• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Apsareezbeena loganathan

    விழி 16

    மட்ட தட்டி மீன்ஸ்..... மாப்ள எனக்கெல்லாம் நீ செட்டே இல்ல..... மன்மத குஞ்சுன்னு நினைப்பு.... மரியாதை கெட்டுடும் போயிடு அப்படின்னு அர்த்தம் 😂😂😂😂😂...
  2. Apsareezbeena loganathan

    6. விஸ்வதேவி- ஆசைக்கு தடையேது!!!

    அர்ஜூன் பாரதி.....அட ஆமா இல்ல..... அதெல்லாம் அர்ஜுன் சிறப்பா செஞ்சுருவாரு பாரதிக்கு என்றால்😂😂😂
  3. Apsareezbeena loganathan

    31. புனிதா பார்த்திபன் - உயிர் உருகும் ஓசை

    புனிதா பார்த்திபன் உயிர் உருகும் ஓசை பெற்றவர்களை எதிர்த்து திருமணம் புரிதலில் போகும் இல் வாழ்க்கை சந்தேகம் என்னும் பேய் வந்துவிட்டு சந்தோஷத்தை எடுத்துச் சென்றது.. ஆனந்த கீதம் பாடிய இதயத்தில் சோக கீதம் பாடிய வேதனை..... தவறாய் புரிந்து கொண்டு தன்னவனிடம் இருந்து பிரிந்து செல்ல தள்ளி நின்று அபர்ணா...
  4. Apsareezbeena loganathan

    39. அதியா - வாழவைக்கும் காதலுக்கு ஜே!

    வாழ வைக்கும் காதலுக்கு ஜே!!!!! வாழ்வில் தனிமையாக வாழும் திலோத்தமா... வாழ்வின் ஒளியாய் காதலுடன் வாழ அழைக்கும் இந்திரஜித்.... விதியின் பிடியில் விபத்தில் சிக்க வாழ்வாதாரம் பாதிக்கப்பட.... சோகம் வாட்டினால் தாங்கலாம் சந்தேகம் வாட்டினால் சதி இருவரை பிரிக்க.... காதலின் வாசம் காலம் கடந்தாலும்...
  5. Apsareezbeena loganathan

    விழி 14

    சூப்பர் சூப்பர்..... கிராமத்து பொண்ணுன்னு முழிக்காதடா கவுந்து கிடக்க போற கடைசியில.... 😂😂😂😂😂
  6. Apsareezbeena loganathan

    16. சமித்ரா - என் வானில் நிலா நீயடி.

    17. என் வானில் நிலா நீயடி சமித்ரா.... நாயகன்.. ஹரிவர்த்தன் நாயகி .. ஹம்சவர்த்தினி.. மறைந்து சென்ற காதலியை நினைத்து வாடும் ஹரி.. தாயின் வார்த்தையில் தன்னை விட்டுச் சென்ற தன் காதலியை முதல் பார்வையிலேயே மனதில் பதிந்தவள் பல ஜென்மம் பழகியது போல் மனசுக்குள் நிறைய பாட்டாலே காதலை உரைத்து...
  7. Apsareezbeena loganathan

    22. திவ்யதுர்ஷி - மன்னிப்பாயா என்னவனே...

    மன்னிப்பாயா என்னவனே….. திவ்யதுர்ஷி கணவன் மனைவி ஊடல் மனைவி கணவனின் மனதை புரிந்து கொள்ளாமல் முறுக்கி கொண்டு தாய்வீடு வர அக்காவின் பிடித்தமின்மை அப்பட்டமாய் தெரிய கணவனின் அன்பில் காதலில் திளைத்த நாட்களை காவ்யா எண்ணி தவிக்க.... மனதை வதைக்கும் செயல்கள் மனையில் நடந்தேற மன்னவன் நினைவு வந்து...
  8. Apsareezbeena loganathan

    24. அதியா - காதல் தவிர்!

