- Joined
- Feb 28, 2022
- Messages
- 441
பல நாட்களின் பின்
உனது குரலினைக் கேட்ட போது
நான் என்னை மறந்தேன்
அது கண்ணீராக வெளிப்பட்டது
நீ என்னோடு பேசாதபோது
அழுத அழுகையை விட
உன் குரலை நான் கேட்டபோது
நான் சிந்திய கண்ணீர் அளவில்லாதது
நீ பேசாத போது
உன்னோடு நான் பேசுவதாக
கற்பனை செய்து பேசிய நான்
இன்று நீ என்னோடு பேசும் போது
என்னால் பேச முடியவில்லை காரணம்
வார்த்தைகள் வரவேயில்லை
அழுகை மட்டுமே வருகிறது
நீ பேசாத போது நான் சிந்திய கண்ணீர்
நீ பேசிய போது நான் சிந்திய கண்ணீர்
இரண்டிற்கும் தெரியும்
நான் உன்மீது கொண்ட
பாசம்...................
உனது குரலினைக் கேட்ட போது
நான் என்னை மறந்தேன்
அது கண்ணீராக வெளிப்பட்டது
நீ என்னோடு பேசாதபோது
அழுத அழுகையை விட
உன் குரலை நான் கேட்டபோது
நான் சிந்திய கண்ணீர் அளவில்லாதது
நீ பேசாத போது
உன்னோடு நான் பேசுவதாக
கற்பனை செய்து பேசிய நான்
இன்று நீ என்னோடு பேசும் போது
என்னால் பேச முடியவில்லை காரணம்
வார்த்தைகள் வரவேயில்லை
அழுகை மட்டுமே வருகிறது
நீ பேசாத போது நான் சிந்திய கண்ணீர்
நீ பேசிய போது நான் சிந்திய கண்ணீர்
இரண்டிற்கும் தெரியும்
நான் உன்மீது கொண்ட
பாசம்...................