- Joined
- Jul 31, 2021
- Messages
- 90
தனது வரலாற்றை மறந்த சமூகம் ஒரு நாளும் வரலாறு படைக்கப் போவதில்லை. ஆம்.. நமது முற்காலத்தை பற்றிய தெளிவான புரிதல் இருந்தால் தானே, நமது வருங்காலத் திட்டங்கள் குளறுபடியின்றி நடக்கும்.
ஆனால் ஒன்று, தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது என்று எண்ணுகிறவன், சமூக விரோதி ஆகிறான்.
ஆனால், தனக்கு கிடைக்காதது பிறருக்காவது கிடைக்கட்டும் என்று எண்ணுபவன், சமூக சீர்திருத்தவாதி ஆகிறான்.. இதை மனதில் கொண்டு, நமது முற்கால நிலையையும் அறிந்து சமூக கட்டப்பினை மேம்படுத்துவோம்.
ஆனால் ஒன்று, தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது என்று எண்ணுகிறவன், சமூக விரோதி ஆகிறான்.
ஆனால், தனக்கு கிடைக்காதது பிறருக்காவது கிடைக்கட்டும் என்று எண்ணுபவன், சமூக சீர்திருத்தவாதி ஆகிறான்.. இதை மனதில் கொண்டு, நமது முற்கால நிலையையும் அறிந்து சமூக கட்டப்பினை மேம்படுத்துவோம்.