சரணடைந்தேன் – 21 காதல் என்னை பிழிகிறதே கண்ணீர் நதியாய் வழிகிறதே நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை வாழ்வே வலிக்கிறதே காட்டில் தொலைந்த மழை துளி போல் கண்ணே நீயும் தொலைந்ததென்ன நீரினை தேடும் வேரினை போல பெண்ணை உன்னை கண்டெடுப்பேன் …

சரணடைந்தேன் – 21 காதல் என்னை பிழிகிறதே கண்ணீர் நதியாய் வழிகிறதே நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை வாழ்வே வலிக்கிறதே காட்டில் தொலைந்த மழை துளி போல் கண்ணே நீயும் தொலைந்ததென்ன நீரினை தேடும் வேரினை போல பெண்ணை உன்னை கண்டெடுப்பேன் …
சரணடைந்தேன் – 20 கண்களில் நீர் வழிந்து கன்னத்தில் ஓடுது கற்பனை ஆயிரம் தான் எண்ணத்தில் ஓடுது வானமே இல்லையேல் வெண்ணிலா என்னாவது வளர்வதா தேய்வதா யாரிடம் கேட்பது பூமரம் இல்லையேல் பூங்கொடி என்னாவது வாழ்வதா வீழ்வதா யாரிடம் கேட்பது இருந்தால் …
சரணடைந்தேன் – 19 அந்திச் சூரியனும் குன்றில் சாய மேகம் வந்து கச்சையாக காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம் தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு நெஞ்சில் ஆடும் சுவாசச்சூட்டில் காதல் குற்றாலம் தேன் …
சரணடைந்தேன் – 18 ஆழியிலே முக்குளிக்கும் அழகே ஆவியிலே தத்தளிக்கும் அழகே உன் திம்மென்ற கன்னத்தில் திம்மென்ற நெஞ்சத்தில் இச்சென்று இதழ் வைக்கவா இச்சைக்கோர் விலை வைக்கவா உன் உம் என்ற சொல்லுக்கும் இம்மென்ற சொல்லுக்கும் இப்போதே தடை வைக்கவா மவுனத்தை …
சரணடைந்தேன் – 17 சோகம் எதுவும் சுமையே இல்லை சுகங்கள் கூட சுகமே இல்லை ஆதரவை தந்தால் கூட அதையும் இங்கு அறிந்தாய் இல்லை வந்ததுண்டு போனதுண்டு உன் கணக்கில் ரெண்டும் ஒன்று வரவும் உண்டு செலவும் உண்டு உன் கணக்கில் …
தளிர் – 85 ‘பாக்யா’ என்ற பெயரே அவர்களுக்கு அனைத்தையும் புரிய வைக்க, “அந்த வக்கீல் மேடம் உங்களுக்கு என்ன சார் வேணும்.?” என்றான் அதிலிருந்த ஒருவன். “பாயின்ட்ரா..” என விக்ரம் சிரிக்க, ரவியும் நரேனும் கூட சிரித்துவிட்டார்கள். “ஸார்…” என …
தளிர் – 84 அடுத்தநாள் காலையில் அந்த மருத்துவமனையில் இருந்தனர் விக்ரமும் நிசப்தியும்.. அந்தப் பெண் இன்னும் கண் விழிக்கவில்லை. தீவிர சிகிச்சைப் பிரிவில் தான் இருந்தாள் அந்த பெண். அவளைப் பார்த்துவிட்டு, மருத்துவரை சந்திக்க காத்திருந்த நேரம் முகுந்தனும், ரஞ்சனியும் …
தளிர் 83 எட்டாண்டுகளுக்குப் பிறகு, விக்ரமின் வீடு, ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது. தசிராவிற்கு நான்கு வயது முடிய, நிசாவிற்கு தன்வந்த், தயானந்த் என இரட்டை ஆண் பிள்ளைகள். அந்தப் பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கலில், நிசாவின் உடல்நிலை மீண்டும் …
தளிர் 82 விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுது, பிரம்ம முகூர்த்த நேரத்தில் நிசப்தியின் வீடு முழுக்க மலர் தோரணம், வண்ண விளக்குகள், விருந்தினர்கள் அழைப்பு என மண்டபம் போல் காட்சியளிக்க, “நரேன் எங்கடா உன் பாஸ்? சீக்கிரம் கூட்டிட்டு வா.” என …
தளிர் 81 இருவரும் உருண்டு புரண்டு சண்டை போட்டதை சிரிப்புடன் பார்த்தவள், பின் சிங்கில் தட்டைப் போட்டுவிட்டு குழந்தையோடு சென்று படுத்துவிட்டாள். சில நிமிடங்கள் கழிந்துதான் இருவருக்கும் அது தெரிந்தது. ‘எல்லாம் உன்னால தான்டா…’ என, இருவரும் மாறி மாறி சொல்லிக்கொண்டு, …