இங்க பாருங்க அவனுக்கு பிடிச்சதை தெரிஞ்சுக்க வேண்டாமா ? என்னம்மா தெரிஞ்சுக்கணும் அவளுக்கு இதெல்லாம் அலர்ஜி ன்னு சொல்லமாட்டியா? அம்சா உன் பொண்ணுக்கு இதெல்லாம் ஆகாதுன்னு என்று ராணி எகிற.. அம்சா, “அண்ணி இருங்க எதுக்கு இவ்வளவு டென்ஷன் அவங்க இலையில …
Viyan Milir
- Love - Family - RomanceLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSநவிலனின் கோதையானவள்
6.நவிலனின் கோதையானவள்
by Viyan Milirby Viyan Milirஎதுக்கு என்னைய இப்படி துரத்தி வந்தீங்க ? அவன் சட்டை கசங்கும் அளவிற்கு போட்டு உலுக்கி கொண்டு இருந்தாள் பூம்பனி.. ரிலாக்ஸ் என்னாச்சு டா ஏன் இவ்வளவு எமோஷ்னல்.. பனி, “உங்களுக்கு புரியுதா இல்லையா நான் யார் கண்ணுக்கும் தாழ்ந்தவளா இருக்க …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSநவிலனின் கோதையானவள்
5.நவிலனின் கோதையானவள்
by Viyan Milirby Viyan Milirஅந்த பெரிய திருமண மண்டபத்தில் அவ்வளவு கூட்டம் அலைமோதி கொண்டு இருந்தது. ஒன்று அவன் கம்பெனியின் அடித்தட்டு வேலையில் இருப்பவர்கள் வரை அனைவரையும் அழைத்து இருந்தான். இவர்களுக்கு தான், இவர்கள் மட்டும் தான் என்று எந்த வரையறையும் அவன் விதிக்கவில்லை.தொழில் முறை …
மருத்துவமனை வந்து ஒன்றரை மாதங்கள் ஆகி இருந்தது, கண்ணை திறப்பேனா என்று அவள் மூளை மறுக்க அவள் திறந்து தான் ஆக வேண்டும் என்பது போல் தினமும் அவளோடு பேசிக்கொண்டு இருந்தான் நவிலன். பனி உனக்கு ஒன்னு தெரியுமா…? ம்ம் ன்னு …
- Love - Family - RomancePREMIUM NOVELSநவிலனின் கோதையானவள்
3.நவிலனின் கோதையானவள்
by Viyan Milirby Viyan Milirராணி, “என்னடா ஏதோ அவங்க இஷ்டத்துக்கு அடிச்சி விடுறாங்க? கார்த்திகேயன் சாம்பசிவத்தை பார்க்க உண்மையை தான் சொல்லுறாங்க ராணி, அந்த கம்பெனி இவங்களது தான் என்றதும் ராணியின் முகத்தில் அனல் அடிக்க ஆரம்பித்து இருந்தது. அந்த அனலோ சாம்பசிவத்தை நோக்கி தான் …
- Love - Family - RomancePREMIUM NOVELSTrendingநவிலனின் கோதையானவள்
2.நவிலனின் கோதையானவள்
by Viyan Milirby Viyan Milirஏன் மீனா மிஸ், இன்னைக்கு பூம்பனி வரலைங்களா? நேத்து நைட் மெஸேஜ் போட்டு இருந்தாங்க இன்னைக்கு திடீர்னு எமர்ஜென்சி லீவ் ன்னு.. என்னது எமர்ஜென்சி லீவா? ஆமா ஏன் காயு ? இல்ல இன்னைக்கு அவங்களுக்கு தான் ஸ்பெஷல் கிளாஸ் அதை …
- Love - Family - RomancePREMIUM NOVELSநவிலனின் கோதையானவள்
1.நவிலனின் கோதையானவள்
by Viyan Milirby Viyan Milirபூவு தினமும் சொல்லுற மாதிரி இன்னைக்கும் பேசுவேன் ன்னு நினைச்சுட்டு இருக்காத இன்னைக்கு மட்டும் சொல்லுறதை கேட்கல அப்புறம் நான் மனுசியா இருக்க மாட்டேன்.. ஏன் இதுக்கு முன்ன நீ மனுசியா இருந்தியா என்ன என்ற குரலில் கடுப்புடன் திரும்பிய அம்சவேணி …