நீயே எந்தன் மகளாய்- 21.வாடிவாசல்
அன்புச்செல்வன், துணைக்கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்று, ஜல்லிக்கட்டு கமிட்டி, வீரர்கள், காளைகள் பட்டியல், ஏற்பாடுகள், பாதுகாப்பு அம்சங்கள் என அத்தனையும் பதினைந்து நாட்களாகச் சுற்றி அலைந்து நேரடியாக ஆராய்கிறான். கொண்டை வைத்த சைரன் வாகனத்தில், காக்கிச் சட்டையோடு...