அன்பு : 05
மண்டபத்தின் வாசலிலே அமர்ந்து விட்டார். செந்திலுக்கு அவமானமாக இருந்தது. அவனை கோபப்படுத்தும் விதமாக, "மணமேடை வரைக்கும் வந்து கல்யாணம் நின்னுபோச்சே.. இனிமே செந்திலோட வாழ்க்கை அவ்வளவுதான்." என்று ஒரு சிலர் அவன் மீது இரக்கம் காட்டுவது போல, அசிங்கப்படுத்தினர்.
இன்னும் சிலர், "யாருன்னே...