இரு வருடங்கள் கழித்து… “வீட்டுல எட்டுப் பொம்பளைங்கள வச்சுட்டு, கோவிலுக்குப் போறதே பெரும்பாடா இருக்கு” விடிந்தும் விடியாத வேளையில், மதுசூதனன் தலைவாரியபடியே புலம்பிக் கொண்டிருந்தான். “வீட்டுப் பெரியவங்களலாம் கணக்குல சேக்காதீங்க. அவங்களுக்கு வயசாகிடுச்சு. இப்போதைக்கு உங்க தங்கச்சிங்க நாலு பேரும் நானும் …
