இணைவாய் எனதாவியிலே!
இளம் மஞ்சளும் சிவப்புமாய் கிழக்கில் மெதுமெதுவாக துளிர்விட்டிருந்த வெய்யோனின் செஞ்சாந்து கதிர்களுக்கு சற்றும் குறையாத இளமஞ்சளை குழைத்து பூசிய முகமும் புன்னகையை ஏந்திய வனப்பும் அருகம்புல்லின் மேல் வீற்றிருக்கும் ஒற்றை குடையாய் ஆங்காங்கே வியர்வை வழிய அதை தொட்டு தழுவி செல்லும்...