• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Apsareezbeena loganathan

    4.மோகனா -ஊடலும் இனிக்குதடி

    ஊடலும் இனிக்குதடி..... பிடிக்காத திருமணம் பாவையை பார்த்து பலவாறு பேசிட பொறுமையாக இருந்து படுத்துறங்கும் மனைவியை பார்வையில் எரித்திட..... விடியலில் தொடங்குகிறது வாழ்க்கை இவர்களுக்கு..... வேலை பற்றி அறிந்ததும் விவரம் அறிந்து தன்னை விரும்பும் மனைவியை விரும்ப ஆரம்பிக்க .... விவாதங்கள் மூலம்...
  2. Apsareezbeena loganathan

    20. வித்யா வெங்கடேஷ் - மறுகும் நீ! உருகும் நான்!

    மறுகும் நீ.... உருகும் நான்..... வித்யா வெங்கடேஷ்... சூப்பர் டா💐👏👍 ( சுதா மூர்த்தி _ நிஜத்தில் இவர்களின் வாழ்க்கை எண்ணம் புரிதல் பற்றிய பேச்சுக்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்) மனம் முறிவு பண்ண வரும் மணமானவர்களின் மனதில் உள்ள பாசத்தை புரிய வைத்து மனம் திருந்தி அனுப்பி வைக்கும் கதை...
  3. Apsareezbeena loganathan

    அத்தியாயம் 19

    மனசு மயங்கும் மௌன ராகம்..... 🎻🎻🎻🎻
  4. Apsareezbeena loganathan

    அத்தியாயம் 18

    மனது குறித்து கொண்டதாம் மலர் என்று சொன்னால் போதும் மனம் இறங்கி வந்துவிடுவாள்.... மல்லுக்கட்டும் மைனரே மனம் இறங்கி வாரீரோ..... 🤩🤩🤩
  5. Apsareezbeena loganathan

    விழி 4

    பியூட்டி பார்ட்டியும் ஸ்வீட் ஸ்ரேயாசும் அடிக்கும் லூட்டி அருமை.... 👏👏👏💐🤩🤩 சதம் அடித்தும் சற்றும் தளராத விக்ரமாதித்தன் போல் தொடருமோ காதல் லீலை....
  6. Apsareezbeena loganathan

    அத்தியாயம் 17

    மலரிடம் என்ன தான் வேணும் மனம் இரங்கி வந்துவிட்டாள் மன்னிப்பும் கேட்டாச்சு மல்லுக்கு நிக்கும் மனைவியை நோக்கி செழியன் மலரே அவனே வருவான் மனம் இரங்கி.....
  7. Apsareezbeena loganathan

    அத்தியாயம் 16

    மலரு மனம் திருந்தி வருந்தும் போது மலை இறங்காமல் என்ன பிடிவாதம் மலரின் செழியனே......
  8. Apsareezbeena loganathan

    விழி 3

    எதுவும் தெரியாம எப்படிடா ஐ லவ் யூ சொல்ற ஒரு பொண்ணு கால் பண்ணா போதுமா கல்யாணம் சொன்னா காதலிக்கிறேனு சொல்றியே டா😂😂😂😂 கல்யாணி ஒரே குஷ்டமப்பா.... பாட்டி பேத்தி கலக்கல் காம்போ
  9. Apsareezbeena loganathan

    விழி 2

    காதலுக்காக ஏங்கும் காதல் சொல்லிக்கொண்டு காதலுடன் அலையும் பிரணித் கல்யாணி இடம் கன்னா பின்னாவென்று கல்யாணத்திற்கு பின் சிக்க போகிறானோ🤩🤩🤩🤩🤩
  10. Apsareezbeena loganathan

    விழி 1

    கல்யாணம் செய்து கொள்ளலாம் ஆனால் தூரம் கடந்து வேண்டாம் என கூறும் கல்யாணி ..... காதல் வேண்டாம் என பெண்கள் கழற்றி விட்டாலும் கவலைப்படாத பிரணித் பிரமாதம் கல்யாணின் கண்களில் காதலை காண்பானோ கணவன் பிரனித்... 🤩🤩🤩🤩🤩💐
  11. Apsareezbeena loganathan

    அத்தியாயம் 15

    மனதுக்குள் ஆயிரம் ஆசைகள் கொண்டு மணம் முடித்தால் மறுநாளே மனைவியிடம் மன வருத்தம் கொள்வோம் என மருந்துக்கும் நினைக்கவில்லை மலரின் செழியன்....
  12. Apsareezbeena loganathan

    அத்தியாயம் 14

    வருத்தம் கொண்டு அனைவரும் வழி மேல் விழி வைத்து காத்திருக்க வாயில் வந்து நின்றான் வலியுடன் செழியன்.....
  13. Apsareezbeena loganathan

    அத்தியாயம் 13

    காதலும் அதிகமாய் இருக்கு கோபமும் அதிகமாக இருக்கு.... கவின் தான் பாவம்..... 😂😂😂😂😂
  14. Apsareezbeena loganathan

    அத்தியாயம் 12

    வார்த்தைகளை விட்டு விட்டு வருந்தி என்ன செய்ய மலர்😭😭😭 விரும்பி ஏற்றுக் கொண்டவள் வார்த்தையில் வதைக்க வலியுடன் விலகி செல்ல......
  15. Apsareezbeena loganathan

    அத்தியாயம் 11

    போச்சுடா..... மனசுக்குள் சந்தேகத்தை வைத்துக்கொண்டு மலர் பேச மலரின் மனதில் இருப்பது எது என மன்னவன் அறியாமல்..... மனக்குழப்பத்தில் இருவரும்...... மதுரை மல்லிக்கும் பேமஸ் மலரு.....
  16. Apsareezbeena loganathan

    மலர்வன 10

    பிடிச்சவளுக்கு பிடிச்சவிதமாய் பரிசு கொடுக்க விடறாங்களா????
  17. Apsareezbeena loganathan

    மலர்வன 9

    மனதின் கனவு யாவும் மன்னவனுக்கு சொல்லிட மலர் துடித்திட .... மாலையிட்டவனின் மனம் குளிறத்தான் செய்கிறது.... பிரேமின் காதல் ஶ்ரீயுடன் பிரமாதம்..... 💐💐💐💐
  18. Apsareezbeena loganathan

    மலர்வன 8

    மனம் திறந்து பேசும் மன்னவனை கண்டதும் மனம் இறங்கி மலர் மனம் மலர ஆரம்பிச்சிடுச்சு ...... 🤩🤩
  19. Apsareezbeena loganathan

    மலர்வன 7

    மலருக்கு மலராலயே மண மேடை அலங்காரம்..... மலருக்கு தெரியாமல் விழிக்க மனதால் வாடும் செழியன்..... ( மலரெல்லாம் வாடுது மலரே)💐💐💐💐💐💐
  20. Apsareezbeena loganathan

    மலர்வன 6

    மலர் மனதில் தயக்கங்கள் இருந்தும் மணமகளாக மணவறையில்.... மங்கள இசையில் மாங்கல்யம் பெற்று...... மகிழ்ச்சி💐💐💐💐