Epi 8 உதயகுமார் மேனகாவிடம் நீ நிலாவிற்கு அண்ணியாக வர வேண்டி இருக்கும் என்று கேட்ட கேள்வி நிலா மற்றும் அவளுடைய பெற்றோர்கள் மற்றும் மேனகா லட்சுமி அனைவரும் அதிர்ச்சியுடன் உதயகுமார் உதயகுமாரை பார்த்தார்கள்...
ஆனால் உதயகுமார் எப்பொழுதும் போல் நின்று கொண்டு இருந்தான் நிலா தான் லட்சுமி இடம் திரும்பி...
Epi 7 லட்சுமி வள்ளியடம் சிவாவால்தான் நாங்கள் உன்னை பார்க்க வரவில்லை தேடவில்லை என்று கூறினார் அதற்கு வள்ளி லட்சுமியிடம் ஏன் அண்ணி சிவா என்ன செய்தான் அவரால் தான் நீங்கள் என்னை பார்க்கவில்லை என்று கூறுகிறீர்கள் என்று கேட்டார்...
அதற்கு லட்சுமி சிறிது நேரம் மௌனம் சாதித்துவிட்டு பிறகு அத்தை எப்படி...
Epi 6 நிலா மேனகாவிடம் தன்னுடைய பெயரை கூறிய விதமே மேனகாவை உடல் சிலிர்க்க வைத்தது அதேபோல் சிந்திக்கவும் வைத்தது சிலுக்க வைத்தது ஏனென்றால் தெரியவில்லை ....
சிந்திக்கத் தூண்டிய விதம் நிலா என்ற பெயர் நிலா என்ற பெயரில் அவள் எங்கோ கேட்டு இருக்கின்றார் எங்கு என்றுதான் அவள் இருக்கு புரியவில்லை ஆகையால்...
Epi 5 நிலா சிவரஞ்சனிடம் எதற்காக தினமும் இந்த இடத்தில் இருக்கின்றாய் என்று அவனிடம் கேட்டுவிட்டு அவளும் குழம்பி விட்டு பிறகு அவளது அலுவலகத்திற்கு சென்றாள் அலுவலக வாயிலில் அவளது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள்...
உள்ளே சென்ற பிறகு அவளுடைய வேளையில் அவள் மூழ்கி விட்டாள் இதே போல் தினமும் அவன்...
நிலா அவளின் வீட்டிற்கு சிவாவின் நினைவோடு சென்று கொண்டிருந்தாள் அவன் நம் கண்ணோட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக தெரிகின்றான் என்று நினைத்துக் கொண்டே சென்றாள்...
அவளிற்கு வீட்டிற்குச் சென்று சிவாவின் நினைவாக இருந்தது சிறிது நேரம் கழித்து அவளின் அண்ணன் உதயா அவளின் தலையில் கொட்டி என்ன மேடம்...
மறுநாள் காலையில் நிலா தனது ஸ்கூட்டியில் அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டு இருந்தாள் அவள் தினம்தோறும் அலுவலகத்திற்கு ஸ்கூட்டியில் தான் செல்வாள் ...
நேற்று அவளது ஸ்கூட்டி பஞ்சர் ஆகிவிட்டதால் அவளது அப்பா அதை பஞ்சர் ஒட்டி வைப்பதாக கூறி இன்று ஒரு நாள் மட்டும் பேருந்தில் செல் என்று கூறினார்...
காலை...
நிலாவின் வீட்டிற்கு செல்லும் பேருந்து வந்தவுடன் நிலா பெண் காவலாளி மற்றும் ஆண் காவலாளி இருவரிடம் சொல்லிக் கொள்ளாமல் பேருந்தில் ஏறி சென்று கொண்டிருக்கிறாள் அவளின் வீட்டிற்கு..
பேருந்தில் ஏறியதில் இருந்து அவளின் நினைவு முழுவதும் அந்த ஆண் காவலாளியே நிறைந்து இருக்கின்றான்...
நிலா ஐடி கம்பெனியில்...
இரவு வேளையில் பேருந்து நிறுத்தத்தில் தனியாக ஒரு பெண் நின்று கொண்டு இருந்தாள் ...
அவள் வெளியே திடமாக இருப்பது போல் காட்டிக் கொண்டிருந்தாலும் உள்ளே அதிகமாகவே பயந்து கொண்டு இருந்தாள் ...
இரவு வேலையில் தனியாக இப்படி சிக்கிக் கொண்டோமே என்று...
அவ்வேளையில் அங்கு ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது...