அவளின் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் சித்து மௌனமாக உள்வாங்கிக் கொண்டிருந்தான். அவளிடமிருந்த அழுத்தத்தை பார்த்த பின்பும் அவனிற்கு அடுத்த பேச்சைத் தொடர நாவெலவில்லை.
இவர்கள் இப்படி நிற்க, அங்கே யாதவோ "ம்மா...." என்ற அலறலுடன் தடுக்கி கீழே விழுந்திருந்தான்.
சத்தம் கேட்டு இருவரும் அதிர்ந்து ஓட, அதற்குள்...