• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷22

    அத்தியாயம் 22 ஆகாயத்திற்கு கீழ் துரையரசன் வீட்டு மொட்டை மாடி மிக சிறிதான பரப்பளவோடே தெரிந்தது. மேற்கில் மறைந்து கொண்டிருந்த இளஞ்சிவப்பு கதிரவனின், நிலா போன்ற, வட்ட வடிவ, நெருப்பு கோளத்தின் ஏதோ ஒரு புள்ளியை வெறித்து கொண்டிருந்தாள் கொடியழகி. செழியன் கொடியிடம் பேச சொல்லி சந்தியாவுக்கு சைகை...
  2. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே🌷21

    அத்தியாயம் 21 இந்த கேசவன் ஒரு கொடூரமான கொலைகாரன் மேம். அவன தனியா சந்திக்கிறது, அவ்ளோ சேஃப் இல்ல. மிஸ்டர் செம்பன் பர்சனலா ரிக்யூஸ்ட் பண்ணி கேட்டதால தான் அலோ முடியல. பட், நீங்க அவங்கிட்ட தனியா முடியாது”, ஜெயிலர் சொன்னதும், கேள்வியாக பார்த்தாள் சுவாதி. இந்த கான்ஸ்டபிள் மட்டும் ஒங்க கூட...
  3. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷20

    அத்தியாயம் 20 தர்மத்தில் கறை படிந்தால் தர்மத்தையே புறக்கணிப்பேன்” எனறு வாதாடுபவள், தகப்பனிடம் கறையை கண்டால் என்ன செய்வாள்?” யோசித்த போது மதிவாணன் உள்ளுக்குள் உதறல் கண்டார். காட்டிக் கொள்ளவில்லை கை தட்டிய படி வந்து கொண்டிருந்த செழியன் முகத்தில் இருந்த சிரிப்பு, பாண்டியனுக்கு எரிச்சலையும்...
  4. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷19

    அத்தியாயம் 19 ஒரு நொடி மட்டுமே நின்ற சந்தியா, திரும்பி கூட பார்க்காமல், வேகமாக நடந்தாள். ஓய்,... நில்றி", என்றபடி பைக்கை மிதமான வேகத்தில் இயக்கி, சந்தியாவை நோக்கி வந்தான் செழியன். சரக்கடிக்குறத கூட வுட்டுடுறேன், என்னைய கட்டிக்கிறியா?", அவளருகில் வந்து கேட்டான். அவள் நேராக பார்த்து, நிற்காமல்...
  5. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷18

    அத்தியாயம் 18 ஆக்சுவலா, ஒங்கம்மாவும் கமலியும் கொழந்தைய சரியா பாத்துப்பாங்களான்னு ஒரு பயம் இருந்துட்டே இருந்துச்சு”, அந்த மேம்பாலத்தில் நடந்து கொண்டிருந்த காயத்ரி சொல்ல, தினேஷ் சிரித்துக் கொண்டான். ரொம்ப நாளைக்கு பிறகு ரொம்ப பாதுகாப்பா ஃபீல் பண்றேன். தேங்க்ஸ்”, சொன்னாள். மீண்டும்...
  6. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷17

    அத்தியாயம் 17 தேவையான உணவு பலகாரங்களை பதிவு செய்து, பணம் கொடுத்து, ரசீது பெற்ற பின்னரே, அந்த உணவு விடுதியில், சாப்பாட்டை பெற முடியும். கஃபே முறை போல், உணவை வாங்கி வந்து மேசையில் வைத்து தான் உண்ண முடியும். சுவாதி மூவருக்கும் தேநீர் மற்றும் பலகாரங்கள் ஆர்டர் செய்ய வரிசையில் நின்றிருந்தாள். அந்த...
  7. சக்திமீனா

    கடவுளிடம் நேரடியாக பேசு ☀️

    சாமியின் தரகனாக வேலை செய்வதாக சொல்லிக் கொண்டு, அயோக்கியத்தனம் செய்யும் சாமியார்களுக்கும் ஜாதி மதம் கிடையாது என்பதை உணர்த்தும் ஒரு சம்பவத்தைப் பற்றி, என்னுடைய சிறு மூளைக்கு எட்டிய, சிறு கருத்தும், சிறு அலசலும். சமீபத்தில் வெளியான ஒரு செய்தி, பார்த்த போது எரிச்சலையும் கோபத்தையும் உருவாக்கியது...
  8. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 16

