• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Dheera

    தேடல் 5

    அன்று சித்தார்த் சொல்லியது போல அதாஹ்வின் வீட்டில் தான் அவர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவளிற்கு சிரமம் தராமல் சித்துவே வெளியே சென்று காய்கறிகளையும் வாங்கித் தந்தான். அவள் எவ்வளவோ மறுத்தும் அவன் பிடி கொடுத்தானில்லை. கூடவே யாதவையும் அழைத்துச் சென்றிருந்தான். அவளிடம் கேட்க...
  2. Dheera

    தேடல் 4

    ஒரு வாரம் கடந்திருக்கும். வழமை போல அதாஹ்வும் யாதவை அழைத்துக் கொண்டு பார்க் வந்து விட்டாள். இந்த இடைப்பட்ட நாட்களில் அதாஹ்வின் கவனிப்பில் யாது முன்பைப் போல தேறி விட்டான். இருந்தும் வேகமாக ஓட வேண்டாம், சூ அணிய வேண்டும், அம்மாவை விட்டு விட்டு தனியே எங்கும் செல்லக் கூடாது என ஆயிரம் கண்டிப்புகள்...
  3. Dheera

    தேடல் 3

    அந்தப் பெரிய வளாகத்தையும் மூடுவது போல தனியொரு கட்டிடமாக வியாபித்து காணப்பட்டது ஐ.டி நிறுவனமொன்று. "மல்ஹோத்ரா ஐ.டி டிஜிட்டல் ஸ்டோம்." முழுவதுமாக கண்ணாடியினால் கட்டப்பட்ட பல மாடிக் கட்டிடம். அதன் சி.ஈ.ஓ வாக இருப்பவர் மல்ஹோத்ரா. வயது ஐம்பதுகளில் இருக்கும். அந்தப் பதவிக்கு அடுத்து நியமனம்...
  4. Dheera

    தேடல் 2

    அவளின் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் சித்து மௌனமாக உள்வாங்கிக் கொண்டிருந்தான். அவளிடமிருந்த அழுத்தத்தை பார்த்த பின்பும் அவனிற்கு அடுத்த பேச்சைத் தொடர நாவெலவில்லை. இவர்கள் இப்படி நிற்க, அங்கே யாதவோ "ம்மா...." என்ற அலறலுடன் தடுக்கி கீழே விழுந்திருந்தான். சத்தம் கேட்டு இருவரும் அதிர்ந்து ஓட, அதற்குள்...
  5. Dheera

    தேடல் 1

    ரகசியத் தேடல் தகித்திடச் செய்யும் நினைவுகளை விலக்கிட நினைத்து, என் மனம் செய்த சதியை விந்தை செய்து விரட்டிட நினைக்கையில் ஏனோ மரணம் மேலென்று தோன்றுகிறது.. என்னவளுக்கான என் தேடலும் தொடர்கிறது.. திரைச்சீலையைத் தாண்டி வந்த மெல்லிய சூரியக் கதிரின் ஒளி பட்டு கண்களை சுருக்கியவள் வழக்கம் போல விரலால்...
  6. Dheera

    எபிலோக்

    மூன்று மாதங்களுக்குப் பிறகு "நிலா.. என் டை எங்க...?" "நிலா.. என் வாட்ச் எங்க...?" "ஹேய் எங்கடி வச்ச சூ வ...?" இப்படி நாலா பக்கத்திலிருந்தும் ரிஷியின் குரலே ஒலித்துக் கொண்டிருந்தது. ஆனால் மறுபக்கத்திலிருந்து பதிலைக் காணவில்லை. கோபத்துடன் வெளியே வந்தவன் "சாப்பாடாச்சும் ரெடியாடி...?" என்று...
  7. Dheera

    இறுதி அத்தியாயம்

    இறுதி அத்தியாயம் தான் அளித்திருந்த பிறந்த நாள் பரிசைப் பார்த்து விட்டு, மதி தனக்கு அழைக்கக் கூடுமென ஃபோனையே வைத்த கண் வாங்காமல் ரிஷி பார்த்துக் கொண்டிருந்தான். ஏதாவது ஒரு நோடிபிகேஷன் வந்தாலே போதும். ஆனால் அங்கே மதியோ சாதாரணமாக வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தாள். அநாத்ரயனோ அவள் ஏதாவது...
  8. Dheera

