அகானா – 55 ரவி ரத்த வெள்ளத்தில் சாய, அந்த இடமே கலவரமாய் மாறியிருக்க, தோட்டா வந்த திசையைப் பார்த்த அனைவருக்குமே அதிர்ச்சி. உண்மையில் யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. அதிலும் துப்பாக்கியுடன் அங்கு நின்றிருந்த நபரை எதிர்பார்க்கவே இல்லை. “ப்பா..” என …

அகானா – 55 ரவி ரத்த வெள்ளத்தில் சாய, அந்த இடமே கலவரமாய் மாறியிருக்க, தோட்டா வந்த திசையைப் பார்த்த அனைவருக்குமே அதிர்ச்சி. உண்மையில் யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. அதிலும் துப்பாக்கியுடன் அங்கு நின்றிருந்த நபரை எதிர்பார்க்கவே இல்லை. “ப்பா..” என …
அகானா – 54 ‘ஆரியன் வெட்ஸ் மகிழினி’ என்ற பெயர் பலகையைப் பார்த்தபடி அந்த மண்டபத்தின் வாசலிலேயே நின்றிருந்தார் ரஞ்சனி. சற்று முன் தான் பெண்ணழைப்பும், மாப்பிள்ளை அழைப்பும் முடிந்திருந்தது. மகளை மணக் கோலத்தில் பார்க்க தவமிருந்த ரஞ்சனி, இன்று மகளை …
தளிர் 32 விக்ரம் பிடித்து மிரட்டிய விக்னேஷின் நண்பனான கமல், அவனுக்கு முன்னே ஸ்வாதிக்கு அழைத்து விஷயத்தைச் சொல்லியிருந்தான். விக்ரம் கையில் கிடைத்தால் நிச்சயம் விக்னேஷை ஏதேனும் செய்து சிக்கலில் மாட்டிவிடுவான், அதற்குள் அவனைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் கமல் சொன்ன …
முத்தமழை – 31 “வல்லி.. நானும் அம்மாவும் உன்னை பார்க்கத்தான் வந்துட்டு இருக்கோம்..” என்ற வந்தனாவின் குரலில் குதூகலம் நிரம்பி கிடந்தது. “ம்ம் எனக்கு ஒன்னும் இல்ல தனா.. சொன்னாலும் அம்மா கேட்குறதே இல்ல..” என சலித்து பதில் கூறினாலும், அந்த …
தளிர் 31 தனக்கு தகவல் கிடைத்த அடுத்த நொடி கிளம்பிய விக்ரம், எத்தனை வேகத்தில் வந்தானோ, அவன் அங்கு வரும் பொழுது அந்த இடமே மயான அமைதியைக் கொண்டிருந்தது. தன் பாதுகாப்பிற்காக வைத்திருந்த பிஸ்டலை எடுத்தவன், சுற்றுப்புறத்தை பார்வையில் அலசியவாறே உள்ளே …
அகானா – 72 மருத்துவமனையில், மகிழினியின் கையைப் பிடித்தபடியே வெகுநேரம் அமர்ந்திருந்தான் ஆரியன். அவனால் மகிழினியை இப்படி பார்க்கவே முடியவில்லை. ‘ஏன் இப்படி நடந்தது.?’ என்ற கேள்வியும், ‘என்னைப் பார்க்காமல், அவளை நான் இதில் இழுக்காமல் இருந்திருந்தால் எந்த பிரச்சினையும் இருந்திருக்காதே’ …
தளிர் 30 அன்று வழக்கம்போல பார்க்கவி நேரமே கிளம்பிவிட, எப்போதும் இருந்து பூட்டிச் செல்லும் ஆள் அன்று விடுமுறை எடுத்திருக்க, நிசப்திதான் அனைத்தையும் பார்த்து எடுத்து வைத்து பூட்டிவிட்டுக் கிளம்ப வேண்டியதாகிப் போனது. வேணுகோபாலுக்கு அழைத்து இரவு வர லேட்டாகிவிடும் என்று …
தளிர் 29 பார்க்கவி லீடிங் லேடி லாயர். அவரிடம் தான் நிசப்தி ஜூனியராகச் சேர்ந்திருந்தாள். பார்க்கவியும் விக்ரமும் ஒரே கல்லூரி பேஜ் மேட் வேறு. பார்க்கவிக்குத் தேவையான தகவல்கள் ஏதேனும் விக்ரமிடம் இருந்தாலோ, அல்லது விக்ரமிற்குத் தேவையானது பார்க்கவியிடம் இருந்தாலோ, தங்கள் …
தளிர் 28 நரேன் இல்லாமல் உஷாவின் உலகம் மிகவும் பொலிவிழந்தது போல் இருந்தது. எப்போதும் மூலையில் ஒடுங்கியே இருக்க, இவளை எப்படி சரி செய்வது என்பதுதான் நிசப்தியின் பெரும் யோசனை. நிசப்தி இப்போது ஒரு லீடிங் லேடி லாயரிடம் ஜூனியராக இருந்தாள். …
தளிர் 27 நரேன் இப்போது விக்ரமிடம் வேலைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, தங்கள் குடும்ப தொழிலான தேங்காய் ஏற்றுமதியில் கால் பதிக்க யோசித்திருந்தான். தனது சொந்த ஊரான பொள்ளாச்சியில் இருந்த தென்னந்தோப்பைக் குத்தகைக்கு விட்டிருந்தவர்களிடமிருந்து வாங்கியிருந்தான். அந்த வேலைக்காக அவன் அடிக்கடி பொள்ளாச்சி …