    காதல் தவிர்..... அதியா காதலர் தினம் பூங்கொத்தும் போகும் இடம் எல்லாம் அவள் பார்க்கும் படி பரிசுகள் காத்திருக்க பிரமிப்பாக இருந்தது பூக்களுக்கு நடுவில் வீற்றிருக்கும் பூ மகள் மதிவதனி புரியாமல் விழித்திருக்க பார்வையால் காதல் பேசி கொண்டு இருந்த துருவன் தன் முன் பேச்சற்று நிற்கும் மதியிடம் மனதில்...
  9. Apsareezbeena loganathan

    2. மெர்லின் - நீலவேணியின் காதல்

    நீலவேணியின் காதல் மெர்லின்..... கண்டதும் காதல் கொண்டேன் கண்ணாளனே காதலை சொல்ல காதல் கடிதத்துடன் காத்துக் கொண்டிருக்க காலத்தின் கோலம் காட்சிப்பிழையாய் என்தோழியுடன் கண்ணில் தோன்றி மறைய கன நொடியில் கண்கள் சுழன்று மயங்கி விழ... காதலை இழந்தேனே கண்ணாளனே..... காதலை சொல்லும் முன் கைவிட்டு போனதடா...
  10. Apsareezbeena loganathan

    17. சக்தி மீனா - ஈர்ப்பு விசை

    ஈர்ப்பு விசை ..... சக்தி மீனா காதலர்களை ஈர்க்கும் காதல் காதலர்களை விட்டுச் சென்றாலும் காதலை விட்டு விடுவதில்லை..... காதலுக்கு தேவை நம்பிக்கை.... காதல் மேல் நம்பிக்கை காதலர்கள் மேல் நம்பிக்கை..... பெண்ணிடம் சில்மிஷம் செய்பவனை பார்த்தும் பார்க்காமல் செல்லும் பல பேர் மத்தியில் பெண் பித்தனை...
  11. Apsareezbeena loganathan

    15.ஹில்மா தாவுஸ்- பிரிவரிதடி பனிமலரே!

    பிரிவரிதடி பனிமலரே.... ஹில்மா தாவுஸ்.... நீ யாரோ நான் யாரோ நாம் ஏன் சந்தித்தோம் நமக்குள்ளே சிந்தித்தோம் என்னில் நீயும் உன்னில் நானும் கலந்திடவே காதல் கொண்டோம்..... கவலையில் வாடி கலங்கிய மனதுடன் காத்திருக்கும் கண்மணியே காலம் கடந்தாலும் கை சேரும் நம் காதல்...... 💕💕💕💕💕💕 பெற்றவர்களை...
  12. Apsareezbeena loganathan

    21. வித்யா கங்காதுரை - கானல் நீரும் காதல் நதியானதே

    கானல் நீரும் காதல் நதியானதே..... வித்யா கங்காதுரை பக்கத்து வீட்டு பால்ய சிநேகிதன் சூர்யா பருவ வயது வந்தாலும் பாதுகாப்பாய் காவியாவிற்கு பக்கபலமாய் நட்புடன் பழகும் சூர்யா காவ்யா நட்பு சூப்பர்... புகைப்படம் பார்த்து வருனை பதிய வைத்துக் கொள்ளும் பல நாள் பழகியது போல் பாவையின் நெஞ்சினுள்...
  13. Apsareezbeena loganathan

    3. பெத்தனசுதா அருஞ்சுனைக்குமார் - இதயத்திலே தீப்பிடித்து

    இதயத்திலே தீப்பிடித்து.... இதயம் வலிக்க இங்கு ஒருவன் தனித்திருக்க இதயத்தை உடைத்து விட்டு இயலாமையில் ஒருத்தி வருந்தி இருக்க.... இருவருக்கும் இடையில் உள்ள இன்னல் தான் என்னவோ.... இருவரின் முதல் பார்வையிலேயே இதயம் பரிமாறி கொள்ள ... இருப்புக்கொல்லாமல் சீக்கிரமாக இருவரும் திருமணம் செய்து கொள்ள...
  14. Apsareezbeena loganathan

    11. பார்கவி முரளி - ஊடல் நீங்கி காதல் கொள்வோமா?

