- Joined
- Jul 31, 2021
- Messages
- 21
அவள் -1
காலிங் பெல்லை அழுத்தி விட்டு காத்திருந்தான்.. அந்த காத்திருக்கும் நிமிடத்தில் காத்திருபவரை பற்றி தெரிந்து கொள்வோம் சுந்தர் ( பெயருக்கு ஏற்ப பவுத் சுந்தர்ஹே கலையானவன்)..
சிலை மென்பொருள் மேலாளர்.. கலை நயமிக்கவர்..
கதவு திறந்த பாடுயில்லை.. மீண்டும் ஒலி ஒலித்து அடங்கியது.. ஷாலு குட்டி தான் வந்து கதவை திறந்து விட்டு ஓடினாள்..
வீடே சுனாமிக்கு பின் வரும் அமைதி.. அப்பொழுது தான் ஞாபகம் வந்தது.. அச்சோச்சோ மணியை பார்த்தான் 8.00 தாண்டியதை முள் காட்டியது..
"அஜித்.. அஜித்" ( நம்ம ஆளு பக்க தல ரசிகராக்கும்) "அஜித் அம்மா எங்கடா".. பதிலே காணும்.. அவன் கையில் இருந்த வீடியோ கேம் ( செல் போனில் தான் அம்மாக்கள் பாவம் அனுபவம்) பிடிங்கினான்..
"அம்மாஆஆஆஆஆஆ.. அம்மா".. அவன் அலறல் ஒலியை அடங்கிட மீண்டும் அவனிடம் திணித்து விட்டு அப்படியே அம்மா மாதிரியை என்றவாறே நகர்ந்தான்..
நேராக சென்றவன் பெட்ரூமை எட்டி பார்த்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால் சிந்தியா.. அருகில் சென்றவன் எழுப்ப மனமின்றி விலகி வந்தான் .. லூங்கிக்கும்.. பனியனுக்கும் மாறியவன்.. முகம் கழுவி காஃபி கலக்கிறேன் பேர்வழி என பாத்திரங்களை பறக்க விட பதறியடித்து ஓடி வந்தாள் சிந்தியா..
"ஏங்க என்னை எழுப்ப வேண்டியது தானே".. அவளுக்கு யார் மீது கோபம் இருந்தாலும் சரி அவர்களின் (பசி மீது மட்டும் கோபம் வருவது இல்லை) உணவு அளித்தலில் காட்ட மாட்டாள்..
"இல்லமா.. நீ நல்லா தூங்கிக்கிட்டு இருந்த அதனால் தான் உன்னை ஏன்?? எழுப்ப வேண்டாமே என்று தான்"..
"சரி.. சரி விலகுங்க என சட சடவென்று சமையலில் நுழைந்தாள் சிந்தியா"..
இரவு உணவாக ரவா தோசையும் அதற்கு இணையாக இஞ்சி சட்னியும் கார துவையலும் சற்று என பசிக்கு பறந்து போனது..
குழந்தைகள் எல்லாம் தூங்க வைத்த பின்னர்.. பாலை டம்ளரை எடுத்துக்கொண்டு பெட்ரூக்கு சென்றவள் சுந்தர் இடம் பாலை தந்தாள்..
பாலை வாங்கியவன் அருகில் இருந்த டேபிள் விளிம்பில் வைத்து விட்டு ஆசையுடன் அருகில் சென்ற சுந்தரின் நாசியினை துளைத்தது காலையில் இருந்து இரவு வரை சமைத்த சமையல் மசாலாவின் நாற்றம் நெடி ஏறியது..
சற்றென விலகி கொண்டவன் சிந்தியா.. சிந்தியா..
"ம்.. ம்.. சொல்லுங்க"..
"சாரி.. ம்மா.. ஆபிஸ்ல இன்றைக்கு மீட்டிங் அதனால் தான் என்னால வர முடியல.. நீயாவது ஒரு போன் செய்து இருக்கலாம் தானேமா. நீ சும்மா தானே வீட்டில் இருக்கிற".
"அப்ப நீங்கள் போனை கூட பார்க்கவில்ல?"
அகவையில் அகப்பட்ட எலியை போல விழித்துக்கொண்டே 'ஏன் டா வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டியா' "சாரிமா.. சாரிமா.."
