• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. B

    11. பார்கவி முரளி - ஊடல் நீங்கி காதல் கொள்வோமா?

    ஊடல் நீங்கி காதல் கொள்வோமா? ஊடல்! அதுவும் முதல் ஊடல்! இத்தகையதாக இருக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை தான். உள்ளம் இரண்டும் ஒன்றென அன்றில் பறவைகளாக சுற்றித் திரிந்தவர்கள் இருவரும். அவர்களை சுற்றி இருப்பவர்களே, ‘ஜோடிப் பொருத்தம் செம’ என்றும், ‘மேட் ஃபார் ஈச் அதர்’ என்றும் பாராட்ட...
  2. B

    மாயோளின் மாயோன் 4

    மாயம் 4 மாலை நேரம் பள்ளி விட்ட மகிழ்ச்சியில் மாணவர்கள் வெளிவந்து கொண்டிருக்க, அந்த பள்ளிக்குள் நுழைந்தான் ஹரிஹரன். “சார் சார்... ஹர்ஷி கிளாஸ் இந்த பக்கம்...” என்று அலெக்ஸ் அவனை அழைக்க, திரும்பிப் பார்த்தவன், “நான் என்ன அதுக்கா வந்தேன். நீ போய் உன் அண்ணா பொண்ணை கூப்பிடு மேன். நான் என்...
  3. B

    மாயோளின் மாயோன் 3

    மாயம் 3 நாகேந்திரனின் சொந்த ஊர் நிலக்கோட்டை. அவர்களின் பரம்பரை தொழில் பூ வியாபாரம் தான். நிலக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பூக்களை ஏற்றுமதி செய்து செழிப்பாகவே வாழ்ந்து வந்தனர். பரம்பரை தொழில் ஒருபுறம் இருந்தாலும், நாகேந்திரன் தலையெடுத்த பின்னர், திண்டுக்கல்லில் சில இடங்களில் கடைகளை...
  4. B

    மாயோளின் மாயோன் 2

    மாயம் 2 காலைப்பொழுது - அனைவரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த தருணம். தன் வெஸ்பாவில் பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்த வெண்முகில், அதே பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து வந்து கொண்டிருந்த மாணவிகளை நிறுத்தி இருவர் அவர்களிடம் வம்பு வளர்ப்பதை தூரத்திலேயே பார்த்து விட்டாள்...
  5. B

    மாயோளின் மாயோன் 1

    ஹாய் பிரெண்ட்ஸ்... "மாயோளின் மாயோன்" - இந்த தலைப்பு எங்கயோ கேள்விபட்டது மாதிரி இருக்கா? போட்டிக்காக ஆரம்பிச்சு சந்தர்ப்ப சூழ்நிலையால பாதியில நிறுத்தின கதையை மீண்டும் ஆரம்பிச்சுருக்கேன். இந்த முறை முடிச்சுடுவேன். 😁😁😁 கதையை படிச்சு உங்க கருத்துகளை பகிர்ந்துக்கோங்க...😍😍😍 மாயம் 1 “பொம்பளப்...
Top