இங்க பாருங்க அவனுக்கு பிடிச்சதை தெரிஞ்சுக்க வேண்டாமா ? என்னம்மா தெரிஞ்சுக்கணும் அவளுக்கு இதெல்லாம் அலர்ஜி ன்னு சொல்லமாட்டியா? அம்சா உன் பொண்ணுக்கு இதெல்லாம் ஆகாதுன்னு என்று ராணி எகிற.. அம்சா, “அண்ணி இருங்க எதுக்கு இவ்வளவு டென்ஷன் அவங்க இலையில …

இங்க பாருங்க அவனுக்கு பிடிச்சதை தெரிஞ்சுக்க வேண்டாமா ? என்னம்மா தெரிஞ்சுக்கணும் அவளுக்கு இதெல்லாம் அலர்ஜி ன்னு சொல்லமாட்டியா? அம்சா உன் பொண்ணுக்கு இதெல்லாம் ஆகாதுன்னு என்று ராணி எகிற.. அம்சா, “அண்ணி இருங்க எதுக்கு இவ்வளவு டென்ஷன் அவங்க இலையில …
எதுக்கு என்னைய இப்படி துரத்தி வந்தீங்க ? அவன் சட்டை கசங்கும் அளவிற்கு போட்டு உலுக்கி கொண்டு இருந்தாள் பூம்பனி.. ரிலாக்ஸ் என்னாச்சு டா ஏன் இவ்வளவு எமோஷ்னல்.. பனி, “உங்களுக்கு புரியுதா இல்லையா நான் யார் கண்ணுக்கும் தாழ்ந்தவளா இருக்க …
அந்த பெரிய திருமண மண்டபத்தில் அவ்வளவு கூட்டம் அலைமோதி கொண்டு இருந்தது. ஒன்று அவன் கம்பெனியின் அடித்தட்டு வேலையில் இருப்பவர்கள் வரை அனைவரையும் அழைத்து இருந்தான். இவர்களுக்கு தான், இவர்கள் மட்டும் தான் என்று எந்த வரையறையும் அவன் விதிக்கவில்லை.தொழில் முறை …
மருத்துவமனை வந்து ஒன்றரை மாதங்கள் ஆகி இருந்தது, கண்ணை திறப்பேனா என்று அவள் மூளை மறுக்க அவள் திறந்து தான் ஆக வேண்டும் என்பது போல் தினமும் அவளோடு பேசிக்கொண்டு இருந்தான் நவிலன். பனி உனக்கு ஒன்னு தெரியுமா…? ம்ம் ன்னு …
ராணி, “என்னடா ஏதோ அவங்க இஷ்டத்துக்கு அடிச்சி விடுறாங்க? கார்த்திகேயன் சாம்பசிவத்தை பார்க்க உண்மையை தான் சொல்லுறாங்க ராணி, அந்த கம்பெனி இவங்களது தான் என்றதும் ராணியின் முகத்தில் அனல் அடிக்க ஆரம்பித்து இருந்தது. அந்த அனலோ சாம்பசிவத்தை நோக்கி தான் …
ஏன் மீனா மிஸ், இன்னைக்கு பூம்பனி வரலைங்களா? நேத்து நைட் மெஸேஜ் போட்டு இருந்தாங்க இன்னைக்கு திடீர்னு எமர்ஜென்சி லீவ் ன்னு.. என்னது எமர்ஜென்சி லீவா? ஆமா ஏன் காயு ? இல்ல இன்னைக்கு அவங்களுக்கு தான் ஸ்பெஷல் கிளாஸ் அதை …
பூவு தினமும் சொல்லுற மாதிரி இன்னைக்கும் பேசுவேன் ன்னு நினைச்சுட்டு இருக்காத இன்னைக்கு மட்டும் சொல்லுறதை கேட்கல அப்புறம் நான் மனுசியா இருக்க மாட்டேன்.. ஏன் இதுக்கு முன்ன நீ மனுசியா இருந்தியா என்ன என்ற குரலில் கடுப்புடன் திரும்பிய அம்சவேணி …