• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Rithi

    பிரியம் 54 final

    இறுதி அத்தியாயம் 54 “கண்டிப்பா போனுமா?” ஆரா பாவமாய் கேட்க, “கண்டிப்பா போனும்!” என்றான் ரகுவும் தலைவாரியபடி. “ம்ம்ம் நான் வர்ல ராம். ப்ளீஸ் அத்தைக்கு ஹெல்ப்பா இருக்கேனே. கல்பனா அண்ணிக்கும் முடியல. நான் தானே பாத்துக்கணும்!” என்றாள் சிணுங்கலாய். “நோ வே ஆரா! ஒரு மாசம் வீட்டுல ரெஸ்ட் எடுத்தாச்சு...
  2. Rithi

    பிரியம் 53

    அத்தியாயம் 53 “ஹை! லெக் பீஸ்!” கீழே வந்த ஆராத்யாவை நன்றாய் தர்ஷினி கல்பனாவோடு சேர்ந்து கலாய்த்து வைக்க, அனைத்தையும் வாங்கிக் கொண்டு கணவனை முறைத்த ஆரா அப்பொழுது தான் உணவினை பார்த்தாள். தட்டில் தனியாய் இருந்த லெக் பீஸ்ஸை முதலில் ஆராத்யா எடுக்க போக, படக்கென்று எடுத்துக் கொண்டாள் தர்ஷினி. “இங்க...
  3. Rithi

    பிரியம் 52

    அத்தியாயம் 52 திருமணம் முடிந்து ஒரு வாரம் கடந்திருந்தது. தர்ஷினி நந்தா இருவரும் குழந்தையுடன் இன்று டெல்லி கிளம்புகின்றனர். கல்பனா, அகிலன், தர்ஷி, நந்தா என சாப்பிட அமர்ந்திருக்க, மகேஸ்வரியோடு ஆராத்யா அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் பரிமாற. “நான் வச்சுக்குறேன் ஆரா! அவனை இன்னும்...
  4. Rithi

    பிரியம் 51

    அத்தியாயம் 51 “ம்மா! கல்பனா அண்ணி எங்க காணும்?” தர்ஷினி அன்னையிடம் கேட்க, “இப்ப தான் ஒரு ரூம்ல போட்டு அடைச்சு வச்சுட்டு வர்றேன்.” என்றார் மகேஸ்வரி. “நல்ல வேலை பண்ணீங்க ம்மா! அகியை அனுப்பி விடுங்க கூட இருக்கட்டும். இந்த கூட்டத்துல அவங்களுக்கும் நசநசன்னு தானே இருக்கும்!” தர்ஷினி சொல்லவும்...
  5. Rithi

    பிரியம் 50

    அத்தியாயம் 50 தனதறையில் வந்து தனித்து அமர்ந்திருந்தான் ரகு. மத்தியானமாய் வந்த ஆராத்யாவால் நடந்த கலவரத்தில் இருந்து ஓரளவு மற்ற அனைவரும் மீண்டிருக்க, இரவு எட்டு மணி வரையுமே ஆராத்யாவை அவள் வீட்டிற்கு செல்ல விடவில்லை மகேஸ்வரியோடு மற்றவர்களும். ரகுவிடம் பேச வேண்டும் என அவள் அவனை பார்த்தபடியே...
  6. Rithi

    பிரியம் 49

    Insjv அத்தியாயம் 49 "இப்ப சொல்லு! என்ன பண்ணலாம்?" தன் அணைப்பில் நின்றவளை சில நிமிடங்கள் கடந்து ரகுவே விலக்கி நின்று கேட்க, "கல்யாணம் பண்ணிக்கலாம்!" என்ற பதில் உடனே வந்தது தவிப்புடன் ஆராத்யாவிடம் இருந்து. "சூர்?" ஆட்காட்டி விரலை நீட்டி இன்னும் நம்பாமல் ரகு கேட்க, அது தான் அதிகமாய் வலித்தது...
  7. Rithi

