• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. R

    இதயம் 16💘

    வீரை எதிர்பார்க்காத மதி வீரின் தீடீர் குரலில் திடுக்கிட்டு பிடிமானமாய் பிடித்திருந்த மரக்கிளையை தவற விட அதனால் பிடிமானமின்றி மற்றொரு கிளையில் வைத்திருந்த கால் தடுக்கி "ஆ..ஆ.." என்று கத்திக் கொண்டே கீழே விழப் போனவளை சட்டென பாய்ந்து தன் கரங்களில் தாங்கிப் பிடித்துக் கொண்டான் வீர். ஓர் கரத்தை...
  2. R

    இதயம் 15💘

    அவன் நாய் இருக்கும் இடம் தெரியாதளவு அவன் விழிகளை விட்டு தொலைதூரம் சென்று மறைய "ஓ சிட்" என்று தலையில் ஒற்றை கரத்தை வைத்தவன் பின் தன்நாய் தொலைந்து போக காரணமான கல் வந்து விழுந்த திசையை நோக்கி பார்வையை செலுத்தினான் ... அங்கு தன் கைபையை பிடித்தவாறு நின்றிருந்த தேஜூவை கண்டு இவள்தான் இதற்கு...
  3. R

    இதயம் 14💘

    நடுநிசி வானில் பிரகாசமாய் நட்சத்திரங்களிற்கு மத்தியில் ஒளிர்ந்து கொண்டிருந்த முழுமதியின் ஒளி சாரளத்தின் வழியால் ஊடுருவி பெண்ணவள் அழகு வதனத்தை இருளிலும் பிரகாசிக்கச் செய்தது. வீரிற்கு அப்பொழுது தான் உறக்கம் லேசாக எட்டிப்பார்க்க வலது கரத்தை நெற்றியில் வைத்து விழிகளை மறைத்தவாறு...
  4. R

    இதயம் 13💘

    "நோ எக்ஸ்யூஸ்.. இந்த மன்த்குள்ள எல்லாம் கிளியர் பண்ணிடனும்.. எல்லா ப்ரோப்லமும் கிளியர் ஆவும் வர அங்கயே இருந்து எல்லாம் ஒர்க்கயும் பார்த்துக்க.." வீர் தீவிரமாய் மொபைலில் தனது பி.ஏவுடன் உரையாடிவாரே தன் வண்டியை நிறுத்தி வைத்து விட்டு வீட்டினுள் நுழைந்தவனுக்கு சுர்ரென மண்டை சூடாகியது. "ஐ கால்...
  5. R

    இதயம் 12💘

    நிமிர்ந்து பார்த்தால் சுளுக்கு பிடிக்குமளவு வானலவு எழுப்பப்பட்டிருந்தது சத்யா குரூப் ஒப் கம்பெனி.. பாதுகாப்பிற்காய் ஓர் இரு காவலர்களுடன் காரிலிருந்து தோரணையாய் சுற்றும் முற்றும் பார்வையை செலுத்தியவாறு இறங்கி பெரிதாக கொட்டை எழுத்துக்களால் செதுக்கப்பட்டிருந்த பெயர் பலகையை சில நொடிகள்...
  6. R

    இதயம் 11💘

    பறவைகளின் கவிபாட்டு காதுகளில் ரீங்காரமிட ஏதோ பாறை மேல் உறங்கியிருப்பதை போல் தலையணை கணக்க மைவிழிகளை கசக்கியவாறு மெதுவாக கண்ணை திறந்து பார்த்தவள் விழிகளோ சாசர் போல் ஏகத்துக்கு விரிந்தது.. இரவு உறக்கத்தில் உருண்டு சென்று வீரின் படிக்கட்டு வயிற்றை மஞ்சமாய் கொண்டு கட்டிப்பிடித்து சுகமாய்...
  7. R

    [ATTACH]

  8. R

    இதயம் 10💘

    வீர் லேப்டாப்பில் ப்ராஜெக்ட் சம்பந்தமாக வேலையை செய்துக்கொண்டிருந்தவன் பார்வை கதவின் புறம் எதர்ச்சையாய் விழ அங்கு நிழலாடுவது தெளிவாக புலப்பட புருவமுடிச்சிடும் லேப்டாப்பை மூடிவிட்டு சென்று கதவை திறக்க திடீரென வீர் கதவை திறக்கவும் அதை எதிர்பார்க்காத மதி அவன் மேல் வந்து விழ இதை சிறிதும்...
  9. R

    இதயம் 9💘

    மேல்மூச்சு கீழ்மூச்சு அனைத்தும் ஒரே நேரத்தில் வாங்க இதயத்துடிப்பின் வேகத்தில் பெண்ணவளின் நெஞ்சாங்கூடு மேலே ஏறி கீழே இறங்க வீரின் முன் வந்து நின்றாள் மதி. மொபைலை பார்த்துக்கொண்டிருந்த வீர் சிறிது நேரத்தின் பின் நிதானமாய் எழுந்து கைகளை மேலே உயர்த்தி சொம்பல் முறித்து விட்டு தன் முன்...
  10. R

