• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. சக்திமீனா

    சாதியில்லா தீபாவளி🌺🌺🌺13

    அன்று இரவு சொக்க நாதன் வெகுநேரம் தூங்காமல் யோசனையில் ஆழ்ந்திருந்தார்..மாறனின் நினைவும் பஞ்சாயத்தார் பேசிய வார்த்தைகளும் மாறி மாறி வந்து மூளைக்குள் அலை மோதியது..மகன் மேல் கொண்ட பாசமும் சாதி மேல் கொண்ட பற்றும் உள்ளத்தில் போராடியது..சில மணி நேர யோசனைக்கு பின் இறுதியில் ஜாதியே வென்றது..பத்து...
  2. சக்திமீனா

    சாதியில்லா தீபாவளி🌺🌺🌺12

    உலகாளும் சொக்கநாதர் சன்னதியில் மாறன் தன் தகப்பனை தாங்கி பிடித்த காட்சி கண்ட சொக்க நாதனின் பங்காளிகளின் முகம் சற்றே இல்லை மிகவும் வாடி போனது..வாரிசில்லா சொத்தை பங்கிட்டு கொள்ள நினைத்த பங்காளிகள் இந்த ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.. அப்பங்காளிகளின் கூட்டத்தில் இருந்த முதன்மையான ஒருவனின்...
  3. சக்திமீனா

    சாதியில்லா தீபாவளி🌺🌺🌺11

    மாறனின் அன்பில் மூழ்கி திளைத்த எழிலுக்கு வாழ்வே வரமாகி போனது..வாழ்வின் எந்த துயரையும் தாங்கும் வல்லமையை அவளுக்குள் நிரப்பியிருந்தது மாறனின் பரிசுத்தமான காதல்..சொக்கநாதன் கண்களில் படாமல் சாதுர்யமாக நாட்களை கடத்தினாள் எழில்..அதனால் சொக்க நாதனும் இரத்த அழுத்தம் ஏறாமல் நடமாடினார்..எழிலுக்குதான்...
  4. சக்திமீனா

    சாதியில்லா தீபாவளி🌺🌺🌺10

    செயற்கை கலப்படமில்லாத இயற்கை காற்று, மாலையில் மலர்ந்த மல்லிகையின் வாசனையை வீட்டை சுற்றி பரப்பி கொண்டிருக்க, "நீ அழகா? நான் அழகா?", என்று பூமியில் பூத்திருந்த மல்லிகைக்கும் வானில் பூத்திருந்த நிலவுக்கும் ஆசை யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தது.. அந்த வசீகரமான இரவின் இயற்கை சூழ்நிலையை கூட கவனிக்க...
  5. சக்திமீனா

    சாதியில்லா தீபாவளி 🌺🌺🌺 9

    பயணக்களைப்பில் கண்ணயர்ந்த எழில் அன்று வெகுநேரம் கழித்தே கண்விழித்தாள்..அன்னத்தின் அறையில் குழந்தைகள் நிம்மதியாக தூங்கி கொண்டிருக்க, அறையில் வேறு எவரும் இல்லை..மாறனை தேடிய மனம், வேகமாக அறையை விட்டு வெளியேற தூண்டியது...வேகமாக வெளியே வந்தவளின் எதிரில் வந்தாள் கெளரி.. தயங்கி நின்ற எழிலிடம், யாரை...
  6. சக்திமீனா

    சாதியில்லா தீபாவளி 🌺🌺🌺8

    பெங்களூரில் இருந்து புறப்பட்ட மாறன் குடும்பமும், ராஜவேலுவும் ஊர் வந்து சேர அடுத்தநாள் மாலை ஆகிவிட்டது..ஊருக்குள் காரில் வந்து, வீட்டு வாசலில் மாறன் குடும்பம் இறங்கியதும், அந்த ஊரே வீட்டு வாசலில் கூடிவிட்டது.. பத்து வருட வைராக்கியத்தை சொக்கநாதன் விட்டுக் கொடுத்து விடுவாரா?..மகனை ஏற்றுக்...
  7. சக்திமீனா

    சாதியில்லா தீபாவளி 🌺🌺🌺 7

    மாறனின் வீட்டில், ராஜவேலு, மாறன் மற்றும் எழில் முன் அமர்ந்திருந்தான்..சூழ்நிலை தெரியாத குழந்தைகள் சந்தோஷமாய் விளையாடிக் கொண்டிருந்தனர்.. என்ன அண்ணே நான் இம்புட்டு சொல்லிட்டு இருக்கேன்..நீங்க இன்னும் யோசிச்சிட்டு இருக்கீக..அங்க பெரியாத்தா உங்களை நினைச்சி ஏங்கி படுத்த படுக்கையாக இருக்காக..நான்...
  8. சக்திமீனா

    உண்மையான போராளி என்றும் மரணிப்பதில்லை.. தன் எழுத்துக்களின் மூலமும் தன் சிந்தனைகளின் மூலமும்...

