- Joined
- Jul 31, 2021
- Messages
- 29
நான் ராஜேஸ்வரி
படிப்பு M. Com
ஊர் கரூர்
2019 இல் ஆரம்பிச்சது இந்த எழுத்து பயணம். அதுக்கு முன்னாடி தீவிர வாசகி.
என்னுடைய கதைகள்
1)வசந்தமென வந்தாய் (பாலா ❤ தேனிலா )
2)எனை மீட்டும் இயலிசையே (சத்யரூபன் ❤இயலிசை )
3)என்னை கட்டியிழுக்கும் காந்தச்சிமிழே (நிரஞ்சன் ❤நிரல்யா)
4)காதல் துளிரே (ஜீவானந்தம் ❤துளிர் முல்லை )
5)என் நெஞ்சுநேர்பவளே (ஆதிரன் ❤ஆரதி )
6)தித்திக்கும் தேனமுதே (விஷ்வபாரதி ❤அமுத வாணி )
ஒன்னு பாதில நிக்குது
இன்னொரு கதை on going.
இங்க 2 4 5 கதை ரீரன் செய்கிறேன். சீக்கிரம் புதிய கதையுடன் வருவேன்.
தளத்தில் எழுத வாய்ப்பு குடுத்த வதனிக்காவுக்கு நன்றி
என்னுடைய கதைகளை படித்து நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் பிரண்ட்ஸ்.
நன்றி ❤❤❤
படிப்பு M. Com
ஊர் கரூர்
2019 இல் ஆரம்பிச்சது இந்த எழுத்து பயணம். அதுக்கு முன்னாடி தீவிர வாசகி.
என்னுடைய கதைகள்
1)வசந்தமென வந்தாய் (பாலா ❤ தேனிலா )
2)எனை மீட்டும் இயலிசையே (சத்யரூபன் ❤இயலிசை )
3)என்னை கட்டியிழுக்கும் காந்தச்சிமிழே (நிரஞ்சன் ❤நிரல்யா)
4)காதல் துளிரே (ஜீவானந்தம் ❤துளிர் முல்லை )
5)என் நெஞ்சுநேர்பவளே (ஆதிரன் ❤ஆரதி )
6)தித்திக்கும் தேனமுதே (விஷ்வபாரதி ❤அமுத வாணி )
ஒன்னு பாதில நிக்குது
இன்னொரு கதை on going.
இங்க 2 4 5 கதை ரீரன் செய்கிறேன். சீக்கிரம் புதிய கதையுடன் வருவேன்.
தளத்தில் எழுத வாய்ப்பு குடுத்த வதனிக்காவுக்கு நன்றி
என்னுடைய கதைகளை படித்து நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் பிரண்ட்ஸ்.
நன்றி ❤❤❤