- Joined
- Jul 31, 2021
- Messages
- 90
நம் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. நாம் ஒரு விஷத்தை செய்தாக வேண்டும் என்று நம் மனதில் நினைத்துவிட்டால், இந்த உலகமே அதை நாம் சாதித்துவிட உதவி புரியும் என்பது பெரிய மேதாவிகள் ஆழமாக நம்பும் கருத்து.
அப்படியான நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் என்றுமே தூய்மையானதாக இருந்தால், நம்மை சுற்றி நடப்பதெல்லாமும் நல்லதாகவே இருக்கும்..
அதாவது உன் முயற்சிகளின் நீ கொண்ட நம்பிக்கை மட்டுமே, பின்னாளில் நீ பெறப்போகும் வெற்றிகளுக்கும், உனக்கான அங்கீகாரத்திற்கு அடித்தளமானதாக இருக்கும்.
அப்படியான நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் என்றுமே தூய்மையானதாக இருந்தால், நம்மை சுற்றி நடப்பதெல்லாமும் நல்லதாகவே இருக்கும்..
அதாவது உன் முயற்சிகளின் நீ கொண்ட நம்பிக்கை மட்டுமே, பின்னாளில் நீ பெறப்போகும் வெற்றிகளுக்கும், உனக்கான அங்கீகாரத்திற்கு அடித்தளமானதாக இருக்கும்.