    அத்தியாயம்: 16 காயத்ரி,... அவ குடும்பத்துலையே ஒரே ஒரு பெண் கொழந்தை. அவ சித்தப்பா, பெரியப்பா, அத்தைன்னு எல்லாருக்கும் ஆண் வாரிசு தான். காயத்ரி மட்டும் அவ அப்பாவுக்கு ஒரே பொண்ணு. அதனால அப்பா, சித்தப்பா, தாத்தா, பாட்டின்னு குடும்பத்துல எல்லாருக்கும் செல்லம். அவ கேட்டதை எல்லாம் தட்டாம வாங்கி...
  9. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷15

    அத்தியாயம் 15 மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள, பூனே மாகாணத்தின் பிம்ப்ரி சிஞ்சுவர்டு நகரம் தொழிற்சாலைகளும், நோய் தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களும், கணினித்துறை நிறுவனங்களும் பரவலாக உள்ள பகுதி. பிம்ப்ரி சிஞ்சுவர்டின் புறநகர் பகுதியில், மருந்து தொழிற்சாலையில் அடுக்கி வைத்த மருந்து...
  10. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷14

    அத்தியாயம் 14 நா பொறந்து எனக்கு நெனைவு தெரியும் போது, எங்கம்மா எங்கூட இல்ல. எனக்கு சாப்பாடு குடுக்குறது, குளிப்பாட்டுறது, டிரஸ் போட்டு விடுறது எல்லாமே எங்க சித்திதா செய்வாக. சித்தியோட பசங்க, ராமன், சுபத்ரா. அவங்ககூட தா எப்போவும் வெளையாடுவேன். அவங்களுக்கு என்னை ரொம்ப புடிக்கும். ஆரம்பத்துல...
  11. சக்திமீனா

    கார்ல்மார்க்ஸ் ஓர் அசுரன்❤️‍🔥

    கார்ல்மார்க்ஸ் என்பவர் யார்?" என்று கேட்டால் குழந்தை கூட சொல்லும் "அவர் ஒரு கம்யூனிஸ்ட்" என்று. கம்யூனிஸ்ட் என்றால் பொதுவுடைமை வாதி. உலக மக்கள் எல்லாரும் ஒன்றே, எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் சமநிலை வேண்டும்" என்ற தத்துவத்தை வாழ்நாள் முழுவதும் பேசிய தோழர் கார்ல்மார்க்ஸ்ஸின் தத்துவம் இந்திய...
  12. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷13

    அத்தியாயம் 13 இந்த ஃபைல சந்தியாகிட்ட குடுத்துருங்க. இதுல இருக்கிற டிசைன்ல கொஞ்சம் கரெக்ஷன் இருக்கு. நா நோட் பண்ணிருக்கேன். அதை கரெக்ட் பண்ண சொல்லிடுங்க", என்று சொல்லி அந்த காகித கோப்பை மேஜை மீது வைத்தான் தனசேகர். சந்தியா இன்னைக்கு லீவு சார்", கோபால் சொன்னான். வாட், எனக்கு ஏன் இன்ஃபாம்...
  13. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே🌷12

    அத்தியாயம் 12 இது மணிகண்டன் மர்டர் ஃபைல்", சொல்லி அந்த காகிதக் கோப்பை மேஜை மீது வைத்தார் பியூச்சர் தொலைக்காட்சியின் ஆசிரியர். இந்த கேஸ் குளோஸ் ஆயிருச்சே சார். கொலை செஞ்சவனே நான்தான் கொலை செஞ்சேன்னு ஒத்துகிட்டு சரெண்டர் ஆயிட்டான். குளோஸ்ஸான கேஸ்ல இன்வெஸ்டிகேட் பண்ண என்ன இருக்கு?", சுவாதி...
  14. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 11

