• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே🌷12

    அத்தியாயம் 12 இது மணிகண்டன் மர்டர் ஃபைல்", சொல்லி அந்த காகிதக் கோப்பை மேஜை மீது வைத்தார் பியூச்சர் தொலைக்காட்சியின் ஆசிரியர். இந்த கேஸ் குளோஸ் ஆயிருச்சே சார். கொலை செஞ்சவனே நான்தான் கொலை செஞ்சேன்னு ஒத்துகிட்டு சரெண்டர் ஆயிட்டான். குளோஸ்ஸான கேஸ்ல இன்வெஸ்டிகேட் பண்ண என்ன இருக்கு?", சுவாதி...
  2. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 11

    முதல்ல கைய குடு🤝🤝🤝🤝🤝 நீயெல்லாம் ஜான்சி ராணி வழி வினோ👍👍 இன்னொன்னு யோசி, உனக்கு உன் family ஃபுல் சப்போர்ட் பண்ணிருக்காங்கன்னு உன் ஸ்டேட்மென்ட்லயே தெளிவா தெரியுது. அதுக்கு உன் ஃபேமிலிக்கு ஒரு சல்யூட். ஃபேமிலி சப்போர்ட் இல்லாத பெண்கள் நிலையை யோசி. அரசியல் பணபலம் இல்லாத, அப்பா பலமும் இல்லாத, அண்ணன்...
  3. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 11

    சந்தியாவை பற்றிய முரண்பாட்டில் உனக்கு குறை தெரியும்னு எதிர்பார்த்தேன். அதாவது உன்னை எதிர்மறை விமர்சனம் எழுத வச்சிட்டேனே💃💃 சும்மா😀😀 சந்தியா இன்றைய நவீன நாகரிக உலகின் சராசரி பெண். அவ்ளோதான். கதைன்னதும் ஹீரோயின் வில்லனை அறையணும், சேஃப்டி பின் எடுத்து இஞ்செக்ஷன் போடணும்ன்னு எதிர்பார்க்கிறோம். உண்மை...
  4. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 11

    அத்தியாயம் 11 வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தது வெண்ணிலவு. வீட்டு வாசலில் போடப்பட்டிருந்த கயிற்று கட்டிலில் அமர்ந்திருந்த கல்யாணி, தன் மடியில் படுத்திருந்த சந்தியாவின் தலையை கோதி கொண்டிருந்தாள். சந்தியாவின் கண்களில் நீர் நின்றபாடில்லை. கல்யாணி எவ்வளவோ சமாதானப்படுத்தியும் விசும்பலும்...
  5. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷10

    அத்தியாயம் 10 நீயும் தனசேகரும் பூட்டி வச்ச ரூமுக்குள்ள என்னென்ன கூத்தடிச்சிட்ருக்கீங்கன்னு எனக்கு தெரியாதுன்னு நெனைச்சியா?”, கோபாலின் அருவருப்பான கேள்வியில் சந்தியாவின் கண்கள் நீரை வெளியேற்றி விட்டது. ஏண்டி, அவனை விட நா எந்த விதத்துலடி கொறைவு?”, அவனின் கேள்வியை காதுகள் வாங்கி கொண்டாலும் உள்ளம்...
  6. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 9

    Safety பின்னா?! எத்துறதா?! என்ன வினோ இன்னைக்கு காரம் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு😂 கொஞ்சம் சிரிச்சேன், நிறைய உத்வேகம் ஆனேன், உன் விமர்சனம் படிச்சு.. நன்றி வினோ❤️
  7. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 9

    அத்தியாயம் 9 துரையரசன் வீட்டு வாசலில் வந்து நின்ற காரிலிருந்து கொடியின் தகப்பனார் ராஜவேலு இறங்கினார். அந்த காருக்கு பின்னால் வந்து நின்ற காரிலிருந்து இறங்கினாள் கொடியின் சித்தி ஆண்டாள். உடன் இறங்கினான் ஆண்டாளின் ஆதரவற்ற இணை கந்தவேலு. துரை சோஃபாவில் அமர்ந்திருக்க, எதிர் சோஃபாவில் ராஜவேலு...
  8. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 8, படிச்சி பாருங்க தோழமைகளே!!.....

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 8, படிச்சி பாருங்க தோழமைகளே!!.....
  9. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷8

    அத்தியாயம் 8 சேவல் கூவும் ஓசை கேட்டு உலகத்தின் முதல் பொதுவுடைமைவாதியான கதிரவன், கிழக்கில் சோம்பல் முறித்தான். இருள் கவ்வி கொண்டிருக்கும் வெளிச்சத்தினூடே, திராட்சை தோட்டத்துக்குள் நடந்து வந்த சந்தியா தன் அலைபேசியை எடுத்து டயல் செய்தாள். என்னக்கா இது!! இன்னும் யாரையும் வரக்காணோம்", சந்தியா...
  10. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே🌷7

    அத்தியாயம் 7 இரவு கவிழ்ந்திருந்தது. சுற்றிலும் சிறு வண்டுகளின் ரீங்காரமும், மின்மினி பூச்சிகளின் சத்தமும் கேட்டு கொண்டிருந்தது. அடுத்தடுத்த வீடுகள் ஒன்றையொன்று இணக்கமாக ஒட்டிக் கொண்டு நின்ற அந்த தெருவில், பெரிதும் இல்லாத சிறிதும் இல்லாத சிமெண்ட் கூரை போடப்பட்ட வீடு அது. ஆங்கிலம் கலந்த தமிழில்...
  11. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷6

