• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Admin 02

    ஜதி 7

    இளந்தீபன். கமிஷனர் ஆப் போலீஸ். க்ரைம் பிரான்ச். எஸ் ஐ ஆக இருந்தவனுக்குள் க்ரைம் பிரான்ச் பிரிவில் சேர வேண்டும் என்ற ஆசை, அவனுக்குள் விழுந்தது தீபனை பார்த்து தான். அவன் சாதனைகளைக் கண்டு வியந்து, தனக்கான பாதை இது தான் என முடிவெடுத்தான். அதோடு புகழின் தந்தை தீபன் எஸ் ஐ ஆக இருக்கும் போது உடன் பணி...
  2. Admin 02

    ஜதி 6

    அத்தியாயம் 3 வெளிச்சம் பரவ ஆரம்பித்திருந்தாலும், சூரியன் எட்டி கூடப் பார்க்க முடியாது கருமேகங்கள் சூழ்ந்து, மழையைத் தூவி கொண்டிருந்த அருமையான காலை. மூடியிருந்த சாளரத்தையும் தாண்டி ஊடுருவி வரும் குளிர். ஈரப்பதமான காற்றோடு கலந்து வந்த நாசி நிரப்பும் மண் வாசம். விடியல் என்னவோ அழகாகவே இருந்தது...
  3. Admin 02

    ஜதி 5

    "இன்னாப்பா! சரவணா சவுக்கியமா! அண்ணன சூசாவா நீ ரொம்ப ஆசைப்படுறியாம். அவுனா! அதான் அதி என்னன்னு பார்த்து விசாரிச்சிட்டு, அனுப்பிட்டு போலாம்னு வெச்சாவு" புகழ் அருகில் வரவும் கையில் கத்தியோடு ஓங்கிக்கொண்டு அவனை ஆவேசமாக நெருங்கிய சரவணன், "மாத்தி சொல்ற புகழ், உன்னை அனுப்ப தான் நான் இங்க வர வெச்சது"...
  4. Admin 02

    ஜதி 4

    அந்நேரம் ரேடியோ டிரான்சீவர் சரியாக உயிர் பெற, எடுத்து பேசியவனுக்கு என்ன சொல்லப்பட்டதோ? உள்ளக் கிடப்பின் உணர்வுகள் பின்னுக்குப் போய், கடமை உணர்வு முன்னுக்கு வந்தது. "கமல் கெட் இன்" எனக் கர்ஜித்தவன், வாகனத்தைச் சீற விட்டதில் பறந்தது ரோந்து வாகனம். இவ்வளவு வேகத்தை இது வரை அவனிடம் பார்க்கவில்லை...
  5. Admin 02

    ஜதி 3

    வான் பூக்குதே ஜதியோடு அத்தியாயம் 2 : இரண்டு வருடங்களுக்குப் பிறகு "பிரச்சனை என்னைத் தேடி வருதா? இல்லை, நான் பிரச்சனையைத் தேடி போறேனான்னே தெர்லயே! கல்யாணந்தான் நமக்குச் சரியா வாய்க்கலன்னு பார்த்தா! இனி வேலையும் நமக்கு ஒழுங்கா வாய்க்காது போல" சென்னை மாநகரம், பல்லாவரம் ஏரியாவின் எஸ்.ஐ ஆக...
  6. Admin 02

    காதல் தீ நீயே 3

    அத்தியாயம் 3 அம்மா பின்னால் நின்றிருப்பதை அறியாத ருத்ரன் ஏதேதோ உளறிக்கொண்டு இருக்க, அவன் தோளில் அடிவிழுந்தது படீரென்று, "ஆ!.. அம்மாஆஆஆஆ..." ருத்ரன் வலியில் கத்த... அவன் காதைப்பிடித்து திருகியவர் "அம்மாவேதாண்டா, அம்மா இருக்கிறதாலதான் எல்லோரும் இப்படி பயில்வான் மாதிரி இருக்கீங்க, இதுல பிரியாவை...
  7. Admin 02

    ஜதி 2

    வினோதினி காதலிக்கிறேன் என நெருங்கி வரும் போதெல்லாம், விலகி சென்று நல்லவனாகத் தன்னைக் காட்ட சொன்னது. அவளைச் சீண்டி காதல் சொல்ல வைத்து, அவளது தந்தையையும் மீறி வீட்டை விட்டு வர வைக்கச் செய்தது. " உங்க பேர், மரியாதை, கவுரவம் முன்ன என் காதல் ஒன்னும் இல்லைங்க சர். உங்க பொண்ண உங்ககிட்டே...
  8. Admin 02

    ஜதி 1

    வான் பூக்குதே ஜதியோடு அத்தியாயம் 1 பூமியெங்கும் அஞ்சனையை ஆவேசமாகக் கொட்டி கவிழ்த்த பெருமிதத்துடன், நிலவு மகள் ஒளிர்ந்துக் கொண்டிருந்த இரவு நேரம். யார் மீது என்ன கோபமோ? அடித்துக் கொட்டி தீர்த்துக் கொண்டிருந்தது பெரு மழை. லாவகமாக வாகனம் ஓட்ட தெரிந்தவர்களே சற்று நிறுத்தி நிதானித்துச் செல்லும்...
  9. Admin 02

    காதல் தீ நீயே 2

    அத்தியாயம் 2 இருவரும் தங்கள் குணத்திற்கு நேரெதிராக நடந்துக்கொள்கிறோம் என்பதை அறியாதவர்களாக கண்ணோடு கண் பார்த்திருந்த நேரம் நகைக்கடையின் உரிமையாளர் கேசவன் அவர்களை நெருங்கியிருந்தார். அவர் வருகையை உணர்ந்தவர்கள் தங்கள் முறைப்பை மறைத்து இயல்பாய் சிரிக்க முயன்றனர். "வணக்கம் மித்ரன்."...
  10. Admin 02

    காதல் தீ நீயே 1

    அத்தியாயம் 1 மார்கழி மாத குளிரும் லேசான தூறலுமாக நகரமே சிலிர்த்துக்கொண்டு இருக்க, வேலையை முடித்துவிட்டு மனிதர்கள் மட்டுமல்ல அத்தனை ஜீவனும் தங்கள் இருப்பிடம் நோக்கி செல்ல துடிக்கும் நேரம். ஆனால், இதற்கும் தங்களுக்கும் சற்றும் சம்மந்தமில்லை என்பதுப்போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது அந்தக்...