- Joined
- Aug 1, 2021
- Messages
- 317
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... சித்திரை முதல் நாளில் நானும் ஒரு கதை டீசருடன் உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.
வானில் ஒளிரும் வானவில்
டீசர்
உத்ரா பிங்க் நிற சாஃப்ட் சில்க் சேலையில், தலை நிறைய மல்லிகை பூ வைத்து தேவதைப் போல் நடந்து வர,
"இது தான் இனி மேல் உன்னோட ரூம். மாப்பிள்ளை சார் வெயிட்டிங். எங்க மாப்பிள்ளை ரொம்ப அமைதி… உன் வேகமெல்லாம் தாங்க மாட்டார். பார்த்து, பத்திரம்… " என்ற உறவுப்பெண்களின் கேலி பேச்சில் முகம் சிவந்தவள் வேகமாக அறைக்குள் நுழைந்து படாரென்று கதவை சாத்தினாள்.
மீண்டும் அறைக்கு வெளியே பெண்களின் சிரிப்பு சத்தம்…
கதவின் மேல் சாய்ந்து தன்னை சமாளித்துக் கொண்டிருந்த உத்ரா, நிமிர்ந்து பார்க்க… குறும்பு புன்னகையுடன் அவளருகே வந்தான் ரித்விக்.
" என்ன?" என்று பதற்றத்துடன் அவள் வினவ.
" ரிலாக்ஸ் பேபி. இந்தா பால் ." என்று க்ளாஸை நீட்டினான்.
அதை வாங்கிக் குடித்தாள் உத்ரா. பாதி குடித்ததும் வெட்கப் புன்னகையுடன் ரித்விக்கிடம் நீட்டினாள்.
க்ளிங் என்று க்ளாஸ் உடையும் சத்தம்.
அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.
……………………………..
தன் முன்னே உடைந்த க்ளாஸை பார்த்துக் கொண்டே தலையை உலுக்கிக் கொண்டான்.
" நோ… உத்ரா… இனி என் வாழ்க்கையில் நீ இல்லை. ப்ளீஸ் என்னை விட்டுடு… என்னோட டாட் சொல்லிக் கொடுத்த நல்ல பழக்கம் எல்லாம் என்னை விட்டு போயிடும் போல இருக்கே. டாட் என்னைய ஏன் விட்டுட்டு போனீங்க. வலிக்குது… எனக்கு ஏதாவது சொல்யூஷன் சொல்லுங்க டாட்." என்று புலம்பிக் கொண்டிருந்தான் அபிமன்யு.
வானில் ஒளிரும் வானவில்
டீசர்
உத்ரா பிங்க் நிற சாஃப்ட் சில்க் சேலையில், தலை நிறைய மல்லிகை பூ வைத்து தேவதைப் போல் நடந்து வர,
"இது தான் இனி மேல் உன்னோட ரூம். மாப்பிள்ளை சார் வெயிட்டிங். எங்க மாப்பிள்ளை ரொம்ப அமைதி… உன் வேகமெல்லாம் தாங்க மாட்டார். பார்த்து, பத்திரம்… " என்ற உறவுப்பெண்களின் கேலி பேச்சில் முகம் சிவந்தவள் வேகமாக அறைக்குள் நுழைந்து படாரென்று கதவை சாத்தினாள்.
மீண்டும் அறைக்கு வெளியே பெண்களின் சிரிப்பு சத்தம்…
கதவின் மேல் சாய்ந்து தன்னை சமாளித்துக் கொண்டிருந்த உத்ரா, நிமிர்ந்து பார்க்க… குறும்பு புன்னகையுடன் அவளருகே வந்தான் ரித்விக்.
" என்ன?" என்று பதற்றத்துடன் அவள் வினவ.
" ரிலாக்ஸ் பேபி. இந்தா பால் ." என்று க்ளாஸை நீட்டினான்.
அதை வாங்கிக் குடித்தாள் உத்ரா. பாதி குடித்ததும் வெட்கப் புன்னகையுடன் ரித்விக்கிடம் நீட்டினாள்.
க்ளிங் என்று க்ளாஸ் உடையும் சத்தம்.
அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.
……………………………..
தன் முன்னே உடைந்த க்ளாஸை பார்த்துக் கொண்டே தலையை உலுக்கிக் கொண்டான்.
" நோ… உத்ரா… இனி என் வாழ்க்கையில் நீ இல்லை. ப்ளீஸ் என்னை விட்டுடு… என்னோட டாட் சொல்லிக் கொடுத்த நல்ல பழக்கம் எல்லாம் என்னை விட்டு போயிடும் போல இருக்கே. டாட் என்னைய ஏன் விட்டுட்டு போனீங்க. வலிக்குது… எனக்கு ஏதாவது சொல்யூஷன் சொல்லுங்க டாட்." என்று புலம்பிக் கொண்டிருந்தான் அபிமன்யு.