    அத்தியாயம் 23

    ஃப்ளேட்டிற்கு வந்த ரிஷியின் மனமோ வெறுமையாக இருந்தது. எப்படி சரி தன்னவளை இங்கே அழைத்து வர வேண்டும் என நினைத்தவனுக்கு எப்படி என்பது தான் புரியவில்லை. தான் அவளுடன் பேச செல்லும் போதெல்லாம் பதிலுக்கு அவள் பேசினால் பரவாயில்லை. ஆனால் அவள் தான் வாயைத் திறந்து பேச மாட்டேன் என்கிறாளே.. அவளின் மௌனம்...
  9. Dheera

    அத்தியாயம் 22

    ஏதோ தனக்குள் பேசிக் கொண்டு அதிர்ந்த வாக்கில் வந்து கொண்டிருந்த ரிஷியை மித்ரன் கவனித்துக் கொண்டிருந்தான். அவனோ அப்படியே போய் வீட்டு ஹாலிங் பெல்லை அழுத்தி விட்டு ஏதோ யோசனையில் கதவு நிலையில் கை வைத்து நின்று கொண்டான். மித்ரனோ அவனை ஒரு மாதிரி பார்த்து விட்டு அவனருகில் வந்து அவனைப் போலவே சாய்ந்து...
  10. Dheera

    அத்தியாயம் 21

    அடுத்த நாள் காலை விடிந்தும் விடியாததுமாய் மதியின் வீட்டு வாசலில் ரிஷி நின்று கொண்டிருந்தான். காலையில் ஜாக்கிங் வந்தவன் ஏதோ யோசித்தவனாய் அப்படியே அவளது வீட்டின் முன் டேரா போட்டு அமர்ந்து விட்டான். சன் க்ளாஸை அணிந்து கொண்டு, ஒற்றைக் காலை தரையில் ஊன்றி நின்றவாறு காரில் சாய்ந்து நின்று, ஃபோனை...
  11. Dheera

    அத்தியாயம் 20

    மித்ரன் ஒரு பக்கம் அவனது அறையில் பவித்ராவிடம் இன்று நடந்ததைப் பற்றிச் சொல்லி கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். "அவன் பேசுனதும் பரவாயில்லை பவி. ஆனால் எங்களைப் பார்த்தும் மதி பேசாம திரும்பிப் போனது தான் செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு.." என்றான் கவலையுடன். "அவ செஞ்சது சரின்னு சொல்ல மாட்டேன்...
  12. Dheera

    அத்தியாயம் 19

    முருகனிடம் ஒப்பந்தத்தில் மதி கையெழுத்திட்டு விட்டாள் என்ற தகவலைத் தந்திருந்த ரிஷியும் சந்தோஷமாக தனது ஊருக்கு புறப்பட்டான். ... "அப்பா.. மதி திரும்ப கிடைச்சிட்டா.." என்று ஆரம்பித்து மொத்தக் கதையையும் சொல்லிக் கொண்டிருந்த ரிஷியைப் பார்த்து ராஜேந்திரன் ம்ம் மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தார். அவனோ...
  13. Dheera

    அத்தியாயம் 18

    "இன்னும் என்ன யோசனை உனக்கு..?" என்றவாறு சிந்தனையில் இருந்தவளை கலைத்திருந்தான் அநாத்ரயன். அது செவியில் விழுந்தாலும் பார்வை என்னவோ கடலை வெறித்துக் கொண்டிருந்தது. காதுகளில் பல கேவலமான ஏச்சுக்களுடன் கண்களுக்கு முன் கடந்த காலம் படமாக விரிந்தது. அந்தக் கடலலைகளைப் போல அவளது மனமும் நிலையில்லாமல்...
  14. Dheera

