• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 28

    இங்க மனசுக்கு மரியாதை கிடையாது. என் rout ஐ கரெக்டா புடிச்சிட்ட. செழியன் யோசிச்சு தா பேசுறான். இது தான் யதார்த்தம்ன்னு நம்புறான். Simple. Thank you di sis 🤝🏻❤️
  2. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 28

    அத்தியாயம் 28 நா சொன்னேனல்ல, எல்லாரும் என்னைய அம்மா இல்லாத புள்ளன்னு இரக்கமா பார்ப்பாக. ஆனா தினேஷ் மட்டும்,….”, சொல்லி நிறுத்தி விட்டு அமைதியானாள் கொடி. தினேஷ் மட்டும்?”, துரை கேள்வியாக அமர்ந்திருந்தான். தினேஷ் மட்டும் என்னை அம்மாவாவே பாத்துக்குவாக”, கொடி சொல்ல திகைத்து பார்த்தான் துரை...
  3. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷27

    Hmmm, intha emotional blackmailukku kaaranam kuuda society la irukra situation thaa illiyaa?! Ellaarum enkiyo etho oru situationukku adimaiyaa irukaanka. Verenna solla!! Thanks vino🤝🏻
  4. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷27

    அத்தியாயம் 27 விடிஞ்சா டீ தர்றதுலருந்து, தூங்குறதுக்கு முன்னாடி பால் தர்ற வரைக்கும் எனக்கான எல்லா வேலைகளையும் முகம் சுழிக்காம செய்றான்னு சொல்றத விட, ரசிச்சு செய்றான்னு தா சொல்லணும். பனியன், ஜட்டி கூட தொவைச்சு போடுறா. முடியாம படுத்துக்கிட்டா கால் பிடிச்சு விடக் கூட கௌரவம் பாக்குறதில்ல. ஆனா...
  5. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷26

    கடைசியாக சொன்ன மூணு வார்த்தை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு வினோ.. "போடா லூசு பையலே" ஹா ஹா நா நல்லா சிரிச்சிட்டேன். Thank you so much di friendu🤝🏻🤝🏻
  6. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷26

    அத்தியாயம் 26 இந்த வேள்வி பூச மட்டும் நடந்தா, கட்டுக்குள்ளார அழுதுட்டுருக்குற சாமியயே, காப்பாத்துன சாமியாயிருப்பேன். வாற தேர்தல்ல எவன் எதுத்தாலும் பெரும்பாலான சனம் எனக்குத்தே ஓட்டு போட்டுருக்கும். எந்திட்டத்தையே கெடுத்துடுட்டான். கேடு கெட்ட பைய”, கார் பயணத்தில், மதிவாணன் எரிச்சலோடு சொன்னார்...
  7. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 25

    அத்தியாயம் 25 புலியூர்பட்டி என்ற ஒரு கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தில் ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள் சுவாதி. பேருந்து நிறுத்தத்தின் நிழல்குடைக்கு கீழ் இரண்டு பெண்கள், புத்தகங்களை நெஞ்சோடு அணைத்தபடி, புத்தகப்பையை தோளில் சுமந்து கொண்டு நின்றனர். அருகில் ஒரு பாட்டி...
  8. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷24

    அத்தியாயம் 24 ஒம்புருஷன் பண்ற திருட்டு வேலை எனக்கு தெரியக்கூடாதுன்னு தா வாசல்ல காவலுக்கு இருந்தியா?. ஏம்மா இப்டி இருக்க?”, செழியன் தாயிடம் கேட்க, எச்சில் விழுங்கிய அபிராமியின் கண்களில் நீர் தேங்கியது. செழியனின் குரல் கேட்டு அறையிலிருந்து வெளியே வந்தார் பாண்டியன். உடன் வந்தான் சரவணன். செழியன்...
  9. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷23

    அத்தியாயம் 23 சந்தியாவும் செழியனும் சென்ற பிறகு சேலையிலிருந்து நைட்டிக்கு மாறிய கொடி, தலையில் சூடியிருந்த மல்லிகைப்பூவை அகற்றவில்லை. மனிதன் காதல் கற்க தொடங்கிய காலம் முதலே, காதல் செய்யும் காதலர்களின் ரகசியங்களை முழுமையாக அறிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவை பூக்கள். தன் படுக்கை அறை முழுவதும் பரவி...
  10. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷22

    அத்தியாயம் 22 ஆகாயத்திற்கு கீழ் துரையரசன் வீட்டு மொட்டை மாடி மிக சிறிதான பரப்பளவோடே தெரிந்தது. மேற்கில் மறைந்து கொண்டிருந்த இளஞ்சிவப்பு கதிரவனின், நிலா போன்ற, வட்ட வடிவ, நெருப்பு கோளத்தின் ஏதோ ஒரு புள்ளியை வெறித்து கொண்டிருந்தாள் கொடியழகி. செழியன் கொடியிடம் பேச சொல்லி சந்தியாவுக்கு சைகை...
  11. சக்திமீனா

    Maximum try panren sis. Thank you 🤝🏻

    Maximum try panren sis. Thank you 🤝🏻
  12. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே🌷21

    அத்தியாயம் 21 இந்த கேசவன் ஒரு கொடூரமான கொலைகாரன் மேம். அவன தனியா சந்திக்கிறது, அவ்ளோ சேஃப் இல்ல. மிஸ்டர் செம்பன் பர்சனலா ரிக்யூஸ்ட் பண்ணி கேட்டதால தான் அலோ முடியல. பட், நீங்க அவங்கிட்ட தனியா முடியாது”, ஜெயிலர் சொன்னதும், கேள்வியாக பார்த்தாள் சுவாதி. இந்த கான்ஸ்டபிள் மட்டும் ஒங்க கூட...
  13. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷19

    ஏற்கனவே நிறைய பண்ணிருச்சு sis🤝🏻 thank you 😊
  14. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷20

    அத்தியாயம் 20 தர்மத்தில் கறை படிந்தால் தர்மத்தையே புறக்கணிப்பேன்” எனறு வாதாடுபவள், தகப்பனிடம் கறையை கண்டால் என்ன செய்வாள்?” யோசித்த போது மதிவாணன் உள்ளுக்குள் உதறல் கண்டார். காட்டிக் கொள்ளவில்லை கை தட்டிய படி வந்து கொண்டிருந்த செழியன் முகத்தில் இருந்த சிரிப்பு, பாண்டியனுக்கு எரிச்சலையும்...
  15. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷19

    அத்தியாயம் 19 ஒரு நொடி மட்டுமே நின்ற சந்தியா, திரும்பி கூட பார்க்காமல், வேகமாக நடந்தாள். ஓய்,... நில்றி", என்றபடி பைக்கை மிதமான வேகத்தில் இயக்கி, சந்தியாவை நோக்கி வந்தான் செழியன். சரக்கடிக்குறத கூட வுட்டுடுறேன், என்னைய கட்டிக்கிறியா?", அவளருகில் வந்து கேட்டான். அவள் நேராக பார்த்து, நிற்காமல்...