• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Akila vaikundam's latest activity

  • A
    ‘இவர் கெட்டவர்ன்னு தெரிஞ்சே தானே கல்யாணம் பண்ணிகிட்டேன்? பிறகு ஏன்? இல்ல... கொஞ்ச நாள் போனால் என்னால் இவரை மாற்றிவிட முடியும்?’ என...
  • A
    பகுதி - 22. சர்வஜித்தும், வைஷாலியும் சென்னையில் இருக்கும் அவனது வீட்டுக்குத் திரும்பினார்கள். அது வீடு எனச் சொல்வதை விட, பங்களா என்று...
  • A
    அதுவும் சர்வா கோபாலைப் பார்த்த அந்த பார்வை. அதில் வழிந்த நக்கல், அவன் தலையை நிமிர்த்திக்கொண்டு நடந்த விதம்... கோபாலால் தன் கோபத்தைக்...
  • A
    “இன்னும் ரெண்டே நாள்தான் என்ன நடக்கும்னு தெரிஞ்சுடும். அவ வீடு முழுக்க அவ்வளவு காவல். நாமளே கூட சுலபமா நுழைய முடியலை” அவர்களுக்கு இதயம்...
  • A
    பகுதி – 21. அடுத்து வந்த இரண்டு மாதங்கள் எப்படிக் கடந்தது எனக் கேட்டால் யாருக்கும் தெரியாது. வைஷாலி அவள் ஊருக்கே சென்றுவிட்டாள்...
  • A
    “எல்லோரையும் வெளியே போகச் சொல்லுங்க... ஷட்டவுன் பண்ணியாகணும்” என்றவள் உள்ளே செல்லவும், அந்த இயந்திரத்தின் ஓட்டம் சர்வஜித்தால் நிறுத்தப்...
  • A
    பகுதி – 19. வைஷாலி தன் அறையில் அமர்ந்து தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டே இருந்தாள். அவளுக்கு அப்பொழுதும் முத்துப்பாண்டி அவளை அங்கேயே...
  • A
    “ஹாங்... இருங்க... இருங்க... அவசரப்படாமல் நான் சொல்றதை முழுசா கேட்டுட்டு பேசுங்க” என்றவன், “நீங்க ஒரு கோடிக்கு பல கோடி நஷ்ட ஈடு...
  • A
    பகுதி – 18. சென்னையில் வைஷாலியின் வில்லா ரணகளமாக இருந்தது. முத்துப்பாண்டியின் கை முறிக்கப்பட்டு சரியாக ஒரு வாரம் கடந்திருக்க, அவனுக்கு...
  • A
    முத்துப்பாண்டியின் எலும்பு முறியும் ஓசையை அவளது செவிகள் கேட்க, சர்வஜித்தின் ருத்ரதாண்டவத்தைப் பார்த்தவள், மறு நொடி கண்கள் இருட்டிக்...
  • A
    “இல்ல நான் எதையும் யார்கிட்டேயும் சொல்லலை. சொல்லப் போறதும் இல்லை” பலவீனமாகச் சொன்னாள். அவளை கண்கள் இடுங்க பார்த்தான்... அந்த நேரம் அவனது...
  • A
    “ரூபி... ஒரு நிமிஷம்...” ஒரு தயக்கமான மனநிலையில் அவள் முன்னால் நின்றிருந்தான். “சொல்லுங்க...” என்றவள் தன் மொத்த தைரியத்தையும்...
  • A
    பகுதி – 15. வைஷாலி சென்னைக்கு வந்து சில மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால் அவளால் சர்வஜித்தைப் பற்றி யோசிப்பதை கொஞ்சம் கூட நிறுத்த...
  • A
    ஹாய் நட்புக்களே, கோவை மக்கள் யாராவது இருந்தீங்கன்னா, கண்டிப்பா நாளை(19/7/25) மாலை கொடிசியா மைதானத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு...
  • A
    அந்த பணம் எல்லாம் அவனது நிழல் உலக வாழ்க்கையின் மூலம் அவனுக்கு வந்தது. அதை எப்படியும் செலவழிக்கவோ, தூக்கிக் கொடுக்கவோ அவன் தயங்கவே...