    பிரியம் 48

    அத்தியாயம் 48 தர்ஷினியோடு கல்பனாவும் அந்த அறையை விட்டு வெளிவந்து ஒரு மணி நேரம் ஆகிறது. இருவரும் ஏதோவொரு வேலையை செய்து கொண்டு ரகு அறையை தான் பார்த்தபடி இருந்தனர். "ஆரா இன்னும் அங்க தான் இருக்காளா? இவ்வளவு நேரம் அங்க இருக்க மாட்டாளே?" ரகுவிற்கு சாப்பாடு கொடுத்து சில நிமிடங்கள் பேசிவிட்டு வெளியே...
  8. Rithi

    பிரியம் 47

    அத்தியாயம் 47 விழுந்த இடத்தில் இருந்து எழுந்து கொள்ளாமல் எழுந்து கொள்ளவும் தோன்றாமல் ஆராத்யா இருக்க, "ஒரு தடவை புரிய வைக்கலாம்.. ஒவ்வொரு தடவையும் புரிய வைக்கணும்னா அங்க காதல் எங்க இருக்கு?" என்றவன் பேச்சில் அவனை நிமிர்ந்து பார்த்தவள் முகத்தில் சொல்லொன்னா வேதனை. "கொஞ்சமாவது என்னை யோசிச்சு...
  9. Rithi

    பிரியம் 46

    அத்தியாயம் 46 காலை எழுந்ததுமே கோவிலுக்கு சென்று வர ஆராத்யா கிளம்பி இருக்க, அம்பிகா தையல் வேலைக்கு செல்ல நேரம் ஆகியும் ஆராத்யா வராததால் வீட்டை பூட்டிக் கொண்டு கிளம்பினார். "இதென்ன கவர்? கீழ கிடக்குது!" என வாசலில் கிடந்ததை எடுத்து பார்த்தவர், "ஆராவோடதா தான் இருக்கும்.. வந்து தேட போறா!" என...
  10. Rithi

    பிரியம் 45

    அத்தியாயம் 45 பத்து நாட்களுக்கு மேலாய் மருத்துவமனையில் இருந்த ரகு நான்கு நாட்களுக்கு முன் தான் வீடு திரும்பி இருந்தான். ரகு வீடு திரும்பி இருந்த போதும் வீட்டில் இருந்த யாருமே இன்னும் நடந்த நிகழ்வில் இருந்து வெளிவந்திருக்கவில்லை. தர்ஷினியின் கவலை புரிந்து சில நாட்களுக்கு மீண்டுமாய் அவளை...
  11. Rithi

    பிரியம் 44

    அத்தியாயம் 44 அறைக்கு மாற்றிய இரண்டாம் நாளே மருத்துவர் நல்ல முன்னேற்றம் இருப்பதாய் கூறி சில தேவையான மருத்துவ டெஸ்ட்டினையும் அவ்வப்போது எடுத்து பார்த்துக் கொள்ள, மகேஸ்வரி, ஆராத்யா இருவரும் முழுதாய் மருத்துவ வாசம் தான். அகிலன், நந்தா இருவரும் உடன் இருந்து பார்த்துக் கொண்டனர் என்றால் மிகையில்லை...
  12. Rithi

    பிரியம் 43

    அத்தியாயம் 43 ரகு கண் விழித்து மூன்று நாட்கள் கடந்திருக்க, அன்று காலை தான் அவனை வேறு அறைக்கு மாற்றி இருந்தனர். வீட்டிற்கு அழைத்து செல்ல அகிலன் கேட்க, "சில டெஸ்ட் மட்டும் பார்த்துடலாம்.. தலையில எந்த பாதிப்பும் இல்லைனா ரெண்டு நாள்ல நீங்க தாராளமா வீட்டுல வச்சு பார்த்துக்கலாம்!" என்றிருந்தார்...
  13. Rithi

    பிரியம் 42

    அத்தியாயம் 42 தர்ஷினி நந்தா வந்தும் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. கைக் குழந்தையின் அழுகை சத்தம் அந்த அறையை நிறைத்த போதும் ஆராத்யா அசைந்தாள் இல்லை. திருச்சிக்கு சென்று கொண்டிருந்த பாதி வழியிலேயே தகவல் வரவும் திரும்பி வந்துவிட்டனர் தர்ஷினி, நந்தா, நந்தாவின் பெற்றோர் என. "பாப்பாவை பாரு தர்ஷி!" நந்தா...
  14. Rithi

