இந்தத் தளத்தில் ''வாகை சிறுகதை'' போட்டியில் இருக்கும் ஒரு கதை '' தயிர்க் கூடை''
முழுக்க முழுக்க வறுமை தான் பிண்ணனி ஆனால் பக்கா கிராமத்துக் கதை...படித்த அந்த சில நிமிடங்களில் ஒரு கிராமத்து வீட்டை சுற்றி வந்த உணர்வு...
சம கருத்தை வைத்து நிறையக் கதைகள் இருப்பினும் இந்தக் கதை படித்த மாத்திரத்தில்...