"எதுக்காக என்னை விட்டு போன
கண்ணிமைக்குற நொடியில இந்த
உலகத்த விட்டு போய்டியே டி...
உயிர ஓ மேல வச்சு இப்போ நடைபிணமா திரியுரேடி...எதுக்கு அம்மு போன"அவ் அழகுப் பதுமையின் புகைப்படத்தை அவள் வாழும் நெஞ்சோடு அணைத்தபடி கடலை வெறிக்க பார்த்தான் ராம்.
கண்ணீர் கரித்துக் கொண்டு வந்தது.
இதுவரை அவனவளை எண்ணி...