    பிரியம் 41

    அத்தியாயம் 41 தர்ஷினியை அழைத்து செல்ல திருச்சியில் இருந்து நந்தாவின் குடும்பம் வந்திருந்தனர். இன்று அதிகாலையில் தான் நந்தாவுமே டெல்லியில் இருந்து வந்து சேர்ந்திருந்தான் இரண்டு மாதங்களுக்கு பிறகு. திருச்சியில் இரண்டு வாரம் தங்கிவிட்டு பின் ரகுவின் திருமணத்துக்காக மீண்டும் தர்ஷினி தாய்வீடு...
  15. Rithi

    பிரியம் 40

    அத்தியாயம் 40 ஸ்ருதி கணவனோடு வெளிநாடு சென்று இரு வாரங்கள் கடந்துவிட்டது. நாட்களும் அதி வேகமாய் ஓட, திருமணத்திற்கு என வேலைகளும் அதற்கேற்ப நடந்து கொண்டிருந்தது ஒரு பக்கம். அம்பிகாவை திருமணம் வரை இங்கேயே இருக்க சொல்லி இருக்க, அவரும் சந்தோசமாய் ஏற்றுக் கொண்டு ஆராத்யாவுடன் இருந்தார். தினமும்...
  16. Rithi

    பிரியம் 39

    அத்தியாயம் 39 "என்ன டா இப்படி சிரிக்குறா?" ஆராத்யா புன்னகை அதிகமாகிக் கொண்டே இருக்க, பார்த்த நண்பர்களுக்கு தான் என்னவோ என்பதை போல புரியாமல் விழித்து நின்றனர். சிரித்து சிரித்து கண்ணீர் வர, நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தவளுக்கு ராமின் வேலை என புரிந்தாலும் அத்தனை ரகசியமாய் கார்த்திகா...
  17. Rithi

    பிரியம் 38

    அத்தியாயம் 38 அத்தனை எளிமையாய் நடந்தேறி இருந்தது ரகுராம் ஆராத்யா பூச்சூடும் படலம். அதை நிச்சயமாகவே மாற்றி அமைத்துவிட்டான் ஒற்றை செயலில் ரகு. கேலி, கிண்டல், விளையாட்டு என புன்னகை வாடா முகமாய் இரு குடும்பத்தினர் மட்டும். ரகு அருகே ஆராத்யாவை நிற்க சொல்லவும் அவள் தயங்க, எழுந்து வந்து அவனே சென்று...
  18. Rithi

    பிரியம் 37

    அத்தியாயம் 37 இரவு பத்தரை மணிக்கு அழைப்பு வரவும், "ஹெலோ சொல்லுங்க சார்! உங்ககிட்ட என் நம்பர் எல்லாம் இருக்குதா சார்?" என்று அலுவலக வேலையில் இருந்து கொண்டே நந்தா கிண்டலாய் கேட்க, "மாமா! ரொம்ப பண்றீங்க!" என்றான் ரகு. "யாரு நானா டா? ஒரு அப்பாவிக்கு அப்பப்ப போன் பண்ணி, மாமா ஆராகிட்ட சொல்லவா? மாமா...
  19. Rithi

    பிரியம் 36

    அத்தியாயம் 36 "சொல்லிடு ஆரா! நானே பேசிட்டு இருக்கேன்.. என்ன முடிவெடுக்கணும்? இன்னும் உனக்கு டைம் வேணுமா? எடுத்துக்கோ! ஆனா நீ தெளிவா சொந்த விருப்பதுல தான் என்கிட்ட வரணும்!" ஆராத்யா பேச்சை கேட்டு ரகு சொல்ல, "சில விஷயங்கள் உங்ககிட்ட சொல்லணும்.. ஆனா அதுல முக்கியமான விஷயம்.. அதை எப்படி நீங்க...
  20. Rithi

    பிரியம் 35

    அத்தியாயம் 35 மேலே சென்ற ஒரு மணி நேரத்தில் முழங்கை வரை மடித்துவிட்ட சட்டையை மீண்டும் சரிபார்த்துக் கொண்டு பளபளக்கும் முகத்துடன் முன்னுச்சி சிகையை கைகளால் கோதியபடி பால்நிலாவின் வெளிச்சமாய் முகப் பொலிவுடன் படிகளை தாவி கடந்து வந்து இறுதிப் படிக்கு வந்தபின் தான் தர்ஷினி, அகிலன், கல்பனா என அங்கே...
Top