    ஊடல் நீங்கி காதல் கொள்வோமா??? ஊடலில் தொடங்குகிறது... உண்மை அறியாமல் உள்ளத்தை உடைத்து உதறி சென்ற சகியை நினைத்து உருகி தவிக்கும் சகா..... உன் கண்களில் கண்ட காதலை உன் வார்த்தைகளில் இருந்து வந்த உணர்வற்ற சொல்லை நம்பமுடியாது. உண்மையை சொல் உன்னை விட்டு செல்கிறேன் என்றிட ஊருக்கு சென்று...
  15. Apsareezbeena loganathan

    8. புவனேஸ்வரி கலைசெல்வி - அது அவர்கள் பாடு

    அது அவர்களின் பாடு..... காதலிப்பதும் காதலிக்க படுவதும்..... தேடுவதும் தேடவைப்பதும் சொல்வதும் சொல்லாமல் செல்வதும்.... உறுகுவதும் உருக வைப்பதும் கரைவதும் கரையவைப்பதும் அழுவதும் அழ வைப்பதும் அணைப்பதும் அரவணைப்பதும்..... அது அவர்கள் பாடு...... 🤩🤩🤩🤩 வாழ்த்துக்கள் சகி 👏👏👏👏💐💐💐
  16. Apsareezbeena loganathan

    23. அபிதா - உயிரும் உனதே

    உயிரும் உனதே..... காதலியின் பிரிவில் கடந்த செல்ல முடியாமல் காதலின் நினைவுகளில் காலம் கடத்தும் காதலன் பிரஜன்..... பிரகாசமாய் தோன்றும் நிலா போல பளிச்சென்று தெரியும் பிறை நிலா பாதியிலேயே காதலை விட்டு பறந்து செல்ல..... நிலாவின் நினைவில் மதி மயங்கி தன்னிலை மறந்து தவித்தவனுக்கு திடீரென்று காட்சி...
  17. Apsareezbeena loganathan

    14.ஆண்டாள் வெங்கட்ராகவன் - ஆறாவடுவோ ஔஷதமோ?

    கடலின் நீரில் கன்னியின் கண்ணீரும் கரைந்து சேருகிறதோ.... காதலர்களின் இனிமையான காதல் தருணங்களை எண்ணி கரையின் ஓரம் கண்ணீரால் கரைந்து போகும் கண்கள்.... காதலர்களாய் பிரிய நினைத்தாலும் காதல் பிரிய போவதில்லை.... காலமெல்லாம் காதல் நினைவோடு குடும்பத்திற்காக பிரியும் காதலர்கள்... காலம் கடந்து சென்றாலும்...
  18. Apsareezbeena loganathan

    6. விஸ்வதேவி- ஆசைக்கு தடையேது!!!

    மனதில் தோன்றும் ஆசையை மறைக்காமல் கூறும் பாரதி.... மறக்காமல் வாடும் மனைவியின் மனதை புரிந்து கொண்டு மனதார மன்னிப்பு கேட்கும் கணவன்.. மணமாகி பல வருடம் கழிந்தாலும் மற்றவருவர்களுக்காக வாழும் மனைவிகளின் காலங்காலமாக மனக்குறையை சொல்லி..... மகிழ்ச்சியாக தீர்வு சொல்லி முடித்தது அருமை சகி...
  19. Apsareezbeena loganathan

    5. அதியா - காதல் பெருக்கிப் பொழியும்!

    காதல் பெருக்கிப் பொழியும்.... காதலுடன் கணவன் காதலுக்கு சாட்சியாய் மகள் கண்களால் காதலை கடத்தி திருமண நாளில் தன் மனைவியின் புன்னகையில் தடுமாறும் கணவன்..... தன்னை காப்பாற்றி தன்னில் சரிபாதியாக எண்ணி திருமணம் செய்து கொண்ட தன் கணவனின் காதலில் தன்னையே காதலாக மாறி தீயாக எரியும் காதலி...
  20. Apsareezbeena loganathan

    27. மீசை இல்லா பாரதியடி நீ... !?

    இந்த கதையை நான் ஏற்கனவே படித்திருக்கேன்,🤔🤔🤔🤔 மீசை இல்லா பாரதியடி.. மீசை வேண்டும் என்று இல்லை மனதில் உறுதி இருந்தால் போதுமடி கண்ணம்மா..... மாசற்ற இதயம் இருக்க மக்கி போகும் முக அழகு எதுக்கடி செல்லம்மா.... சுடும் விழிகளும் ரௌத்திரம் பழகும் பெண்ணே.... பாரதி போல எதிர்த்து நில் பலர் உன் பின்னாடி...