நிழல் – 1 தனக்கு முன்னே அமர்ந்திருந்த மூவரையும் அழுகையும், வேதனையும், கலக்கமுமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் மஞ்சரி. அவளுக்கு இப்போது என்ன பேசுவது என்றேத் தெரியவில்லை. அவள் உடல் மட்டுமே இங்கிருந்தது, உள்ளம் மகளின் அருகில் சுற்றிக் கொண்டிருந்தது. தன் பத்து …
Author
Vathani S
அகானா – 65 தன் அறையில் ஆகனைக் கண்டதும் மலர்ந்து புன்னகைத்த அகானா, “குட் மார்னிங்க் சீனியர்..” என்றபடியே போர்வையை மீண்டும் இழுத்துப் போர்த்தி குப்புற விழ, ஆகனுக்கோ அதிர்ச்சி. ‘என்ன நடக்குமோ? இவளை எப்படி சமாளிக்கன்னு தெரியாம நான் டிசைன் …