இந்த கதையை நான் ஏற்கனவே படித்திருக்கேன்,🤔🤔🤔🤔
மீசை இல்லா பாரதியடி..
மீசை வேண்டும் என்று இல்லை
மனதில் உறுதி இருந்தால் போதுமடி கண்ணம்மா.....
மாசற்ற இதயம் இருக்க
மக்கி போகும் முக அழகு எதுக்கடி
செல்லம்மா....
சுடும் விழிகளும்
ரௌத்திரம் பழகும் பெண்ணே....
பாரதி போல எதிர்த்து நில்
பலர் உன் பின்னாடி...