மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதின்மூன்றாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..


vaigaitamilnovels.com
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதின்மூன்றாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..
கைதி - அத்தியாயம் 13
தன் முன்னே இருந்தவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் சிதாரா. "என்ன கண்ணு இப்படி பாக்குற... மாப்பிள்ளைய அவ்வளவு பிடிச்சிருக்கா என்ன..." என சிதாராவைப் பார்த்துக் கண்ணடித்துக் கேட்டது சாக்ஷாத் ஆர்யான் தான். ஆர்யான் தான் தன் பெற்றோருடன் சிதாராவைப் பெண் கேட்டு வந்திருந்தான். ஆர்யானின் கேள்வியில்...
vaigaitamilnovels.com