• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Ezhilmathi GS's latest activity

  • Ezhilmathi GS
    அடுத்தநாள் காலையில் பத்மப்பிரியா தயாராகி அறையிலிருந்து வெளிப்பட்டாள். விக்ரம் தோளில் அடுக்களை துண்டுடன் உணவு மேசைக்கருகே நின்றிருந்தான்...
  • Ezhilmathi GS
    பத்மப்பிரியா அந்நேரத்திற்கு வயிற்றை நிரப்ப, பாலில் மில்க் பிக்கிஸை முக்கி வாயில் இட்டுக் கொண்டாள் அப்போது ராம்குமார் உறக்கம் கலைந்து...
  • Ezhilmathi GS
    சுப்ரதா மாடியில் துணிகளைக் காய வைத்துக் கொண்டிருக்க, அவளுக்கு உதவிக்கரம் நீட்டினாள் பத்மப்பிரியா "அக்கா, அத்தைக்கும் உங்களுக்கும்...
  • Ezhilmathi GS
    "அண்ணன் என்ன சொன்னாக?" சற்றுமுன் விக்ரம் செய்த ஆம்லெட்டைக் கொறித்தபடி பத்மப்பிரியா ஆர்வத்துடன் வினவினாள் "ப்ளான் ஊத்திக்குச்சு" "அதான்...
  • Ezhilmathi GS
    "ஹாய்... லோட்டஸ்... எப்டி இருக்க? கோவமா இருக்குற மாரி தெரியுது. ஐ மிஸ் யூ எ லாட். நீ இல்லாம என்னால வாழ முடியாது. நான் முன்ன மாதிரி...
  • Ezhilmathi GS
    சற்றும் எதிர்பாராத விதமாகத் தாயை அங்கே கண்டதும் பத்மப்பிரியா ஒரு கணம் அரண்டு போனாள். ஆகிலும், அவசரப்பட்டு எதையும் உளறி வைக்கக் கூடாது என...
  • Ezhilmathi GS
    விக்ரம் சிலாகிப்புடன் பார்க்க, அவனின் துணைவியோ தீயாய் முறைத்துக் கொண்டிருந்தாள் "இப்டியே‌ ரெண்டு பேரும் தனித்தனியா இருந்தா எப்புடி...
  • Ezhilmathi GS
    அது கோவிட்-19 காலம். திருப்பூரில் உள்ள தனது வீட்டில் இருந்தே பணிபுரியலானான் ராம்குமார். அந்தச் சூழ்நிலையில் கூட விக்ரம் கேரளாவிற்குச்...
  • Ezhilmathi GS
    மலம்புழாவில் இருந்து கோயம்புத்தூர் வந்த அடுத்த நாள் தொடங்கி, பத்மப்பிரியா வழக்கம் போல பணிக்குச் சென்றாள்‌. விக்ரமின் சொல்படி முன்போலவே...
  • Ezhilmathi GS
    கூடவே பணிபுரியும் ராமிற்கு ஜெனிஃபரைப் பற்றித் தெரியாமல் இல்லை. அவள் சென்னை வந்த நாள் முதல் ஒரு நொடி கூட வருத்தத்தை உணரக் கிடையாது...
  • Ezhilmathi GS
    விக்ரமின் விழிகளைப் பார்த்து பத்மப்பிரியா பதிலளித்தாள் “எனக்கு சீன் போட்றது, வெட்டி பந்தா காட்றதுலாம் புடிக்காது. ஒன்னு வேணும்னா வேணும்...
  • Ezhilmathi GS
    பத்மாவுடைய அலைபேசி அத்தனை அழைப்புகளையும் மௌனமாய்த் தாங்கிக் கொண்டதால் அவளுக்குள் ஒரு நிம்மதி பரவியது‌. அர்த்த ராத்திரியில் கண்டபடி...
  • Ezhilmathi GS
    பத்மப்பிரியா ஊதா வண்ண ஜாஜெட் புடவையில் மனதைக் கொள்ளையடிக்கும் ஒய்யாரத்துடன் அதே மரத்தடியில் நின்றிருந்தாள். அவளது கரிய கேசம் முதுகில்...
  • Ezhilmathi GS
    மாமியாரிடம் தன் கணவன் அவ்வாறு சூடாகப் பேசியதை பத்மப்பிரியா விரும்பவில்லை “ஏன் அம்மாட்ட அப்டிப் பேசுனீங்க? கோவம் ஜாஸ்தி வருமோ?” “விட்டா...
  • Ezhilmathi GS
    உற்சாகத்துடன் நண்பனிடம் மொபெட் வாங்கிக் கொண்டு வலம் வந்த விக்ரம், ஜெனியின் அருகே சென்று நிறுத்தினான் “கம். வண்டில ஏறு” அவளும் தனக்குப்...