    உண்மையான போராளி என்றும் மரணிப்பதில்லை.. தன் எழுத்துக்களின் மூலமும் தன் சிந்தனைகளின் மூலமும் என்றும் அழியாமல் வாழ்ந்து கொண்டே இருப்பான். - கார்ல் மார்க்ஸ்...
  9. சக்திமீனா

    சாதியில்லா தீபாவளி 🌺🌺🌺6

    தொலைபேசியின் வழியே பாசத்தை பரிமாறிக் கொண்டு நாட்கள் சில அழகாக நகர்ந்தன..முன்பை விட மாறனின் முகம் மலர்ச்சியோடு காணப்பட்டது..மாறனின் மகிழ்ச்சி எழில் மனதிற்கு நிறைவை அளிக்க, அவளும் உற்சாகமாகவே காணப்பட்டாள்.. மாறனை திருமணம் முடித்த பிறகு இரண்டு வருடங்கள் தன் தாயை கூட நினைக்காமல் மாறன் நிழலிலேயே...
  10. சக்திமீனா

    சாதியில்லா தீபாவளி 🌺🌺🌺5

    தாய்மையின் தாக்கத்தை தாள முடியாமல் தடுமாறி நின்றான் மாறன்..தாயின் கண்ணீரும் அவளின் நியாயமான கேள்வியும், கேள்விக்குள் பொதிந்து கிடந்த ஆதங்கமும் ஆதங்கத்தை உருவாக்கிய பாசமும் மாறனின் நெஞ்சை ரணமாய் தைத்தது.. தகப்பன் வீசிய தீப்பிழம்பை மிக துணிச்சலாக தாங்கி (சா)தீயை தகர்த்தெறிந்த மாறனின் இதயம் தாய்...
  11. சக்திமீனா

    சாதியில்லா தீபாவளி 🌺🌺🌺4

    கலெக்டர் அலுவலகத்தின் வாசலில், மாறன்,எழில் தம்பதியினரை கொலைவெறி கொண்ட கண்களோடு எதிர்கொண்டார் சொக்கநாதன்.. பயத்தில் மாறன் பின்னால் ஒளிந்து கொண்டாள் எழில்..எழில் தோளில் கைபோட்டு நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக தகப்பன் முன்னால் நின்றான் மாறன்.. ஏலேய், நான் கெளரவமா வாழ்ந்த ஊருக்குக்குள்ள என்னய தலை...
  12. சக்திமீனா

    சாத்தியில்லா தீபாவளி🌺🌺🌺3

    எழிலின் தொடரும் நினைவலைகள்.... மாறன் மீது ஏற்பட்ட காதலை முழுவதும் ஏற்கவும் முடியாமல், முழுவதும் உதறி தள்ளவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் எழில்..ஆனால் மாறன் தன் உள்ளக்கிடங்கில் எந்த தடுமாற்றமும் இன்றி உறுதியாக இருந்தான்...எந்த தயக்கமும் இன்றி எழிலை தேடி சென்று சந்திப்பான்...அவனை நேரில்...
  13. சக்திமீனா

    சாதியில்லா தீபாவளி🌺🌺🌺2

    பெங்களூர், அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கும் தன் வீட்டு சமையலறையில் டைனிங் டேபிளில் அமர்ந்து வெங்காயம் நறுக்கி கொண்டிருந்தான் இளமாறன்.. ரெண்டு வெங்காயம் வெட்டுறதுக்கு இவ்வளவு நேரமா?..கொடுங்க...........என்றபடி அவன் வெட்டி வைத்த வெங்காயத்தை வாங்கி அடுப்பில் இருக்கும் பாத்திரத்தில் கொட்டி...
  14. சக்திமீனா

    சாதியில்லா தீபாவளி🌺🌺🌺1

    இந்த படைப்பு முழுக்க முழுக்க எனது கற்பனையின் உருவாக்கமே.... சாதியில்லா தீபாவளி 1 காட்டூர் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய கிராமம்..இயற்கை அன்னை தன் கொடையால் அந்த கிராமத்தை செழித்து ஓங்க செய்திருந்தாள்..அந்த கிராமத்திலேயே பெரிய வீடுகளில் அதுவும் ஒன்று..சற்றே பழைமை தோய்ந்த வீட்டின்...