"நீ அத்தையை கூப்பிட்டுக்கொண்டு போய் விட்டு வரவேண்டியது தானே எங்க, இப்ப கால் வீக்கம் எப்படி இருக்கு காட்டு".. இழுத்து மெத்தையில் அமர வைத்து புடவையே மேலே தூக்கியவன் கையை தட்டி விட்டு எழ முயன்றவளை ஒரு கையால் பிடித்துக்கொண்டு சேலையை விலக்கி பார்த்தான். "என்னடி இப்படி வீங்கி இருக்கு.. நான் வரலன்னா என்ன நீ அத்தையை அழைச்சிக்கிட்டு போக வேண்டியது தானே சிந்தியா"..
"ஏன், சிந்தியா இப்படி எல்லாவற்றிற்கும் தர்க்கம் செய்கிற வாழ்க்கை வாழ்வதற்கு.. வாழ்க்கையே வேறு கோணத்தில் பார் சிந்தியா மிகவும் அழகானது!! இதை ஏன் நீ புரிந்துக்கொள்ளவே மாட்டேங்கிற"..
அவ்வளவு தான் தாமதம் மூக்கை உறிஞ்ச ஆரம்பித்தாள்..
"என்ன, செய்ய உங்கள் கர்மம் என்னை உங்க தலையில் கட்டி விட்டார்கள். நீங்களும் வளர்த்த பாவத்திற்கு எனக்கு வாழ்க்கை தந்து விட்டீர்கள். ஆஆஆ" என வாய் விட்டு அழ ஆரம்பித்தாள்..
" அம்மா.. தாயே வேணாம் நான் எதை பற்றி பேசினாலும் எந்த கோணத்தில் யோசித்தாலும், நீ திரிக்கோணத்தில் தான் போய் நிற்ப குழந்தைகள் எழுந்து வந்து விட போகுந்துங்க.. ஆளை விடுமா" என்றவாறே குப்புற படுத்து காலை ஆட்டிய படியே உறங்கி போனான்.
மறுநாள் அதிகாலை பொழுது எப்படி புலரும் என்ற உணர்வுகளுடன் உறங்கினான்..
அவள் வருவாள் -2
காலிங் பெல்லை அழுத்தி விட்டு காத்திருந்தான்.. அந்த காத்திருக்கும் நிமிடத்தில் காத்திருபவரை பற்றி தெரிந்து கொள்வோம் சுந்தர் ( பெயருக்கு ஏற்ப பவுத் சுந்தர்ஹே கலையானவன்)..
சிலை மென்பொருள் மேலாளர்.. கலை நயமிக்கவர்..
கதவு திறந்த பாடுயில்லை.. மீண்டும் ஒலி ஒலித்து அடங்கியது.. ஷாலு குட்டி தான் வந்து கதவை திறந்து விட்டு ஓடினாள்..
வீடே சுனாமிக்கு பின் வரும் அமைதி.. அப்பொழுது தான் ஞாபகம் வந்தது.. அச்சோச்சோ மணியை பார்த்தான் 8.00 தாண்டியதை முள் காட்டியது..
"அஜித்.. அஜித்" ( நம்ம ஆளு பக்க தல ரசிகராக்கும்) "அஜித் அம்மா எங்கடா".. பதிலே காணும்.. அவன் கையில் இருந்த வீடியோ கேம் ( செல் போனில் தான் அம்மாக்கள் பாவம் அனுபவம்) பிடிங்கினான்..
"அம்மாஆஆஆஆஆஆ.. அம்மா".. அவன் அலறல் ஒலியை அடங்கிட மீண்டும் அவனிடம் திணித்து விட்டு அப்படியே அம்மா மாதிரியை என்றவாறே நகர்ந்தான்..
நேராக சென்றவன் பெட்ரூமை எட்டி பார்த்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால் சிந்தியா.. அருகில் சென்றவன் எழுப்ப மனமின்றி விலகி வந்தான் .. லூங்கிக்கும்.. பனியனுக்கும் மாறியவன்.. முகம் கழுவி காஃபி கலக்கிறேன் பேர்வழி என பாத்திரங்களை பறக்க விட பதறியடித்து ஓடி வந்தாள் சிந்தியா..
