பகுதி – 30. அவர்கள் தங்கள் உலகில் லயித்திருக்க, அதே நேரம் “முகில்… சுமி…” சுதாவின் குரல் கீழே இருந்து கேட்க, பரபரப்பானார்கள். அவன் அவளை விட்டு விலகி எழுந்தவன், அவசர அவசரமாக அவளை வேக முத்தமிட்டு, தன்னை சரி செய்துகொண்டான். …

பகுதி – 30. அவர்கள் தங்கள் உலகில் லயித்திருக்க, அதே நேரம் “முகில்… சுமி…” சுதாவின் குரல் கீழே இருந்து கேட்க, பரபரப்பானார்கள். அவன் அவளை விட்டு விலகி எழுந்தவன், அவசர அவசரமாக அவளை வேக முத்தமிட்டு, தன்னை சரி செய்துகொண்டான். …
பகுதி – 29. காரை சாலையில் ஓட்டிக் கொண்டிருந்த கார்முகில், மனைவி சொன்னதைக் கேட்டு காரை சடன் ப்ரேக் போட்டு நிறுத்தி விட்டான். அவள் அப்பொழுதும் அவன் முகம் பாராமல் அமர்ந்திருக்க, பின்னால் வரும் வாகனங்கள் ஹாரனை ஒலிக்கவிட, காரைக் கிளப்பிச் …
பகுதி – 28. குழலி பிரசவத்துக்கு என அவர்கள் வீட்டுக்கு வந்திருக்க, கார்முகிலின் வீடே கொண்டாட்டத்தில் மிதந்து கொண்டு இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். குழலிக்கு என சுதா ஏதாவது ஒன்றைச் செய்தால், அதையே மறுக்காமல், மறக்காமல் சுமித்ராவுக்கும் செய்தார். அன்றைக்கும் …
பகுதி – 27. அன்று அவர்கள் அனைவருமே குமாரின் வீட்டுக்கு, குழலியின் வளைகாப்பு விஷயமாக பேச வந்திருந்தார்கள். அவளுக்கு ஒன்பதாம் மாதம் துவங்கி இருக்க, இன்னும் ஒரு வாரத்தில் பிரசவ நாள் கொடுக்கப் பட்டிருந்தது. அவளது வளைகாப்பை மிகப்பெரிய அளவில் அவன் …
பகுதி – 26. அன்று காலையில் அலுவலகம் கிளம்பிக்கொண்டு இருக்கையில், அவளது அலைபேசிக்கு தெரியாத எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அதைப் பார்த்தவள், எடுப்பதா? வேண்டாமா? என ஒரு நொடி யோசித்தாள். இப்பொழுதெல்லாம் அந்த டெலிகால் அழைப்புகள் நேரம்கெட்ட நேரத்தில் …
பகுதி – 25. சுமித்ரா தன் தாய் வீட்டுக்கு வந்துவிட்டாள். அவளுக்கு ஜுரம் குறைந்த உடனேயே அவளை டிச்சார்ஜ் செய்ய, “கொஞ்ச நாள் நான் என் அம்மா வீட்டில் இருக்கட்டுமா?” என அவள் சுதாவிடம் கேட்டு வைக்க, அவர் தன் மகன் …
பகுதி – 24. சுமித்ராவுக்கு வலி வலி… மனம் முழுக்க அப்படி ஒரு வலி. என்னவெல்லாம் பேசிவிட்டான். அதுவும் அவன் பேசிய ஒவ்வொரு பேச்சுக்களும் அவள் இதயத்துக்குள் இடியென இறங்கிய உணர்வு. அவனை அவள் நேசிக்கிறாள், கண்மூடித்தனமாக நேசிக்கிறாள். அப்படி இருக்கையில் …
பகுதி – 23. கார்முகிலின் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து, அதியனும் அவனும் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். பொதுவாகவே அதியன் அவ்வளவாக அவன் வீட்டுக்குள் வர மாட்டான். ஆனால் அவனை அப்படி விட மாட்டான் கார்முகில். அன்றைக்கு வேண்டிய சரக்கு …
பகுதி – 22. சுமித்ரா ஆதவனை தூக்கிக் கொள்ள, சம்பந்தி வீட்டினர் வந்து, சுதாவை அழைத்துச் செல்ல, செல்வம் மூர்த்தியை பார்த்துக் கொண்டார். சுமித்ரா அப்படி ஒரு மாதிரி திகைத்துப்போய் நின்ற கோலமே சுபிதாவுக்கு எதுவோ சரியில்லை எனச் சொன்னது. “சித்தி… …
பகுதி – 21. கார்முகில், சுமித்ரா திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்திருந்தது. அந்த ஒரு மாதமும் சம்பளம் இல்லாத விடுப்பை எடுத்திருந்தாள் அவள். அன்று அவள் வேலைக்குச் செல்ல வேண்டி இருந்தது. அவளது புத்தம்புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாசலில் அவளுக்காக …