    இதயம் 8💘

    தொலைபேசியில் உரையாடி முடிந்ததும் அழைப்பை துண்டித்து விட்டு மாடியை நோக்கிச் சென்றான். தன் அறைக்குள் நுழையச் சென்றவன் அப்படியே புருவத்தை சுருக்கி வாசலிலேயே நின்றுவிட்டான். அறை உள்ள அனைத்துப் பொருட்களும் கட்சிதமாக அதே இடத்தில் வைக்கப்பட்டு அறை முழுவதும் சுத்தம் செய்து எந்தவித தூசித்...
  11. R

    இதயம் 7💘

    சமையலறைக்குள் நுழைந்த மதியோ ஒவ்வொரு பொருளும் எங்கு எங்கு இருக்கிறது என்று தேடியே கலைத்து போய் விட்டாள். ஒரு வழியாக அலசி ஆராய்ந்து கண்டு பிடித்து சூட சூட காபியை தயாரித்து கப்பில் ஊற்றியவள் வெளியே வரும் முன் ஒரு தடவை வெளியே எட்டி பார்க்க வீரின் கண்களோ இன்னும் தொலைபேசி தான் இருந்தது. ஒரு ஆழ்ந்த...
  12. R

    💘 இதயம் : 6

    ஆதவன் தனது பணியை செய்வனே என்று செய்யத்துவங்கி விட்டது.. சாரளம் வழியாய் தெறித்த உஷ்னக்கதிர்கள் ஆதவனின் உஷ்னத்தையே தோற்கடிக்கச் செய்யும் அரிமாவின் தோற்றத்தை ஓத்த வீரேந்திர ஆதவனின் முகத்தில் விழ கண்களை சுருக்கியவாறு கைகளை உயர்த்தி சோம்பல் போக்கி எழுந்தமர்ந்தவன் கண்களில் தென்பட்டது என்னவோ...
  13. R

    💘இதயம் : 5

    வெளியே போலீஸ் வண்டியின் சைரன் சத்தம் கேட்க அதை எதிர்பார்த்தவன் போல் சென்று காலின் மேல் கால் போட்டு சோபாவில் வீர் அமர்ந்து கொள்ள வெளியே காவலுக்காக நின்றிருந்த காவலர் ஒருவர் வந்து தன் எஜமானன் முன் நின்று "சார் போலீஸ் வந்திருக்கு.." என்று வார்த்தைகளை விழுங்கி மிரட்சி கலந்து பதற்றமாக கூற அவனை...
  14. R

    ராட்சசனின் இதயக்கைதி நீயே! 4

    ராட்சசனின் இதயக்கைதி நீயே.. காற்றை கிழித்து புயல் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது வீரேந்திர ஆதவனின் வண்டி. இருக்கையில் ஒய்யாரமாய் அமர தாராளமாக இடம் இருக்கையிலும் அவளோ வெளிரும் கோழிக்குஞ்சியை போல் கதவை ஒட்டி அவளிற்கு பக்கத்தில் அமர்ந்திருந்தவனையே இமை மூடாது பார்த்துக் கொண்டிருந்தாள்...
  15. R

    ராட்சனின் இதயக்கைதி நீயே 3

    இதயம் : 3 புயல் வேகத்தில் காற்றை கிழித்துக் கொண்டு கருப்பு நிற பீ எம் டபுள்யூ கார் வந்து அந்த மண்டபத்தின் முன் நிற்க வண்டியியை ஒட்டி வந்த டிரைவர் வேகமாய் இறங்கி வந்து பின் கதவை திறந்து விட தன் காலடியை அழுத்தமாய் அவன் பதித்தவுடன் நிலத்திலுள்ள புழுதிகளே மிரண்டனவோ என்னவோ மேலெழுந்து ஒடுங்கின...
  16. R

    ராட்சசனின் இதயக்கைதி நீயே! 2

    இதயம் : 2 ~"⚡இக்கதை முழுவதும் என் கற்பனை மட்டுமே⚡"~ இரு வாரங்களுக்குப்பிறகு ... கதிரவன் நிலமகளுக்கு ஓய்வை வழங்கிவிட்டு பூமியை பிளந்து தன் கரங்களை விரித்து பூமாதேவியை அரவணைத்துக் கொள்ள அந்த பிரமாண்டமான மண்டபமே விழா கோலமாய் இயற்கையான பூக்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த...
  17. R

    ராட்சசனின் இதயக்கைதி நீயே💘

    இதயம் : 1 நிலமகள் பூமாதேவியை தன் வசம் தோழமையோடு இணைத்து கொஞ்சி உறவாடிக் கொண்டிருக்கும் நேரமது. மதில்களால் சூழப்பட்டிருந்த அந்த பிரமாண்ட வீட்டில் அமைதியே ஆட்சி செய்து கொண்டிருந்தது. காரணம் நடுநிசி என்பதால் அனைவரும் நித்ராதேவியின் வசம் தஞ்சமடைந்திருந்தார்கள். அந்த வீட்டை சுற்றி காவலர்கள்...
Top