• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Balatharsha's latest activity

  • Balatharsha
    மணமேடை என்பதை மறந்து அவளைக் கட்டிக்கொள்ள, ஏற்கனவே முகம் மறைத்திருந்த திரை துவாரத்தின் ஊடாக, முன் வரிசையில் அமர்ந்திருந்த மைதிலியையே...
  • Balatharsha
    பகுதி 59 சின்னாவை இடுப்பினில் வைத்தவாறு அவளையே பார்த்து நின்ற ஜனாவைக் கவனித்த தெய்வானை, "மைதிலி, நைட் என்னை ஒருத்தங்க தூங்கவே விடல...
  • Balatharsha
    Balatharsha replied to the thread மனசு - 58.
    "தாத்தா எங்கம்மா? ஆபீஸ் போயிட்டாரா? ஒரு வாரமா இவ பின்னாடியே அலைஞ்சதனால தாத்தாக்குத்தான் வேலை. நான் போயி தாத்தாவை அனுப்புறேன்." என்று...
  • Balatharsha
    பகுதி 58 "இதெல்லாம் பழகிடுச்சு, உன்னை காணாம தவிச்சு போன நாட்கள்ல இதேதான். உன்னை நினைக்கவும் முடியாம, வெறுக்கவும் முடியாம இந்த...
  • Balatharsha
    பகுதி 57 "படிச்சேன்... படிச்சேன்..." என்றான் வேண்டாவெறுப்பாக. "படிச்சுமா தாரை என் காதல் புரியல?" என்றான் இருந்த ஒரே நம்பிக்கையும்...
  • Balatharsha
    Balatharsha replied to the thread மனசு - 56.
    "சரி கிளம்புவோமா ஸ்ரீ?" என்ற ஈஸ்வரியின் கேள்வியில், ஸ்ரீயோ மைதிலியைப் பார்த்தான். அவனது பார்வையின் பொருள் புரிந்த இந்திரா, "மைதிலி...
  • Balatharsha
    பகுதி 56 "சொல்பேச்சு கேக்க மாட்டியே..." என்று வீட்டினுள் பார்வையை செலுத்தியவள் உறைந்து போனாள். அப்படி அவள் உறைந்தது என்னமோ சிறு...
  • Balatharsha
    பகுதி 55 "ரொம்ப தாங்க்ஸ் மிஸ்!" என்றவள் விடைபெற்று ஆபீஸ் ரூம் சென்றவளை, எதிர்பார்த்து காத்திருந்தவனைப் போல் வாசலையே பாத்திருந்தவன்...
  • Balatharsha
    பகுதி 54 "என்ன மைதிலி? எதுக்கு லேட்?" என்றவனை தயக்கமாக பார்த்தவளால் பதில் சொல்ல முடியவில்லை. அவளால் எப்படி பதில் சொல்ல முடியும்? வரும்...
  • Balatharsha
    Balatharsha replied to the thread மனசு - 53.
    இத்தனை நேரம் வராத கோபம் மைதிலியினுடைய இறுதியான பேச்சில், அவனை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. அவளது கையைப் பற்றி இழுத்து தன் புறம்...
  • Balatharsha
    பகுதி 53 இரவு வெகுநேரம் கடந்து உறங்கியதன் காரணமோ என்னமோ, இருந்த மேனிக்கு தன்னிலை உணராது உறங்கியவளை, "அம்மா!" என்று ஏக்கமாக அழைத்தவாறு...
  • Balatharsha
    Balatharsha replied to the thread மனசு - 52.
    வரும் வழி பூராகவும் இந்திராவின் எண்ணங்களோ, செல்வம் பேச்சிலே உலவத்தொடங்கியது. மகளைக் காணவில்லை உண்மை தான். ஆனால் அவளைக் காணவில்லை என்று...
  • Balatharsha
    பகுதி 52 விழிகளைத் திறந்தவள் பார்வையில் சிர்க்... சிர்க்... என்ற சத்தத்தோடு மின்விசிறியானது சீரான வேகத்தில் இயங்கியது. தான் இருக்கும்...
  • Balatharsha
    பகுதி 51 வழமைப் போல் காலையில் கண்விழித்தவன் மைதிலியைக் காணாது, "இவ ஒருத்தி! உடம்பு சரியில்லனாலும் சீக்கிரம் எழுந்திடிச்சுடுவா. இப்போ...
  • Balatharsha
    Balatharsha replied to the thread மனசு - 50.
    வானைத்தொடும் மலையின் உச்சி. தரையில் பச்சை கம்பளத்தினை இயற்கை அன்னையே புற்தரையாக விரித்திருக்க, பாறைகளின் நடுவே பாயும் நீர் வீழ்ச்சி. மலை...