"ஏங்க என்னை எழுப்ப வேண்டியது தானே".. அவளுக்கு யார் மீது கோபம் இருந்தாலும் சரி அவர்களின் (பசி மீது மட்டும் கோபம் வருவது இல்லை) உணவு அளித்தலில் காட்ட மாட்டாள்..
"இல்லமா.. நீ நல்லா தூங்கிக்கிட்டு இருந்த அதனால் தான் உன்னை ஏன்?? எழுப்ப வேண்டாமே என்று தான்"..
"சரி.. சரி விலகுங்க என சட சடவென்று சமையலில் நுழைந்தாள் சிந்தியா"..
இரவு உணவாக ரவா தோசையும் அதற்கு இணையாக இஞ்சி சட்னியும் கார துவையலும் சற்று என பசிக்கு பறந்து போனது..
குழந்தைகள் எல்லாம் தூங்க வைத்த பின்னர்.. பாலை டம்ளரை எடுத்துக்கொண்டு பெட்ரூக்கு சென்றவள் சுந்தர் இடம் பாலை தந்தாள்..
பாலை வாங்கியவன் அருகில் இருந்த டேபிள் விளிம்பில் வைத்து விட்டு ஆசையுடன் அருகில் சென்ற சுந்தரின் நாசியினை துளைத்தது காலையில் இருந்து இரவு வரை சமைத்த சமையல் மசாலாவின் நாற்றம் நெடி ஏறியது..
சற்றென விலகி கொண்டவன் சிந்தியா.. சிந்தியா..
"ம்.. ம்.. சொல்லுங்க"..
"சாரி.. ம்மா.. ஆபிஸ்ல இன்றைக்கு மீட்டிங் அதனால் தான் என்னால வர முடியல.. நீயாவது ஒரு போன் செய்து இருக்கலாம் தானேமா. நீ சும்மா தானே வீட்டில் இருக்கிற".
"அப்ப நீங்கள் போனை கூட பார்க்கவில்ல?"
அகவையில் அகப்பட்ட எலியை போல விழித்துக்கொண்டே 'ஏன் டா வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டியா' "சாரிமா.. சாரிமா.."
"நீ அத்தையை கூப்பிட்டுக்கொண்டு போய் விட்டு வரவேண்டியது தானே எங்க, இப்ப கால் வீக்கம் எப்படி இருக்கு காட்டு".. இழுத்து மெத்தையில் அமர வைத்து புடவையே மேலே தூக்கியவன் கையை தட்டி விட்டு எழ முயன்றவளை ஒரு கையால் பிடித்துக்கொண்டு சேலையை விலக்கி பார்த்தான். "என்னடி இப்படி வீங்கி இருக்கு.. நான் வரலன்னா என்ன நீ அத்தையை அழைச்சிக்கிட்டு போக வேண்டியது தானே சிந்தியா"..
"ஏன், சிந்தியா இப்படி எல்லாவற்றிற்கும் தர்க்கம் செய்கிற வாழ்க்கை வாழ்வதற்கு.. வாழ்க்கையே வேறு கோணத்தில் பார் சிந்தியா மிகவும் அழகானது!! இதை ஏன் நீ புரிந்துக்கொள்ளவே மாட்டேங்கிற"..
அவ்வளவு தான் தாமதம் மூக்கை உறிஞ்ச ஆரம்பித்தாள்..
"என்ன, செய்ய உங்கள் கர்மம் என்னை உங்க தலையில் கட்டி விட்டார்கள். நீங்களும் வளர்த்த பாவத்திற்கு எனக்கு வாழ்க்கை தந்து விட்டீர்கள். ஆஆஆ" என வாய் விட்டு அழ ஆரம்பித்தாள்..
" அம்மா.. தாயே வேணாம் நான் எதை பற்றி பேசினாலும் எந்த கோணத்தில் யோசித்தாலும், நீ திரிக்கோணத்தில் தான் போய் நிற்ப குழந்தைகள் எழுந்து வந்து விட போகுந்துங்க.. ஆளை விடுமா" என்றவாறே குப்புற படுத்து காலை ஆட்டிய படியே உறங்கி போனான்.
மறுநாள் அதிகாலை பொழுது எப்படி புலரும் என்ற உணர்வுகளுடன் உறங்கினான்..
அவள் வருவாள் -2