மாதுளை உயிரைத் துளைக்கும் விதமாக மதுசூதனனைக் கண்ணுற, வன்முறையற்ற ஓர் உயிர் வதையை அனுபவித்தான் ஆடவன். “மாது, அப்படிப் பாக்காதன்னு எத்தனை தடவை சொல்றது!” “நான் கடுப்புல பாத்துட்டுருக்கேன்” “எனக்கு வேற மாதிரில்ல தோனுது!” “எந்த மாதிரி?” “அவசியம் சொல்லணுமா?” அவனது …
