பகுதி – 9. கார்முகில் கண்மண் தெரியாத கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான். அவனால் தன் பெற்றவர்கள் சொன்னதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. சாதாரண அழகுள்ள பெண்களே அவனை வேண்டாம் எனச் சொல்லி இருக்க, இது? “அம்மா… நீங்க அறிவோடதான் பேசறீங்களா?” தாயிடம் …
infaalocious
- Love - Family - RomanceLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSஉனக்கென பிறந்தவள் நானே
உனக்கென பிறந்தவள் நானே – 8
by infaalociousby infaalociousபகுதி – 8. கடந்த ஒரு வாரமாக செல்வம் சற்று டென்ஷனாகவே சுற்றிக் கொண்டிருந்தார். அது வீட்டில் இருப்பவர்களுக்கும் நன்கு புரிந்தது. அன்றைக்கு சுபிதாவும் வீட்டுக்கு வந்திருக்க, அவள் தாயோடு பேசிக் கொண்டிருந்தாள். அவளது மகன் சுமித்ராவோடு இருக்க, அவள் அவனோடு …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSTrendingஉனக்கென பிறந்தவள் நானே
உனக்கென பிறந்தவள் நானே – 7.
by infaalociousby infaalociousபகுதி – 7. அதே நேரம் மூர்த்திக்கு, ‘உன் பெண்ணை என் மகனுக்கு கொடுக்கிறாயா?’ என நுனி நாக்கு வரை வந்த கேள்வியை முயன்று உள்ளே தள்ளினார். “ரெண்டாவது பொண்ணுக்கும் கல்யாண வயசு வந்துடுச்சா?” அந்த செல்வத்தின் இரண்டாவது பெண் சின்ன …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSTrendingஉனக்கென பிறந்தவள் நானே
உனக்கென பிறந்தவள் நானே – 6.
by infaalociousby infaalociousபகுதி – 6. கார்முகில் தன் நண்பன் அதியனைத் தேடி அவன் கடைக்கு வந்தான். அவனைப் பார்த்த அதியன் பெரும் முறைப்போடு அவனை வரவேற்றான். அவனது முறைப்பு எதற்கு எனப் புரிந்தாலும் அமைதியாக அவனுக்கு எதிரில் சென்று நின்றான். “வாங்க காவல் …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSஉனக்கென பிறந்தவள் நானே
உனக்கென பிறந்தவள் நானே – 5.
by infaalociousby infaalociousபகுதி – 5. கார்முகில் அங்கிருந்து அவளைத் திரும்பியும் பாராமல் நடந்து செல்ல, அவன் செய்கையில் அவளுக்குள் ஒரு புன்னகை பூத்தது. ‘சச் அ ஜென்டில் மேன்… அனிச்சையா பார்க்கப் போனவர், தன்னை சுதாரிச்சுட்டு போறாரே…’ அவளை வசீகரித்தான். அந்த கைக்குட்டையின் …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSஉனக்கென பிறந்தவள் நானே
உனக்கென பிறந்தவள் நானே – 4.
by infaalociousby infaalociousபகுதி – 4. சுமித்ரா இத்தனை இலகுவாக தாங்கள் கேட்டதற்கு சம்மதம் சொல்வாள் என அவர்கள் எதிர்பார்த்திருக்கவே இல்லை. ஒரு வருடத்திற்கு முன்னர் கேட்டதற்கு எல்லாம் அவ்வளவு சென்டிமெண்டாக பேசி ஒவ்வொருவரின் வாயையும் அடைத்து இருந்தாள். அப்படி இருக்கையில் இன்றைக்கு கேட்ட …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSஉனக்கென பிறந்தவள் நானே
உனக்கென பிறந்தவள் நானே – 3.
by infaalociousby infaalociousபகுதி – 3. சுமித்ரா தன் அக்காவுக்கு குழந்தை பிறந்த சந்தோஷத்தை கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருந்தாள். கண்ணில் காணும் அனைவருக்கும் இனிப்பு வாங்கிக் கொடுத்து, அங்கே இருந்த செவிலியர் அனைவருக்கும் சின்ன பரிசுகள் கொடுத்து அசத்திவிட்டாள். அவர்கள் அனைவரும் மறுத்ததை எல்லாம் …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSஉனக்கென பிறந்தவள் நானே
உனக்கென பிறந்தவள் நானே – 2.
by infaalociousby infaalociousபகுதி – 2. கார்முகில் வண்ணனும், அவன் பெண் பார்க்க வந்திருக்கும் கார்த்திகாவும் அவளது வீட்டின் மொட்டை மாடியில் எதிரும் புதிருமாக நின்று இருந்தார்கள். முகில் அவளை ஆர்வமாகவும் பார்க்கவில்லை, அலட்சியமாகவும் நிற்கவில்லை. தன்னிடம் பேச வேண்டும் எனச் சொன்னவள் அவள்தான் …
- Love & RomancePREMIUM NOVELSஉனக்கென பிறந்தவள் நானே
உனக்கென பிறந்தவள் நானே – 1.
by infaalociousby infaalociousஉனக்கென பிறந்தவள் நானே… உனக்கென பிறந்தவள் நானே… பகுதி – 1. சுமித்ரா, அந்த மருத்துவமனை வளாகத்துக்குள் தன் ஸ்கூட்டியை அத்தனை வேகமாக கொண்டு வந்து நிறுத்தினாள். அவள் வந்த வேகத்தையும், வண்டியை நிறுத்திய வேகத்தையும் பார்த்த செக்யூரிட்டியே சற்று அரண்டுதான் …
- Love & RomancePREMIUM NOVELSTrendingஉனக்கென பிறந்தவள் நானே
உனக்கென பிறந்தவள் நானே – Intro.
by infaalociousby infaalociousகார்முகில், பெற்றவர்கள் தவமிருந்து பெற்ற பிள்ளை. அவனது நிறத்தைக் கொண்டு பள்ளி கல்லூரிகளில் நிறைய அவமானங்களை சந்தித்தவன். நண்பர்களே கூட அவனை தேவைக்கு பயன்படுத்தும் நிலை. ஆனால் அவன் கொஞ்சம் கூட தாழ்வு மனப்பான்மை இன்றி இருக்கிறான். அதற்கு காரணம் யார்? …
- 1
- 2