• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷18

    அத்தியாயம் 18 ஆக்சுவலா, ஒங்கம்மாவும் கமலியும் கொழந்தைய சரியா பாத்துப்பாங்களான்னு ஒரு பயம் இருந்துட்டே இருந்துச்சு”, அந்த மேம்பாலத்தில் நடந்து கொண்டிருந்த காயத்ரி சொல்ல, தினேஷ் சிரித்துக் கொண்டான். ரொம்ப நாளைக்கு பிறகு ரொம்ப பாதுகாப்பா ஃபீல் பண்றேன். தேங்க்ஸ்”, சொன்னாள். மீண்டும்...
  2. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷17

    அத்தியாயம் 17 தேவையான உணவு பலகாரங்களை பதிவு செய்து, பணம் கொடுத்து, ரசீது பெற்ற பின்னரே, அந்த உணவு விடுதியில், சாப்பாட்டை பெற முடியும். கஃபே முறை போல், உணவை வாங்கி வந்து மேசையில் வைத்து தான் உண்ண முடியும். சுவாதி மூவருக்கும் தேநீர் மற்றும் பலகாரங்கள் ஆர்டர் செய்ய வரிசையில் நின்றிருந்தாள். அந்த...
  3. சக்திமீனா

    கடவுளிடம் நேரடியாக பேசு ☀️

    சாமியின் தரகனாக வேலை செய்வதாக சொல்லிக் கொண்டு, அயோக்கியத்தனம் செய்யும் சாமியார்களுக்கும் ஜாதி மதம் கிடையாது என்பதை உணர்த்தும் ஒரு சம்பவத்தைப் பற்றி, என்னுடைய சிறு மூளைக்கு எட்டிய, சிறு கருத்தும், சிறு அலசலும். சமீபத்தில் வெளியான ஒரு செய்தி, பார்த்த போது எரிச்சலையும் கோபத்தையும் உருவாக்கியது...
  4. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 16

    அத்தியாயம்: 16 காயத்ரி,... அவ குடும்பத்துலையே ஒரே ஒரு பெண் கொழந்தை. அவ சித்தப்பா, பெரியப்பா, அத்தைன்னு எல்லாருக்கும் ஆண் வாரிசு தான். காயத்ரி மட்டும் அவ அப்பாவுக்கு ஒரே பொண்ணு. அதனால அப்பா, சித்தப்பா, தாத்தா, பாட்டின்னு குடும்பத்துல எல்லாருக்கும் செல்லம். அவ கேட்டதை எல்லாம் தட்டாம வாங்கி...
  5. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷15

    என்ன திடீர்னு "ங்க" போடுற. அதெல்லாம் தேவையில்ல. எப்போவும் கூப்டுற மாதிரி கூப்டு.. thanks vino 🤝🏻❤️
  6. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷15

    அத்தியாயம் 15 மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள, பூனே மாகாணத்தின் பிம்ப்ரி சிஞ்சுவர்டு நகரம் தொழிற்சாலைகளும், நோய் தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களும், கணினித்துறை நிறுவனங்களும் பரவலாக உள்ள பகுதி. பிம்ப்ரி சிஞ்சுவர்டின் புறநகர் பகுதியில், மருந்து தொழிற்சாலையில் அடுக்கி வைத்த மருந்து...
  7. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷14

    அத்தியாயம் 14 நா பொறந்து எனக்கு நெனைவு தெரியும் போது, எங்கம்மா எங்கூட இல்ல. எனக்கு சாப்பாடு குடுக்குறது, குளிப்பாட்டுறது, டிரஸ் போட்டு விடுறது எல்லாமே எங்க சித்திதா செய்வாக. சித்தியோட பசங்க, ராமன், சுபத்ரா. அவங்ககூட தா எப்போவும் வெளையாடுவேன். அவங்களுக்கு என்னை ரொம்ப புடிக்கும். ஆரம்பத்துல...
  8. சக்திமீனா

    கார்ல்மார்க்ஸ் ஓர் அசுரன்❤️‍🔥

    கார்ல்மார்க்ஸ் என்பவர் யார்?" என்று கேட்டால் குழந்தை கூட சொல்லும் "அவர் ஒரு கம்யூனிஸ்ட்" என்று. கம்யூனிஸ்ட் என்றால் பொதுவுடைமை வாதி. உலக மக்கள் எல்லாரும் ஒன்றே, எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் சமநிலை வேண்டும்" என்ற தத்துவத்தை வாழ்நாள் முழுவதும் பேசிய தோழர் கார்ல்மார்க்ஸ்ஸின் தத்துவம் இந்திய...
  9. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷13

    அத்தியாயம் 13 இந்த ஃபைல சந்தியாகிட்ட குடுத்துருங்க. இதுல இருக்கிற டிசைன்ல கொஞ்சம் கரெக்ஷன் இருக்கு. நா நோட் பண்ணிருக்கேன். அதை கரெக்ட் பண்ண சொல்லிடுங்க", என்று சொல்லி அந்த காகித கோப்பை மேஜை மீது வைத்தான் தனசேகர். சந்தியா இன்னைக்கு லீவு சார்", கோபால் சொன்னான். வாட், எனக்கு ஏன் இன்ஃபாம்...