    அத்தியாயம் 11 வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தது வெண்ணிலவு. வீட்டு வாசலில் போடப்பட்டிருந்த கயிற்று கட்டிலில் அமர்ந்திருந்த கல்யாணி, தன் மடியில் படுத்திருந்த சந்தியாவின் தலையை கோதி கொண்டிருந்தாள். சந்தியாவின் கண்களில் நீர் நின்றபாடில்லை. கல்யாணி எவ்வளவோ சமாதானப்படுத்தியும் விசும்பலும்...
  15. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷10

    அத்தியாயம் 10 நீயும் தனசேகரும் பூட்டி வச்ச ரூமுக்குள்ள என்னென்ன கூத்தடிச்சிட்ருக்கீங்கன்னு எனக்கு தெரியாதுன்னு நெனைச்சியா?”, கோபாலின் அருவருப்பான கேள்வியில் சந்தியாவின் கண்கள் நீரை வெளியேற்றி விட்டது. ஏண்டி, அவனை விட நா எந்த விதத்துலடி கொறைவு?”, அவனின் கேள்வியை காதுகள் வாங்கி கொண்டாலும் உள்ளம்...
  16. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 9

    அத்தியாயம் 9 துரையரசன் வீட்டு வாசலில் வந்து நின்ற காரிலிருந்து கொடியின் தகப்பனார் ராஜவேலு இறங்கினார். அந்த காருக்கு பின்னால் வந்து நின்ற காரிலிருந்து இறங்கினாள் கொடியின் சித்தி ஆண்டாள். உடன் இறங்கினான் ஆண்டாளின் ஆதரவற்ற இணை கந்தவேலு. துரை சோஃபாவில் அமர்ந்திருக்க, எதிர் சோஃபாவில் ராஜவேலு...
  17. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷8

    அத்தியாயம் 8 சேவல் கூவும் ஓசை கேட்டு உலகத்தின் முதல் பொதுவுடைமைவாதியான கதிரவன், கிழக்கில் சோம்பல் முறித்தான். இருள் கவ்வி கொண்டிருக்கும் வெளிச்சத்தினூடே, திராட்சை தோட்டத்துக்குள் நடந்து வந்த சந்தியா தன் அலைபேசியை எடுத்து டயல் செய்தாள். என்னக்கா இது!! இன்னும் யாரையும் வரக்காணோம்", சந்தியா...
  18. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே🌷7

    அத்தியாயம் 7 இரவு கவிழ்ந்திருந்தது. சுற்றிலும் சிறு வண்டுகளின் ரீங்காரமும், மின்மினி பூச்சிகளின் சத்தமும் கேட்டு கொண்டிருந்தது. அடுத்தடுத்த வீடுகள் ஒன்றையொன்று இணக்கமாக ஒட்டிக் கொண்டு நின்ற அந்த தெருவில், பெரிதும் இல்லாத சிறிதும் இல்லாத சிமெண்ட் கூரை போடப்பட்ட வீடு அது. ஆங்கிலம் கலந்த தமிழில்...
  19. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷6

    கதிரேசனுக்கு சொந்தமான பன்னீர் திராட்சை தோட்டத்தில் நடந்து வந்து கொண்டிருந்த சந்தியாவின் கண்கள் விளைச்சலை ஆராய்ந்து கொண்டிருந்தது. ஏ புள்ள சந்தியா.......", கிட்டத்தட்ட நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தியின் அழைப்பில் நின்று திரும்பினாள் சந்தியா. கல்யாணியக்கா, நீயா?,…. என்ன இங்குட்டு...
  20. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷5

    அச்சம் தவிர் அனிச்ச மலரே!! 5 அத்தியாயம் 5. இரண்டு வருடங்களுக்கு முன்பு மணிகண்டன் என்னும் இருபத்தி ஐந்து வயது வாலிபன், வேற்று ஜாதி பெண்ணை காதலித்து மணந்து கொண்டார். தன் அண்ணன் மகளான காயத்ரியை வேற்று சாதியை சேர்ந்த மணிகண்டன் காதலித்து வீட்டை விட்டு இழுத்துக் கொண்டு ஓடியதால், மணிகண்டனை, நட்ட...