மதுசூதனனும் மாதுளையும் வீட்டினை நெருங்கிக் கொண்டிருந்தபோது அவனது அலைபேசி மீண்டும் ஒலித்தது. அதை ஏற்றுப் பேசியவன் மனையாளைப் பாதியிலே விடுத்து, எங்கோ புறப்பட்டுப் போனான். அவள் மட்டும் தனியே நடையைத் தொடர, வழியில் அவளின் பள்ளித் தோழி ஒருத்தி எதிர்ப்பட்டாள். இவள் …
Ezhilmathi GS
காலையிலேயே நம் மதுசூதனன், மாதுளையைத் தனது இருசக்கர வாகனத்தில் அமர்த்திக் கொண்டு கல்லூரிக்குப் பறந்தான். அவர்களின் வழியில் மற்றொரு வாகனம் சீற்றத்தோடு குறுக்கே புகுந்து மறைந்தது. அந்த வாகன ஓட்டியை அவள் எளிதில் அடையாளம் கண்டாள் “மது, உங்களுக்கு இந்தப் பையனை …
கீழே வந்த மாதுளை வீட்டினைக் கூட்டிப் பெருக்க, சுலோச்சனா தவறவிட்ட ஐம்பது ரூபாய் இவளின் கட்டிலுக்கு அடியிலிருந்தே கிடைக்கப் பெற்றது. “சுலோ, சுலோ…” “சொல்லுங்க, அண்ணி” “ஒரே ஒரு நிமிஷம் இங்க வாயேன்” மும்முரமாய்த் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த இவள் அசிரத்தையோடே …
நள்ளிரவிற்கு மேல் மதுசூதனனும் மாதுளையும் வீடு வந்து சேர்ந்தனர். சோர்ந்து படுக்கையில் விழுந்தவளின் விழிகளை, உறக்கம் தீண்ட மாட்டேன் என்று கூறி போக்கு காட்டியது. அவள் தூக்கம் வராமல் உருண்டு பிரள, அருகில் இருந்தவனாலும் நிம்மதியாக நித்திரையைத் தழுவ இயலவில்லை. “என்னாச்சு?” …
மாதுளை உயிரைத் துளைக்கும் விதமாக மதுசூதனனைக் கண்ணுற, வன்முறையற்ற ஓர் உயிர் வதையை அனுபவித்தான் ஆடவன். “மாது, அப்படிப் பாக்காதன்னு எத்தனை தடவை சொல்றது!” “நான் கடுப்புல பாத்துட்டுருக்கேன்” “எனக்கு வேற மாதிரில்ல தோனுது!” “எந்த மாதிரி?” “அவசியம் சொல்லணுமா?” அவனது …
ஈரச் சேலையைக் கலைந்த மாதுவிற்குக் கணவனின் விரல் வெம்மையும் பார்வையின் சிலுசிலுப்பும் தன்னுடன் நீங்காமல் நிலைத்துவிட்டதாக ஒரு கற்பனை. வீட்டிற்கென்று உபயோகப்படுத்தும் பழைய சுடிதாரை அணிந்தவள், குளியலறையில் இருந்து வெளியேறி கதவை மூடினாள். முதன்முறையாக அந்த அறைக்குள் உலாவ அவளுக்குக் கூச்சமாக …
மாதுளை கணவனை நெருங்கி அவசரமாக வாய் பொத்தினாள் “ஷ்ஷ்ஷ்!” அவளது கரத்தை விலக்கியவன் “சிரிக்கக் கூட கூடாதா? இதுக்குத் தான் உன்னை மேடம்னு கூப்பிட்றது. ரூல்ஸா போட்டுத் தள்ளுறவங்களை வேற எப்படிக் கூப்புட்றதாம்!” என்றான் இதழ் கொள்ளாப் புன்னகையுடன். “நான் ஒன்னும் …
ஞாயிற்றுக்கிழமை விடியலில் எழுந்த மாதுளை வாயில் பெருக்கி, நீர் தெளிக்க, இரு வயதான பாதங்கள் அவளது பணிக்குக் குறுக்கே வந்தன. அவள் நிமிர்ந்து யாரென்று காண, அவளுடைய தந்தை நெற்றியில் பட்டையும் கழுத்தில் ருத்ராட்சக் கொட்டையுமாக நின்றிருந்தார். உள்ளங்கையில் துடைப்பத்தின் அடியைத் …
மறுநாள் காலையிலும் தன் பிரதிபலிப்பிற்குப் பக்கவாட்டில் ரோஜாவைக் கண்ட மாதுளை, அதையொத்து இதழ்களை விரித்து மலர்ந்தாள். அச்சிவப்பு மலரைச் சூடி, அதே நிறத்தில் பொட்டு வைத்து, அதே வர்ணப் புடவையணிந்து, நேற்று மாலை உள்ளூர்ப் பேருந்தில் கேள்வியுற்ற பாடலை முணுமுணுத்தபடியே அவள் …
அடுத்த வாரத்தில் நிச்சயம் முடிந்து மதுசூதனனுக்கும் மாதுளைக்கும் திருமணம் நிகழ்ந்தேறியது. மாப்பிள்ளை வீட்டினர் வரதட்சணை என்று எதுவும் தனியாகக் கேட்கவில்லை. வரதட்சணை தருமளவு அவர்களிடம் எதுவும் இருக்கவுமில்லை. கட்டில், பீரோ, மெத்தை ஏதாவது வாங்கலாம் என்று நினைத்தால், பொறுமையாகப் பார்த்துக் கொள்ளலாம்; …