அழுகை மட்டுமே எனக்கு 😭😭😭😭
பாப்பாவின் நல்லவனுக்கு ஏன் இப்படியாக வேண்டும் 😢😢😢😢🤧🤧🤧🤧
கொடுத்த வாக்கை காப்பாற்ற உயிர் பிரியும் தருவாயிலிலும் அதை நினைவு கூர்ந்து தன் நட்பின் ஆழத்தை செயலால் காட்டி விட்டான் 🥹🥹🥹🥹🥹
கல்யாணம் முடிந்தது. ஆனால் சந்தோஷப்பட முடியவில்லை ஆத்தரே 😔😔😔