கார்முகில், பெற்றவர்கள் தவமிருந்து பெற்ற பிள்ளை. அவனது நிறத்தைக் கொண்டு பள்ளி கல்லூரிகளில் நிறைய அவமானங்களை சந்தித்தவன். நண்பர்களே கூட அவனை தேவைக்கு பயன்படுத்தும் நிலை. ஆனால் அவன் கொஞ்சம் கூட தாழ்வு மனப்பான்மை இன்றி இருக்கிறான். அதற்கு காரணம் யார்? …