பகுதி – 19. கார்முகிலுக்கு தன் கையில் இருக்கும் கவரைப் பார்த்துவிட்டு, அவளைப் பார்க்கையில் முகத்தில் அத்தனை திகைப்பு, ஏமாற்றம். அது அவன் முகத்தில் அப்பட்டமாகத் தெரிய, அவளையும், அந்த கவரையும் மாற்றி, மாற்றி பார்த்தான். அவன் அப்படி அதையே பார்த்துக் …
infaalocious
- Love - Family - RomanceLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingஉனக்கென பிறந்தவள் நானே
உனக்கெனப் பிறந்தவள் நானே – 18.
by infaalociousby infaalociousபகுதி – 18. மாடியிலோ வெயில் காய்ந்து கொண்டிருக்க, அங்கே போட்டிருந்த ஷீட் கூட அதன் வெம்மையைக் குறைக்கவில்லை. ‘இங்கே எப்படி இருக்க முடியும்?’ அவள் யோசிக்க, கார்முகில் அவள் அருகே வந்தான். “ரொம்ப வெயிலா இருக்கு… இங்கே இருக்க முடியாது” …
- Love - Family - RomanceLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingஉனக்கென பிறந்தவள் நானே
உனக்கெனப் பிறந்தவள் நானே – 17.
by infaalociousby infaalociousபகுதி – 17. அந்த திருமண மண்டபமே களை கட்டி இருந்தது. காலையில் பிரம்மா முகூர்த்தத்தில் திருமணம் என்பதால், நெருங்கிய உறவினர்கள் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. விடியற்காலையில் மூன்று மணிக்கு எல்லாம் அனைவருமே எழுந்து விட்டார்கள். திருமண மண்டபமே அல்லோகலப்பட்டுக் …
- Love - Family - RomanceLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingஉனக்கென பிறந்தவள் நானே
உனக்கென பிறந்தவள் நானே – 16.
by infaalociousby infaalociousபகுதி – 16. கார்முகில் நிச்சயம் தன்னைக் காண நேரில் வந்து நிற்பான் என அவளுக்குத் தெரியும். அப்பொழுது எப்படியாவது அவனைத் தவிர்த்துவிட வேண்டும் என சுமித்ரா எண்ணி இருக்க, அதற்கு மாறாக அவன் தன் அறைக்கே வந்து நிற்க அவளுக்கு …
- Love - Family - RomanceLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingஉனக்கென பிறந்தவள் நானே
உனக்கென பிறந்தவள் நானே – 15.
by infaalociousby infaalociousபகுதி – 15. கார்முகில் சுமித்ராவின் வீட்டுக்கு வந்த பொழுது அவள் வீட்டில் அவளைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. அவளது அம்மாவும் அப்பாவும் திருமணப் பத்திரிக்கையை தங்கள் ஊரில் இருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டி சென்றிருந்தார்கள். அவனது தாய் சுமித்ராவிடம் உணவு …
- Love - Family - RomanceLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingஉனக்கென பிறந்தவள் நானே
உனக்கெனப் பிறந்தவள் நானே – 14.
by infaalociousby infaalociousபகுதி – 14. சுமித்ரா அன்று தன் தோழியரைப் பார்க்க வந்திருந்தாள். அவளுடனே அன்புச் செல்வியும் வந்திருக்க, இருவரும் மற்றவர்களுக்காக காத்திருக்கத் துவங்கினார்கள். “அன்பு… நீ நிஜமாத்தான் சொல்றியா?” சுமித்ரா கேட்க, அவளை ஆனமட்டும் முறைத்தாள். “இதென்ன கேள்வி சுமி? இதோட …
- Love - Family - RomanceLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingஉனக்கென பிறந்தவள் நானே
உனக்கென பிறந்தவள் நானே – 13.
by infaalociousby infaalociousபகுதி – 13. அங்கே நிலவும் மௌனத்தை யார் கலைப்பது எனத் தெரியாமல் தடுமாறிக் கொண்டு இருந்தார்கள். பெரியவர்கள் அனைவரும் தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருக்க, அறைக்குள் சுமித்ரா பொருமிக் கொண்டிருந்தாள். ‘ஒரு பார்வையாவது இருக்கா பார்? என்னைத் தேடவே இல்லையே’ மனதுக்குள் …
- Love - Family - RomanceLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSஉனக்கென பிறந்தவள் நானே
உனக்கென பிறந்தவள் நானே – 12.
by infaalociousby infaalociousபகுதி – 12. கார்முகில் தன் அறையில் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். அவனால் ஒரு பொட்டு கூட கண் மூட முடியவில்லை. கண்களை மூடினாலே தன் தேகத்தில் உணரும் அந்த உணர்வு, அதைக் கொண்டு தேகம் உணரும் வெம்மை, அதைத் …
- Love - Family - RomanceLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSஉனக்கென பிறந்தவள் நானே
உனக்கென பிறந்தவள் நானே – 11.
by infaalociousby infaalociousபகுதி – 11. கார்முகிலிடம் விடைபெற்று வீட்டுக்கு வந்த சுமித்ரா, அந்த விஷயத்தை வீட்டில் சொல்ல, அனைவரும் அதை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அனிதா அவளிடம் சொன்னது ஒரே விஷயம் தான்… “நீ அவரை சர்ப்ரைஸ் பண்றேன்னு எதையும் உடனே செய்து …
- Love - Family - RomanceLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSஉனக்கென பிறந்தவள் நானே
உனக்கென பிறந்தவள் நானே – 10.
by infaalociousby infaalociousபகுதி – 10. அந்த காபி ஷாப்பில் சுமித்ராவின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தான் கார்முகில். இப்படி தான் வந்து அமர்ந்து இருப்பதே அவனுக்கு முட்டாள்த்தனமாகப் பட்டது. அவளுக்கு தன்னைப் பிடித்திருக்கிறது என பெரியவர்கள் சொல்வது எல்லாம் பிரம்மையாகத் தோன்றியது. தன் …
- 1
- 2