை மாற்றவில்லை. அதில் கோபம் தெரிந்தது போல் இருந்தது. “கிஸ் மி.” இதை சற்றும் கேதரீனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. “என்ன?” “கிஸ் மி.” “ஓகே அதுக்கு அப்புறம் என்ன செய்யறது கேதரீன்?” புருவத்தை...
  9. K

    சன்பிஃளவர் இன்-2

    அத்தியாயம்-2 நாய் மேலும் நெருங்க விழிகளை இறுக்க மூடிக் கொண்டிருந்தவள், “ரோஸி கெட் பேக்.” என்ற ஆழ்ந்த, மனிதக் குரலில் பேஸ் என்று அழைக்கப்படும் குறைந்த வரையறையைக் கொண்ட ஆண் குரல் கேட்டது. நடிகர் அர்ஜூன் தாஸ் குரல் போல் இருக்கும். விழிகளைத் திறக்க கருப்பான குதிரையும், அதன் மேல் ஒரு ஆணும்...
  10. K

    சன்பிஃளவர் இன்-1

    அத்தியாயம்-1 காலை நேரம் ஆறுமணி பதினைந்து நிமிடத்தில் அந்த மலைச்சரிவில் கார் நின்றது. “பாப்பா.. எழுந்திரு. இந்தா பாப்பா எழுந்திரும்மா.” மகிழுந்து ஓட்டுநர் சத்தமிட விழிகளைத் திறந்தாள் அவள். “இதாம்மா நீ கேட்ட இடம். இப்படி நேரா கொஞ்ச தூரம் நடந்தால் மேல ஒரு வழி போகும். அதில் ஏறினால் சன்ஃபிளவர்...
  11. K

    7. காண்டீப(னின்) காதலி

    அத்தியாயம் 7 அங்கிருந்தவர்களின் கண்களில் படாதவாறு, சற்று தள்ளி, தன் முன்னிருந்த வில்லையும் அம்புகளையும் கண் சிமிட்டாமல் நோக்கிக் கொண்டிருந்தாள் யாதவி. கண்ணீர் பார்வையை மறைத்தபோதும், கண்களை சிமிட்டவில்லை அவள். அத்தனை அழுத்தம்! எல்லாம், வெளிப்பார்வைக்கு மட்டும் தான். உள்ளம் ரணத்தில்...
  12. K

    6. காண்டீப(னின்) காதலி

    அத்தியாயம் 6 தலை ஒருபக்கம் கால்கள் இருபக்கம் என்று அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் யாதவி. எந்தளவிற்கு சோர்வு என்றால், தன்னையே ஒருவன் பத்து நிமிடங்களுக்கும் மேலாக உற்று நோக்கிக் கொண்டிருக்கிறான் என்பதை அறியாத அளவிற்கு உறக்கம் அவளை இறுக்க தழுவியிருந்தது என்று தான் கூற வேண்டும். பத்து...
  13. K

    5. காண்டீப(னின்) காதலி

    அத்தியாயம் 5 “அப்போ ப்ரொஃபெஷன் பத்தி பேசுவோமா?” என்று கேட்ட தயாளன், “அடுத்த ப்ராஜெக்ட் என்ன?” என்று இறுக்கமாகவே வினவினான். “ப்ச், தயா… நான்…” என்று தன் பேச்சுக்கு விளக்கமளிக்க வந்த தீபனை தடுத்த தயாளனோ, “உன் பெர்சனல் எனக்கு எதுக்கு தீபா? வேலையை பத்தி மட்டும் பேசுவோம்.” என்றான் கறாராக...
  14. K

    4. காண்டீப(னின்) காதலி

    அத்தியாயம் 4 தர்மராஜின் வீடு… சரியாக சொல்ல வேண்டும் என்றால், அவனது புகுந்த வீட்டில் அவனுக்கென்று இருக்கும் தனி அறை. இருட்டை விலக்கி சிகப்பு நிற வெளிச்சத்தை பாய்ச்சிக் கொண்டிருந்தன அந்த அறையில் இருந்த சிகப்பு நிற விளக்குகள். அந்த வெளிச்சமே பயங்கரமாக இருக்க, கரத்தில் இருக்கும் முகமூடியை...
  15. K

    3. காண்டீப(னின்) காதலி

    அத்தியாயம் 3 யாதவி அவளின் நிபந்தனையை கூற, அங்கிருந்த மூவருக்கும் முதலில் ஏற்பட்ட உணர்வு திகைப்பு தான். அதிலிருந்து முதலில் மீண்ட தீபனோ, “எக்ஸ்யூஸ் மீ மேடம், நீங்க ஒன்னும் இங்க பிக்னிக் வரல. நாங்களும் உன்னோட செர்வன்ட்ஸ் இல்ல. ஒழுங்கா, ரூமுக்குள்ள இருக்குறதுன்னா இரு. இல்ல, கையை காலை கட்டி...
  16. K

    2. காண்டீப(னின்) காதலி

    அத்தியாயம் 2 “உங்க பொண்ணை கடத்துனவன் காண்டீபன்.” என்று மதுசூதனன் சொல்ல, வாசுதேவனின் முகத்தில் குழப்பமும் அதிர்ச்சியும் சரிவிகிதத்தில் கலந்து தெரிந்தது. “அவன் எதுக்கு என் பொண்ணை கடத்தணும்?” என்று வாசுதேவன் மெல்லிய குரலில் கூற, “அது விசாரிச்சா தான் தெரியும் சார்.” என்று மதுசூதனன் சாதாரணமாக...
  17. K

    1. காண்டீப(னின்) காதலி

    அத்தியாயம் 1 வெள்ளை நிற மார்பில் தரை, வெள்ளை நிற சுவர், வெள்ளை நிற திரைசீலை என்று எப்பக்கம் திரும்பினாலும் மனதை அமைதியடைய செய்யும் வெண்மையில் முங்கியது போலிருந்தது அந்த அறை. ஆனால், அந்த அறையின் நடுவே இருந்த நீள்சாய்விருக்கையில் சாய்ந்தபடி அரைக்கண்களை திறந்து, அவள் முன்னிருந்த...
  18. K

    காண்டீப(னின்) காதலி - அறிமுகம்

    வணக்கம் மக்களே. அனைவருக்கும் ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள். இந்த நல்ல நாளில் கதையை பற்றிய சிறு அறிமுகத்தை பார்ப்போமா? கதை : காண்டீப(னின்) காதலி 1. நாயகனான காண்டீபனின் காதலி 2. காண்டீபத்தை (வில்) காதலிப்பவள் நாயகன் : காண்டீபன் (தீபன், மிஸ்டர். காண்டு என பல பெயர்கள் உண்டு!) நாயகி : யாதவி...