• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. நீயே எந்தன் மகளாய்- 21.வாடிவாசல்

    நீயே எந்தன் மகளாய்- 21.வாடிவாசல் அன்புச்செல்வன், துணைக்கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்று, ஜல்லிக்கட்டு கமிட்டி, வீரர்கள், காளைகள் பட்டியல், ஏற்பாடுகள், பாதுகாப்பு அம்சங்கள் என அத்தனையும் பதினைந்து நாட்களாகச் சுற்றி அலைந்து நேரடியாக ஆராய்கிறான். கொண்டை வைத்த சைரன் வாகனத்தில், காக்கிச் சட்டையோடு...
  2. நீயே எந்தன் மகளாய்-20- மீண்டு வந்த சிவகாமியின் செல்வன்.

    நீயே எந்தன் மகளாய்-20- மீண்டு வந்த சிவகாமியின் செல்வன். க்ரூப்1 தேர்வில் தேர்வாகி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவிக்குச் சேர்ந்த அன்புச்செல்வன் ஆறுமாத காலப் பயிற்சிக்குப் பிறகு, முதல் போஸ்டிங்காக அந்த வருட ஜல்லிக்கட்டு போட்டியை அலங்காநல்லூர், பாலமேடு, சிவகங்கை சுற்றுவட்டார பகுதிகளில் எந்தவித...
  3. நீயே எந்தன் மகளாய் -19. தாயே எந்தன் மகளாய்

    நீயே எந்தன் மகளாய் -19. தாயே எந்தன் மகளாய் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் மற்றொரு சித்திரை மாதம், சென்னையில் உள்ள அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் , உமா மகளையும், மருமகனையும் நொடித்துக் கொண்டே அடுப்படியில் வேலை செய்து கொண்டிருந்தார். "எல்லாம், தான் நினைச்ச பிடிவாதம். இந்த மதினியும் இல்லாமல்...
  4. நீயே எந்தன் மகளாய் -18.பிடிபட்ட மாடு பிடி வீரன்.

    நீயே எந்தன் மகளாய் -18.பிடிபட்ட மாடு பிடி வீரன். தனியார் மருத்துவமனை படுக்கையில் மருந்து வீரியத்தில் மயங்கிக் கிடந்த, அன்புச் செல்வன், மிகவும் சிரமப்பட்டுக் கண்விழித்துப் பார்த்தான். நினைவுகளைத் திரும்ப ஓட்டிப் பார்த்தவன், 'சாதாரணக் கத்திக் குத்து தான இதுக்கு எதுக்கு இவ்வளவு சிரமமா இருக்கு' என...
  5. நீயே எந்தன் மகளாய்-17.மாடுபிடி வீரனின் கதை

    நீயே எந்தன் மகளாய்-17.மாடுபிடி வீரனின் கதை சென்னையில் ஆற்றுவாரும், தேற்றுவாருமின்றி அழுது கரைந்த அன்புச் செல்வன், இப்படியே இருந்தால் சரிவராது என டூட்டி டயத்தை மாற்றிக் கொண்டு இரவு பணிக்குச் சென்றான். காவல் துறையில் துணை கண்காணிப்பாளர் பதவிக்குத் தேர்வானவன், விதிவசத்தால் நிறுத்தி வைக்கப்பட...
  6. நீயே எந்தன் மகளாய் -1. மெரினா புரட்சி

    போராட்டத்தால் பிரிந்த காதல் கூடுது.
  7. நீயே எந்தன் மகளாய்-16. அசுரன் வடிவில் வந்த காலன்

    நீயே எந்தன் மகளாய்-16. அசுரன் வடிவில் வந்த காலன் மாடுகளுக்குப் பொதுவாக மூக்கணாங்கயிறும், கழுத்துக் கயிறும் போட்டு இரண்டையும் சேர்த்து ஒரு துடுப்புக் கயிற்றைக் கட்டி அதில் வளையம் கோர்த்து முடியிட்டுக் கயிற்றைப் பின்னியிருப்பார்கள். அந்த வளையத்தில் தான் வடக்கயிற்றைக் கோர்த்து அதனை அழைத்துச்...
  8. நீயே எந்தன் மகளாய்-15.வேலைக்கு ஆர்டர்.

    நீயே எந்தன் மகளாய்-15.வேலைக்கு ஆர்டர். சித்திரை மாதம் பிறந்து, கொடியேற்றி சித்திரைத் திருவிழா நடந்து கொண்டிருந்தது. மே மாதம் முதல் வாரத்தில் தேரோட்டம், மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவங்கள் நடைபெற இருக்க, கயல் விழிக்கு மே கடைசியில் பி எட் பரிட்சையும், ஜூன் முதல் வாரத்தில்...
  9. நீயே எந்தன் மகளாய்- 14- கயலின் குமுறல்

    நீயே எந்தன் மகளாய்- 14- கயலின் குமுறல் கை, கால்களில் கட்டு, முகத்தில் ப்ளாஸ்டர் அங்கங்கே சிராய்ப்பு எனக் கயல்விழி, கனி மொழி கை பிடித்து, தனுஷ் காரிலிருந்து இறங்கிய குமரவேலைப் பார்க்கவுமே கலைச் செல்வி பதறிப் போய் வந்தாள். "என்னாச்சு மாமா, போராட்டத்துக்குப் போகாத, போகாதன்னு சொன்னனே கேட்டியா...
  10. நீயே எந்தன் மகளாய் -13- அம்மா எனும் மந்திரம்