    அத்தியாயம் 17

    "நான் சொல்ல வரத கேள்" என்று அநாத்ரயன் சொல்ல வருவதை கேளாமல் இன்டெர்க்ராமில் அழைத்து ரிஷியை கேபின் வரச் சொல்லவும் கடுப்பான அநாத்ரயன் எழுந்து சென்று விட்டான். அவனை பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டவள் லாப்பினுள் தலையை நுழைத்துக்கொள்ள சற்று நேரத்தில் எஸ்கியூஸ் கேட்டு உள்ளே வந்தாள் பீ.ஏ சுமித்ரா...
  15. Dheera

    அத்தியாயம் 16

    நாளை மதியை காணப்போகும் குஷியில் இருந்தவனுக்கு அவளை இன்றே காட்டிய விதியை நினைத்து சந்தோசப்படுவதா, இல்லை அவளை இன்னொருவனுடன் கண்டத்தில் கவலைப் படுவதா என்று இருந்தது ரிஷிக்கு. இருந்தும் "அவள் என்னவள்" என்ற நினைப்புடன் தூங்கிபோனான். ... இளம் சிவப்பு நிற பிளேன் ஷர்டும் கறுப்பு நிற பேண்டும் அணிந்து...
  16. Dheera

    அத்தியாயம் 15

    "அப்பறம் என்ன செய்றதா இருக்க..?" என்றான் காஃபியின் சிப் ஒன்றை அருந்தியவனாக. மதியோ சீரியஸாக "அப்பறம்..?" என யோசிப்பது போல பாவனை செய்து விட்டு, பின் அநாத்ரயனிடம் "ம்ம் என் ஃபேவரிட் ரெட் வெல்வெட் கேக் ஆடர் பண்ணி சாப்பிட இருக்கேன்.. எவ்ளோ நாளாச்சு சாப்பிட்டு?" என கண்களை அகல விரித்தவளை பார்த்து...
  17. Dheera

    அத்தியாயம் 14

    ரிஷியின் வீட்டில் மதி அனுபவித்த கொடுமைகளை அறிந்திராத சீதாவும் கணவனும் அவனை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் மித்ரனுக்கோ ரிஷியைப் பார்க்க பாவமாக இருந்தது. அவளது பின்புலம் தெரியாமல் என்னவெல்லாம் பேசி விட்டான். இப்போது முகத்தை எங்கு தூக்கி வைத்துக் கொள்வதென்பது தெரியாமல் சிலை போல்...
  18. Dheera

    அத்தியாயம் 13

    சேதுராமன் என்ட் கோ.. மிகவும் வசதியான குடும்பத்தவர்கள். அனைத்தும் நேர்மையாக சம்பாதித்து சேர்த்த சொத்துக்கள் தான். தம்பி தங்கையென சந்தோசமாக வாழ்ந்தவர்கள். ஓர் கட்டத்தில் பணத்தால் ஏற்றத்தாழ்வு வர, அண்ணன் மேல் பழியை வளர்த்துக் கொண்டனர் சகோதரர்கள். அவரோ தன்னைச் சுற்றி சதித்திட்டங்கள்...
  19. Dheera

    அத்தியாயம் 12

    "அவ நம்மள மறந்திருப்பாள்ல..?" என்று சற்று கவலையுடன் மதியின் தாய் கேட்கவும் அவளது தந்தையிடம் சிறு மௌனம். காதில் ஒருவரின் குரல் மீண்டும் மீண்டும் வந்து ஒலித்துக் கொண்டிருந்தது. திடீரென மனைவியிடம் "நான் சொன்ன வாக்க காப்பாத்தலயோ சீதா..?" என்றார். பதறிப்போன அவரும் "என்னங்க அப்படி சொல்லுறீங்க...
  20. Dheera

    அத்தியாயம் 11

    அடுத்த வாரமே ரிஷி மித்ரனுடன் தன்னூருக்கு பயணப்பட்டான். திருமணமாகிய பின் சென்னை வந்திருந்தவன் அதன் பின்னர் அந்த ஊர் பக்கம் தலை காட்டி இருக்க வில்லை. அன்று மதி வீட்டை விட்டு சென்ற போது வந்தவன் அதுவும் அவளது வீட்டிற்கு சென்று விட்டு அப்படியே மீண்டும் சென்னை கிளம்பி விட்டான். மதி அவனை விட்டு...
Top