தளிர் 68 “விக்ரம் முதல்ல அவளை வெளிய அனுப்பு…” என்ற ரேணுகாவிடம், “ம்மா கொஞ்சம் பொறுங்க, நான் பேசிக்கிறேன்.” எனவும், நிசா அவனை முறைத்துப் பார்த்தாள். “என்னடா நான் சொல்ல சொல்ல கேட்காம பேசிட்டே இருக்க? அவ இங்க இருந்தா நான் …
Vathani S
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingதேடியுனைச் சரணடைந்தேன்
சரணம் – 09
by Vathani Sby Vathani Sசரணடைந்தேன் – 9 காதலை பலி கொடுத்து காதலனை வாழ வைத்தேன் ஒரு குயில் வானில் பறக்க எனது சிறகை தானம் தந்தேன் பூக்களே மண்ணில் விழுங்கள் சாபமே எந்தன் வரங்கள் பூக்களே மண்ணில் விழுங்கள் சாபமே எந்தன் வரங்கள் கன்னத்தில் …
- AntiheroLove - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 67
by Vathani Sby Vathani Sதளிர் 67 “பாஸ் சடனா ஏன் இந்த முடிவு…?” என குழப்பமாக கேட்ட நரேனை, எரிச்சலாக பார்த்தான் விக்ரம். “என்ன சடனா? ஏன் உனக்கு பொண்டாட்டி, பிள்ளைங்க, குடும்பம் இதெல்லாம் வேண்டாமா? இன்னும் எவ்வளவு நாளைக்கு எங்க பின்னாடியும் இந்த பிரச்சனைங்க …
- Anti HeroineLove - Family - RomanceLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingஅ.. ஆ...
அகானா – 81
by Vathani Sby Vathani Sஅகானா – 81 துரைப்பாண்டியின் வீட்டிற்கு வந்திருந்தார் தாமோதரன், அவரது முகத்தைப் பார்த்தே கோபத்தில் இருக்கிறார் என்று புரிந்து கொண்டார் துரைப்பாண்டி. என்ன காரணம் என்றும் அவருக்குத் தெரியுமே. “தாமு.. வா சாப்பிடலாம்..” என துரைப்பாண்டி சாதாரணமாக அழைக்க, “எனக்கு வேண்டாம்..” …
சரணடைந்தேன் – 8 நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான் நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான் காவியம் போலொரு காதலை தீட்டுவான் காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான் ரயில் சிநேகமா புயலடித்த மேகமா கலைந்து வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னை பார்த்து மறுவீடு விருந்தெல்லாம் முடிந்து இரண்டு நாட்கள் நான்காக முடிய, ஆலங்குடி வந்து சேர்ந்திருந்தனர் புது மண தம்பதிகள் இருவரும்… கோவைக்குப் போகலாம் என …
- AntiheroLove - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 66
by Vathani Sby Vathani Sதளிர் 66 “ம்மா, இப்போ என்ன நடந்துச்சுன்னு நீ என்னை போட்டு திட்டிட்டு இருக்க? நான் என்ன வேணும்னா பண்ணேன்? லேசா தானே தள்ளிவிட்டேன், நீயும் பார்த்த இல்ல…” என ஸ்வாதி எரிச்சலாக மதியழகியிடம் கத்த, “ஸ்வாதி நீ கொஞ்சம் சும்மா …
- Anti HeroineLove - Family - RomanceLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingஅ.. ஆ...
அகானா – 80
by Vathani Sby Vathani Sஅகானா – 80 “என்னடி பேச்சு இது? பைத்தியக்காரத்தனமா யோசிச்சிட்டு.” என ஆகன் மனைவியை அதட்ட, “என்ன.. என்ன பிரச்சினை இப்போ உங்க எல்லாருக்கும்? நான் பேசுறதுல, கேட்குறதுல என்ன தப்பு..? அந்த மனுஷன் தன்னோட பொறுப்புகள்ள இருந்தும், கடமையில இருந்தும் …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingதேடியுனைச் சரணடைந்தேன்
சரணம் – 07
by Vathani Sby Vathani Sசரணடைந்தேன் – 7 பூம்பாவையின் சேவைகள் பொன்னேட்டிலே ஏறுமே பூலோகமே போற்றியே பூபாலமாய் பாடுமே ஓர் நாள் அவள் வாராவிடில் என் பார்வை தூங்கிடாது நான் வாழவே வான்நீங்கியே முன் தோன்றும் தேவமாது ஆடை மேல் ஆடும் பூவை நான் காண… …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingதேடியுனைச் சரணடைந்தேன்
சரணம் – 06
by Vathani Sby Vathani Sசரணடைந்தேன் – 6 தித்திதது நெஞ்சம் சம் சம் தென்பட்டது கொஞ்சம் சம்சம் உள்ளதெல்லாம் சொல்லி தந்தேனே சொல்லியது பத்தாதோ அடி நேற்றிரவு நடந்ததென்ன நி அறிவாயோ இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ.. விடியலை வரவேற்கும் வண்ணமாக குயில்களின் …
- Anti HeroineLove - Family - RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingஅ.. ஆ...
அகானா – 79
by Vathani Sby Vathani Sஅகானா- 79 மருத்துவமனையில் மஞ்சரியின் அருகில் அமர்ந்திருந்தாள் அகானா. அவளது முகம் முன்னை விட இன்னமும் இறுக்கம் கூடிப் போயிருந்தது. மகளின் மனதில் என்ன ஓடுகிறது என்று மஞ்சரியால் கூட கணிக்க முடியவில்லை. விழியெடுக்காமல் மகளை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தார். …