    கதிரேசனுக்கு சொந்தமான பன்னீர் திராட்சை தோட்டத்தில் நடந்து வந்து கொண்டிருந்த சந்தியாவின் கண்கள் விளைச்சலை ஆராய்ந்து கொண்டிருந்தது. ஏ புள்ள சந்தியா.......", கிட்டத்தட்ட நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தியின் அழைப்பில் நின்று திரும்பினாள் சந்தியா. கல்யாணியக்கா, நீயா?,…. என்ன இங்குட்டு...
  12. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷5

    அச்சம் தவிர் அனிச்ச மலரே!! 5 அத்தியாயம் 5. இரண்டு வருடங்களுக்கு முன்பு மணிகண்டன் என்னும் இருபத்தி ஐந்து வயது வாலிபன், வேற்று ஜாதி பெண்ணை காதலித்து மணந்து கொண்டார். தன் அண்ணன் மகளான காயத்ரியை வேற்று சாதியை சேர்ந்த மணிகண்டன் காதலித்து வீட்டை விட்டு இழுத்துக் கொண்டு ஓடியதால், மணிகண்டனை, நட்ட...
  13. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 4

    ஸ்கூட்டி சாவியை கையில் வைத்து கொண்டு சிரித்த படி நின்றிருந்தான் செழியன். ஏய், சாவியை குடுல, ஒனக்கென்ன முத்தி போயிருச்சா?! என்னத்துக்கு எம்பின்னாலயே சுத்திட்டுருக்ற?!", வால போலன்னு மரியாதை இல்லாம பேசாதடி. நான் உன்னய கட்டிக்க போறவனாக்கும். பாசமா மாமான்னு கூப்பிடுறி செல்லம்!!", என்ற செழியன் அவளை...
  14. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 3

    கொடி அறைக்குள் வந்ததை உணர்ந்த துரை அலைபேசியை ஒதுக்கி விட்டு எழுந்தான். தயக்கத்தோடு வந்தாள் கொடி. தினேஷ் உயிரோட இருக்கணும். அதுக்கு இந்த ரூம்ல என்ன நடந்தாலும் அதை நான் ஏத்துக்கணும்", என்று மனதிற்குள் ஆயிரம் முறை சொல்லிக் கொண்டாள். அவள் கையில் இருந்த டம்ளரை வாங்கி அருகில் இருந்த மேஜையில் வைத்த...
  15. சக்திமீனா

    17. சக்தி மீனா - ஈர்ப்பு விசை

    இரவு நேரம். இந்திய ஒன்றியத்தின் தலைநகர் டெல்லியில் இயங்கி கொண்டிருக்கும் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம் அது. "வொர்க் இஸ் ஓவர்", என்று சொல்லிக் கொண்டே கணினியின் எண்டர் பட்டனை தட்டினாள் பிரியா. "சீக்கிரம் வாடி. ரெஸ்டாரண்ட மூடிற போறான்", என்றபடி அவளின் கையை பிடித்து எழுப்பினாள் ஆஷா. "இருடி, வர்றேன்"...
  16. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 2

    அத்தியாயம்: 2 முல்லை பெரியாறு வெள்ளி மேனியுடன் துள்ளி குதித்து ஓடி கொண்டிருந்தாள். ஆற்றங்கரையை கடந்ததும், ஊருக்கு சற்றே வெளிப்புறமாக இருந்தது ஓர் பெரிய அரிசி ஆலை. அந்த விஸ்தாரமான இடத்தில், சில பெரிய பழுதடைந்த இயந்திரங்கள் இருந்தன. தகர சீட்டால் கூரை வேயப்பட்ட அந்த பெரிய குடோனை சுற்றிலும் வேறு...
  17. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 1

    அச்சம் தவிர் அனிச்ச மலரே அத்தியாயம் 1 வைகை மதுரையை உயிர்ப்பித்து கொண்டிருக்கும் உயிருள்ள அடையாளம். வைகை உருவான வரலாற்றை புராணங்களும் இதிகாசங்களும் பல்வேறு சுவாரஸ்யமான கதைகளில் விவரிக்கின்றன. சுவாரஸ்யமான கதைகள் எல்லாம் உண்மையாகி விடுவதில்லை.. புவியியல் அமைப்பின் படி மேற்கு தொடர்ச்சி மலையின்...
  18. சக்திமீனா

    சாதியில்லா தீபாவளி🌺🌺🌺15 (இறுதி அத்தியாயம்)

    பெங்களூரில் மாறன் தங்கியிருக்கும் அந்த அடுக்கு மாடி குடியிருப்பின், வெளிப்பகுதியில் இருந்த அந்த பார்க்கில் அமுதனும், ஆனந்தியும் தன்னுடைய சக தோழர்களுடன் பட்டாசு வெடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்...ஆம் அன்று மீண்டும் ஒரு தீபாவளி...மூன்றாண்டுக்கு பிறகு வந்திருக்கும் தீபாவளி.. ரஹீமுடன்...
  19. சக்திமீனா

    சாதியில்லா தீபாவளி🌺🌺🌺14

    மாறனின் அறையில் தலை குனிந்து அமைதியாக அமர்ந்திருந்தாள் எழில்..பயந்து போன குழந்தைகள் எழிலை ஒட்டி அமர்ந்திருந்தனர்...துணிகளை தன் சூட்கேசில் அடுக்கி கொண்டிருந்தான் மாறன்..எல்லா பொருட்களையும் எடுத்து பேக் செய்து முடித்தவன், மனைவியின் கைபிடித்து, எழுந்துரு எழில் போகலாம்............என்றான்...