    நீயே எந்தன் மகளாய் -13- அம்மா எனும் மந்திரம் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூன்றாம் நாள், அலங்காநல்லூரில் போராட்டக்காரர்களைக் கலைந்து போகச் சொல்லி காவல்துறை உத்தரவு போட்டது. உள்ளூர்க்காரர்களைத் தவிர வேறு யாருக்கும் அங்கு அனுமதி இல்லை என மறுக்கப்பட்டது . மதுரையிலிருந்து அலங்காநல்லூர் வரும் பாதையை...
  11. நீயே எந்தன் மகளாய்-12. எங்கே அன்பு

    நீயே எந்தன் மகளாய்-12. எங்கே அன்பு அன்பு, கயல்விழிக்குப் பரிசம் போட்டு மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. அவள் பிஎஸ் சி கணிதம் படித்தவள். பிஎட் பரிட்சை முடிந்த பிறகே திருமணம் என அன்பு உறுதியாகச் சொல்லி விட்டான். அதனால் ஜூன் மாதத்தில் திருமணம் என நிச்சயித்து இருந்தார்கள். கயல்விழி பரிட்சை தேதி...
  12. நீயே எந்தன் மகளாய்-11-கணினி விடு தூது

    நீயே எந்தன் மகளாய்-11-கணினி விடு தூது கயல்விழியின் கணினி விடு தூதை, அனுப்பிய அடுத்த வினாடியே, உரியவரிடம் சேர்ப்பித்தது இன்றைய அறிவியல் உலகம். கரடு, முரடான தழும்புகளைப் பெற்றிருந்த முகத்துக்குச் சொந்தக்கார அந்த காவலன் தனது டூட்டியை மெரினா கடற்கரையில் முடித்து, மாற்றுக் காவலர்களை நியமித்து...
  13. நீயே எந்தன் மகளாய்-10. பரிசம்

    நீயே எந்தன் மகளாய்-10. பரிசம் அந்த நாளும் வந்திடாதோ என்பது போல், பொங்கலுக்கு அடுத்தப் பத்துத் தினத்தில், அக்கம் பக்கத்திலிருக்கும் சொந்த பந்தங்களுக்குச் சொல்லி, நூறு பேர் அளவில் கூட்டி வீட்டிலேயே தைப்பூசத்தன்று அன்புவுக்காக, கயல்விழியைப் பரிசம் போட்டனர். சிவகாமி, அகம் மகிழ்ந்து போனார். உமா...
  14. நீயே எந்தன் மகளாய்-9. கயல்விழி மாயம்

    நீயே எந்தன் மகளாய்-9. கயல்விழி மாயம் அடுத்த நாள் காலையில், கயல்விழியைக் காணவில்லை என குடும்பமே தேடியது. கனிமொழியும், கயல்விழியும் தான் ஓர் சின்ன அறையில் படுத்திருப்பார்கள். ஒரு மாத காலமும், அதிகாலை நான்கு மணிக்கு எல்லாம் எழுந்து, பெரிய, பெரிய வண்ணக் கோலங்களை வரைந்து விட்டு, குளித்து...
  15. நீயே எந்தன் மகளாய்-8. கயலின் முகவாட்டம்

    நீயே எந்தன் மகளாய்-8. கயலின் முகவாட்டம் பாலமேடு தாண்டி மலைப் பாதையில், ஒரு டாட்டா ஏஸ் வாகனம் மெதுவாகச் சென்று கொண்டிருந்தது. அன்பு தனது பைக்கில் அந்தப் பாதையில் வந்து சேரவும், அவனது கூட்டாளிகள், நேற்று ஜல்லிக்கட்டில் பங்கெடுத்த வேல் க்ரூப் பசங்களும் சேர்ந்து கொள்ள, அந்த வண்டியை...
  16. நீயே எந்தன் மகளாய்- 7.அக்காவின் கவலை

    நீயே எந்தன் மகளாய்- 7.அக்காவின் கவலை கயல்விழியின் அம்மா உமா, தனது கோபத்தை, கணவன் மீது காட்ட இயலாமல், இளைய மகள் மீது காட்டிக் கொண்டிருந்தார். "வயசுக்கு வந்த குமரிகளை ஜல்லிக்கட்டு போட்டிக்கு கூட்டிட்டு போறதை, எங்கையாவது கேள்விப் பட்டிருக்கமா. அட இந்த ஊரில இருந்தாலும் பரவாயில்லை. ஏழு கிலோமீட்டர்...
  17. நீயே எந்தன் மகளாய்- 6. சிவகாமியின் செல்வன்

    நீயே எந்தன் மகளாய்- 6. சிவகாமியின் செல்வன் இராஜக்காள் பட்டியில் அவனது வீட்டில், கயல்விழி, கனிமொழி, இருவரும் அத்தை மகன் வரும் முன்பே, அப்பாக்களோடு அங்கே சென்றனர். வீட்டில் சிவகாமி தம்பிகளை வரவேற்க சிவசாமி மருமகள்கள் இருவரிடமும் மகனின் வீர விளையாட்டை கேட்டு மகிழ்ந்தார். சின்னவள் கனிமொழி தான்...
  18. நீயே எந்தன் மகளாய்- 5. சீறிவரும் காளைகள்

    அத்தியாயம் -5 நீயே எந்தன் மகளாய்- 5. சீறிவரும் காளைகள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாட்டுப் பொங்கலன்று அலங்காநல்லூர் வாடி வாசல். வாடிவாசலின் காளைகள் அவிழ்க்கப் பட்டு வரும் வாசலைச் சுற்றி விசாலமாக மூன்று பக்கமும் தடுப்புகள் கட்டப்பட்டு, ஒரு புறம்மட்டும் நீண்ட பாதையாக மாடுகள் ஓடுவதற்கு வசதியாய்...
Top